உக்காரை:


உக்காரை:

தேவையானவை:

கடலைப்பருப்பு – 200 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், வெல்லம் – 250 கிராம், நெய் – 100 கிராம், வறுத்த முந்திரி – 25 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை:

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ரவை ரவையாக அரைத்து (நீர்விடக் கூடாது) வழித்தெடுக்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி (50 மில்லி) நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வெந்த பின்பு வெல்லக் கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு உதிராக வரும் வரை கைவிடாது கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

Timeline Photos

#உக்காரை: தேவையானவை: கடலைப்பருப்பு – 200 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், வெல்லம் – 250 கிராம…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

deepavali recipes in Tamil


#டூ_இன்_ஒன்_லட்டு:
தேவையானவை:

பொட்டுக்கடலை மாவு – 100 கிராம், பாசிபருப்பு – 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் – 50 கிராம், பொடித்த சர்க்கரை – 200 கிராம், நெய் – 150 கிராம், வறுத்த முந்திரி – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை:

நெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்

Timeline Photos

#டூ_இன்_ஒன்_லட்டு: தேவையானவை: பொட்டுக்கடலை மாவு – 100 கிராம், பாசிபருப்பு – 100 கிராம் (வறுத்து அ…

‪#‎ரவாபூரி_பாயசம்‬:

தேவையானவை:

பேணி ரவை – அரை கப், சர்க்கரை – ஒரு கப், பால் – அரை லிட்டர், நெய் – பொரிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு – 6.

செய்முறை:

பேணி ரவையை சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மீண்டும் அடித்துப் பிசைந்து, சிறு சிறு மெல்லிய அப்பளங்கள் போல இட்டு, ஈரம் போக உலரவிட்டு, நெய்யில் பொரித்தெடுக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைத்து பொரிக்கவும்). பாலைக் காய்ச்சி, அதில் பொரித்து வைத்தவற்றை நொறுக்கிப் போட்டு வேகவைக்கவும். அதனுடன் சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து, எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.
பேணி ரவை இல்லாவிட்டால், சாதாரண ரவையிலும் தயாரிக்கலாம்.

#ரவாபூரி_பாயசம்: தேவையானவை: பேணி ரவை - அரை கப், சர்க்கரை - ஒரு கப், பால் - அரை லிட்டர், நெய் - பொரிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 6. செய்முறை: பேணி ரவையை சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மீண்டும் அடித்துப் பிசைந்து, சிறு சிறு மெல்லிய அப்பளங்கள் போல இட்டு, ஈரம் போக உலரவிட்டு, நெய்யில் பொரித்தெடுக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைத்து பொரிக்கவும்). பாலைக் காய்ச்சி, அதில் பொரித்து வைத்தவற்றை நொறுக்கிப் போட்டு வேகவைக்கவும். அதனுடன் சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து, எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைக்கவும். பேணி ரவை இல்லாவிட்டால், சாதாரண ரவையிலும் தயாரிக்கலாம்.

‪#‎நவதானிய_அப்பம்‬:

தேவையானவை:

நவதானிய மாவு – ஒரு கப், ரவை – ஒரு கப், ஆச்சி பாதாம் மிக்ஸ் – 2 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு.

செய்முறை:

நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் ஆச்சி பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை தூவிப் பரிமாறவும்.
அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.

#நவதானிய_அப்பம்: தேவையானவை: நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், ஆச்சி பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு. செய்முறை: நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் ஆச்சி பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை தூவிப் பரிமாறவும். அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.










परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

‪#‎ஆப்பிள்_பப்பாளி_அல்வா‬:


‪#‎ஆப்பிள்_பப்பாளி_அல்வா‬:

தேவையானவை:

பப்பாளிக்காய் (துருவியது), ஆப்பிள் (துருவியது), – தலா அரை கப், பால் – அரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – அரை கப், முந்திரி, திராட்சை – சிறிதளவு, விரும்பிய எசன்ஸ் (பாதாம், வெனிலா, ரோஸ்) – சிறிதளவு.

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு… பப்பாளி, ஆப்பிள் துருவல்களைப் போட்டுக் கிளறவும். பிறகு, பாலை சேர்த்து வேகவிட்டு, சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். அனைத்தும் நன்றாக கலந்த பிறகு, நெய் விட்டுக் கிளறி, கலவை சுருண்டு, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம், எசன்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, அல்வாவின் மீது பரவலாகத் தூவி அலங்கரிக் கவும்.
விருப்பப்பட்டால், சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.

#ஆப்பிள்_பப்பாளி_அல்வா: தேவையானவை: பப்பாளிக்காய் (துருவியது), ஆப்பிள் (துருவியது), - தலா அரை கப், பால் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், முந்திரி, திராட்சை - சிறிதளவு, விரும்பிய எசன்ஸ் (பாதாம், வெனிலா, ரோஸ்) - சிறிதளவு. செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு... பப்பாளி, ஆப்பிள் துருவல்களைப் போட்டுக் கிளறவும். பிறகு, பாலை சேர்த்து வேகவிட்டு, சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். அனைத்தும் நன்றாக கலந்த பிறகு, நெய் விட்டுக் கிளறி, கலவை சுருண்டு, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம், எசன்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, அல்வாவின் மீது பரவலாகத் தூவி அலங்கரிக் கவும். விருப்பப்பட்டால், சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மா லாடு”


மா லாடு"

தேவையானவை:

பொட்டுக்கடலை மாவு – 100 கிராம், பாசிபருப்பு – 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் – 50 கிராம், பொடித்த சர்க்கரை – 200 கிராம், நெய் – 150 கிராம், வறுத்த முந்திரி – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை:

நெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்

Timeline Photos

#டூ_இன்_ஒன்_லட்டு: தேவையானவை: பொட்டுக்கடலை மாவு – 100 கிராம், பாசிபருப்பு – 100 கிராம் (வறுத்து அ…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மைசூர்பாகு


மைசூர்பாகு;

தேவையானவை:

கடலை மாவு – 100 கிராம், சர்க்கரை – 300 கிராம், நெய் – 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.

குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்

Timeline Photos

#மைசூர்பாகு; தேவையானவை: கடலை மாவு – 100 கிராம், சர்க்கரை – 300 கிராம், நெய் – 200 கிராம் (வெண்ணெய…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஹிந்து மத தர்ம சாஸ்திரம்


ஹிந்து மத தர்ம சாஸ்திரம்

ஹிந்து மத தர்ம சாஸ்திரத்தில் திருமணத்தை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருமணம் எட்டு வகைகளாக விவரித்து கூறப்பட்டுள்ளது

ப்ராம்ஹோ தைவஸ்ததை வார்ஷ:
ப்ராஜாபத்ய: ததா ஆஸுர:
காந்தர்வோ ராக்ஷஸ: சேதி
பைசாச: ச அஷ்டமோ மத:

என்று எட்டு வகைகளாக கூறப்பட்டுள்ளது. இதை சற்று விரிவாக பார்ப்போம்.

ப்ராம்ஹம், ப்ராஜாபத்யம், ஆஸுரம், தைவம், ஆர்ஷம், ராக்ஷஸம், பைசாசம் மற்றும் காந்தர்வம் ஆகியவைதான் அந்த எட்டு வகையான திருமணங்கள். இந்த திருமண விவரங்களை பார்ப்போம்.

(1) ப்ராம்ஹம் – தன் மகளை யாரும் பெண் கேட்டு முன்வராத நிலையில் படித்த நற்குணமிக்க ஓர் ஆண்மகனை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்த ஆண்மகனுக்கு தேவையான ஆடை, ஆபரணங்கள் தந்து அணியச் செய்து, தன்னுடைய மகளை உயர்தர ஆடைகளாலும், ஆடம்பர நகைகளாலும் அலங்கரித்து, அவனுக்குத் தன் மகளை தானம் கொடுப்பது ”ப்ராம்ஹம்"

(2) ப்ராஜாபத்யம் – நற்குணமிக்க ஓர் ஆண்மகனை தேர்ந்தெடுத்து,
தனது மகளை தன் வசதிக்கேற்ப ஆடை, அணிகலன்களால் அலங்கரித்து, ”நீங்கள் இருவரும் இணைந்து இல்லற தர்மத்தை கடைப்பிடித்து வாழுங்கள்" என்று கூறி, பெண்ணை அந்த ஆண்மகனிடம் ஒப்படைப்பது ”ப்ராஜாபத்யம்"

(3) ஆஸுரம் – ஓர் ஆண்மகன், தான் விரும்பிய பெண்ணை
அவன் விரும்பிய பெண்ணிற்க்கோ அல்லது அவள் தந்தைக்கோ, தனது வசதிக்கேற்ப பொன்னும், பொருளும் கொடுத்து அவளை திருமணம் செய்து கொள்வது ”ஆஸுரம்"

(4) தைவம் – தன்னுடன் சேர்ந்து தான் செய்யும் யாகத்தில் பங்கேற்று / ருத்விக்காக இருந்து, அல்லது தான் செய்யும் தர்ம காரியங்களில் பங்கேற்று / உடன் இருந்து அதற்கான காரியங்களில் ஈடுபட்டவனுக்கு, தன் சக்திக்கேற்ப ஆடை, அணிகலன்கள் தந்து உபசரித்து, தன் பெண்ணை அவனுக்கு தானமாக அளிப்பது ”தைவம்"

(5) ஆர்ஷம் – ஓர் வரனை தேர்ந்தெடுத்து, அந்த வரனிடமிருந்து காளை மாடு ஒன்று, பசு மாடு ஒன்று என இரண்டு மாடுகளை பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக தனது மகளை அந்த வரனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பது ”ஆர்ஷம்"

(6) ராக்ஷஸம் – ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, அவளது உறவினர்களும், சுற்றத்தாரும் எதிர்த்தும், பலவந்தமாக அவளைக் கடத்திச் சென்று மணப்பது ”ராக்ஷஸம்"

(7) பைசாசம் – ஒரு பெண் தன் நிலை மறந்து தூங்கும் சமயம், அல்லது போதை மருந்துகளை அந்த பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக கொடுத்து, அவளை மயக்கமடையச் செய்து, அந்த மயக்க நிலையில் நெறிதவறிய முறையில் அவளை அடைவது ”பைசாசம்"

(8) காந்தர்வம் – ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் மனமார நேசித்து திருமணம் செய்து கொள்வது ”காந்தர்வம்"

இதில், ப்ராம்ஹம், ப்ராஜாபத்யம், தைவம், ஆர்ஷம் மற்றும் காந்தர்வம் ஆகிய ஐந்து திருமண முறைகளும் ப்ராஹ்மண வர்ணத்தாருக்கு ஏற்றது.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Are they all by Co-incidence? OR TWO SIDES OF SAME COIN


CO-INCIDENCE OF LIFE:

1. CHURCH has 6 letters so does MOSQUE and TEMPLE.

2. BIBLE has 5 letters so does QURAN and GEETA.

3. LIFE has 4 letters so does DEAD.

4. HATE has 4 letters, so does LOVE.

5. ENEMIES has 7, so does FRIENDS.

6. LYING has 5, so does TRUTH.

7. HURT has 4, so does HEAL.

8. NEGATIVE has 8, so does POSITIVE.

9. FAILURE has 7, so does SUCCESS.

10. BELOW has 5, so does ABOVE.

11. CRY has 3 letters so does JOY.

12. ANGER has 5 so does HAPPY.

13. RIGHT has 5 so does WRONG.

14. RICH has 4 so does POOR.

15. FAIL has 4 so does PASS

16. KNOWLEDGE has 9 so does IGNORANCE.

Are they all by Co-incidence?


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மனித உடம்பின் 99 இரகசியங்கள்:


மனித உடம்பின் 99 இரகசியங்கள்:
.
.
1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.
.
.
2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.
.
.
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.
.
.
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.
.
.
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.
.
.
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.
.
.
7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.
.
.
8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.
.
.
9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விர லில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.
.
.
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.
.
.
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.
.
.
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட் டை விரல்கள்.
.
.
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு.
.
.
14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.
.
.
15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.
.
.
16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630.
.
.
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.
.
.
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.
.
.
19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.
.
.
20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்.
.
.
21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.
.
.
22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.
.
.
23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது.
.
.
24.பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.
.
.
25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.
.
.
26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்.
.
.
27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்.
.
.
28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடை யாது.
.
.
29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது.
.
.
30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.
.
.
31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது.
.
.
32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்.
.
.
33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன.
.
.
34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான்.
.
.
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது.
.
.
36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.
.
.
37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம் வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது.
.
.
38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.
.
.
39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.
.
.
40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத் திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.
.
.
41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.
.
.
42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
.
.
43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.
.
.
44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம் கூடுதலாக வியர்க்கிறது.
.
.
45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்.
.
.
46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.
.
.
47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்.
.
.
48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன.
.
.
49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.
.
.
50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது.
.
.
51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.
.
.
52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்.
.
.
53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
.
.
54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.
.
.
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.
.
.
56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்.
.
.
57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)
.
.
58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.
.
.
59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.
.
.
60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.
.
.
61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
.
.
62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.
.
63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.
.
64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்.
.
65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்.
.
66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது.
.
.
67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.
.
68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்.
.
69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது.
.
70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.
.
.
71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.
.
.
72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்.
.
.
73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்.
.
.
74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.
.
.
75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை.
.
.
76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்.
.
.
77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள ‘ஆலவியோலி’ என் னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்.
.
78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.
.
79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.
.
80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு.
.
81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன.
.
82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.
.
83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு.
.
84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை,மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது.
.
85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.
.
86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.
.
87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்.
.
88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற் படுகிறது.
.
89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4 கோடி தடவை.
.
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.
.
91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்.
.
92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உரு வாக்கலாம்.
.
93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்ய லாம்.
.
94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.
.
95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.
.
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.
.
.
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்.
.
.
98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி.
.
.
99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE