கடி ஜோக்ஸ்


தண்ணீரைப் பனிக்கட்டியாக்கினால் என்ன மாற்றம் உண்டாகும்?

விலை அதிகமாகும், வேற என்ன?

…………………………………………………………..

தந்தை: டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?

மகன்: ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?

…………………………………………………….

ஆசிரியர்: திருக்குறளை எழுதியவர் யார்?

மாணவன்: எங்கப்பா சார்.

ஆசிரியர்: என்ன உளர்றே, யார் அவர்?

மாணவன்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துல பெயிண்டரா இருக்கார் சார்.

………………………………………………………………

ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?

வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தறே, பேசாம உன் தங்கச்சியை வரவழைச்சிடு!

…………………………………………………………………..

மச்சான் நீயே சொல்லு, என்னைப்பாத்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?

அந்த பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.

…………………………………………………………………………

அவன்தான் அவங்கவீட்டுல கதவுமாதிரி.

வீட்டுக்குத் தூண்மாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா கதவுமாதிரி.

அவன வீட்ல யார்வேணா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க!

…………………………………………………………..

அந்த கிராமத்துல ஆண்-பெண் எல்லோரும் தினமும் யோகாசனம் பண்ணறாங்களாமே, களவு, குடில்லாம் இல்லாம எல்லோரும் நல்லவங்களா மாறிட்டாங்களாமே? நீ கேள்விப்பட்டியா?

இல்லைங்க, நான் கோவில்பட்டி.

…………………………………………………………

ஒரு விசேஷத்துக்காக வீட்டில் உறவினர்கள் கூடுகிறார்கள். அப்போது கேள்விப்பட்டது:

கிட்டாமணி எப்போ வரான்?

கலைல எட்டாம்மணிக்கு டாண்னு வந்துட்டான்.

குஞ்சுமணி?

சாயங்காலம் அஞ்சுமணிக்கு வருவான்.

ஆப்த சிநேகிதர்களா ரமணி ரமணின்னு ரெண்டு ரமணி இருக்காங்களே, அவாளும் வராளோன்னோ?

அந்த ரெண்டு ரமணியும் வர ட்ரெய்ன் ரெண்டரைமணிக்கு வருது.

ஏண்டா எடக்காப் பேசறதா நெனப்போ? அப்ப சூடாமணி, ராஜாமணி, பிச்சுமணிலாம்கூட வர்றாளே, அவாளுக்கும் பேருக்கேத்தமாதிரி டைம் சொல்லேன்?

நான் சொல்றது நெஜம்தான். அவாள்ளாம் எற்கனவே வந்தாச்சுண்ணா!

………………………………………………………………………………

எங்க சலூன்கடையில கட்டிங் பண்ணிக்கிட்டா சேவிங் இலவசம்.

இதென்ன பெருசு? எங்க ஃபைனான்ஸ் கம்பெனில சேவிங் பண்ணினா மொட்டையே இலவசம்.

……………………………………………………

பர்ஸ் தொலைச்ச நேரமே சரியில்லடா.

ஏன்? என்ன ஆச்சு?

பர்ஸ்ல இருந்த என் அட்ரஸை வச்சு திருடன் வீட்டுக்கும்வந்து திருடிட்டுப் போய்ட்டாண்டா!

…………………………………………………………….

மனைவி: ஏங்க, உங்க ஃப்ரெண்டுக்குப் பார்த்திருக்கற பொண்ணு நல்லாவே இல்லையே!
நீங்களாவது சொல்லக்கூடாதா?

கணவன்: நான் ஏன் சொல்லணும்?

மனைவி: நீங்க அவர் ஃப்ரெண்டுதானே?

கனவன்: அவன் மட்டும் எனக்குச் சொன்னானா என்ன?
…………………………………………………..

நம்ம தமிழ் ஆசிரியருக்கு ரொம்பத்தான் குசும்புடா.

ஏண்டா?

பரீட்சை அறை பிளாக்போர்டுல, ’படையில்லா மன்னர்போலக் கெடுமே விடையில்லா மாணவன் தாள்’னு எழுதி வச்சிருக்கார்டா.
…………………………………………………………

சார் எங்க கடையில துணி வாங்கினா அது லேசுல கிழியாது.

சும்மா பொய் சொல்லாதீங்க.

பொய் இல்லீங்க, உண்மைதான்.

இப்பகூட அவர் ரெண்டு மீட்டர் கேட்டபோது கிழிச்சித்தானே கொடுத்தீங்க?

…………………………………………………….

டீச்சர்: நான் முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஏழு.

டீச்சர்: கவனமா கேளு. முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஏழு.

டீச்சர்: சரி வேறு மாதிரி சொல்றேன். முதல்ல ரெண்டு ஆப்பிள் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஆறு.

டீச்சர்: வெரிகுட். இப்ப மறுபடியும் முயல் கணக்கு பாரு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஏழு.

டீச்சர்: எப்படி?

சிறுமி: எங்கிட்ட வீட்ல ஒரு முயல் இருக்கே!

………………………………………………………………………

மார்த்தாண்டத்துக்கு கடைசி பஸ் எப்ப?

ராத்திரி 11 மணிக்கு.

அதுக்கு முன்னால?

அதுக்கு முன்னால பல்பு இருக்கும்.

……………………………………

என் தம்பி சரியான புத்தகப் புழு டி.

ஏன் எப்பவும் புத்தகமும் கையுமா இருப்பானா?

நீ வேற. அவன் புத்தகத்தை வெச்சுக்கிட்டு என்ன நெளி நெளியறான் தெரியுமா?

…………………………………………….

இந்த மாணவன்தான் எங்கள் பள்ளியில் நடந்த கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவன்.

எதைப் பற்றி கட்டுரை எழுதினான்?

‘தண்ணீரின் பயன்கள்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கான்.

அப்படியா, நல்லது. உங்கப்பா என்ன பண்றாருப்பா?

பால் வியாபாரம்.
……………………………………….

வாத்தியார்: இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்.

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வாத்தியார்: அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே: நீ முட்டாள் என்று உனக்கு எப்படித் தெரியும்?

மாணவன்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார். நீங்க தனியா நிக்கறதைப் பார்க்கப் பாவமா இருந்தது. அதனால்தான் நானும் எழுந்து நின்றேன்.

………………………………………..

ஜக்கு: என்ன மக்கு, வேலைக்கு சேர்ந்தியே என்ன கொடுக்கறாங்க?

மக்கு: சம்பளந்தான்.

ஜக்கு: அது சரிடா, என்ன கொடுக்கறாங்க?

மக்கு: பணம்தான்.
………………………………..

சென்சஸ் அதிகாரி: உங்ககூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?

மக்கு: இருங்க சார், அம்மாகிட்ட கேட்டுக்கிட்டு வரேன்.

சென்சஸ் அதிகாரி: ?!?!?!

மக்கு: அன்னிக்கு மருத்துவமனையில மொத்தம் இருவது குழந்தைங்க பொறந்தாங்களாம் சார்!
………………………………………………………………………

டாக்டர்: இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு நாலு தடவை சாப்பிடணும்.

மக்கு: அது எப்படி டாக்டர் முடியும்?

டாக்டர்: ஏன் முடியாது?

மக்கு: ஒரு தடவை முழுங்கின அதே மாத்திரையை அதுக்கப்புறம் எப்படி இன்னொரு முறை முழுங்கமுடியும்?

…………………………………………………………….

முதியோர் இல்லத்துக்கு அந்தப் பெரிய மனுஷன்கிட்ட நன்கொடை கேட்டது தப்பாப் போச்சு.
ஏன்?

அவரோட மாமியாரை நன்கொடையா எடுத்துக்கச் சொல்றார்

ஹலோ யார் பேசறது?

நான்தான் பேசறேன் நீங்க?

இங்கேயும் நான்தான் பேசறேன்.
………………………………………………………………………………………….

டேய் ராமு, என் பாடம் நடக்கும்போது வகுப்புல குறும்பு பண்ணக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?

இன்னிக்கு இதுவரை மூணு தடவையும், இந்த வாரத்தில முப்பத்தஞ்சு தடவையும் இந்த மாசத்தில நூத்தி அஞ்சு தடையும் சொல்லியிருக்கீங்க சார்!
…………………………………………………………………………………………………

ஒரே சமயத்துல அவனோட எல்லாப் பல்லும் கீழே விழுந்திடிச்சு.

நிஜமாவா? நம்பவே முடியலையே? எப்படி?

அட அவன் வச்சிருந்தது பல்செட்.

…………………………………………………………………………………………………..

ஒரு புலி தன் காதல் வெற்றி அடைந்ததற்கு விருந்து வைத்தது. எல்லாப் புலிகளும் வந்திருந்தன.

அந்த விருந்துக்கு ஒரு பூனையும் வந்தது.

அந்தப் பூனையைப் பார்த்து ஒரு புலி கேட்டது: ஆமாம், நீ யார்? நீ எப்படி இங்கே வந்தே?

பூனை சொன்னது: லவ் பண்ணறதுக்கு முன்னாடி நானும் ஒரு புலியாகத்தான் இருந்தேன்.

……………………………………………………………………………………….

நான் மேலே மேலே உயரும்போது நான் யாருன்னு நீங்க தெரிஞ்சுக்குவீங்கடா.

நீ கீழே விழும்போது உன் நண்பர்கள் யார்னு நீ தெரிஞ்சுக்குவடா.

……………………………………………………………………………………….

என் சப்ஜக்ட்ல எப்படிடா நூத்துக்கு நூறு மார்க் எடுத்தே?

சொன்னா நீங்க வருத்தப் படுவீங்க சார்.

பரவாயில்லை சொல்லுடா.

ஒரு நல்ல ஆசிரியர்கிட்ட ட்யூஷன் போனேன் சார்.

………………………………………………………………………………………………………………………


ஆசிரியர்: அரசாங்கத்துக்கும் ராபின்ஹுட்டுக்கும் என்ன வித்தியாசம்?


மாணவன்: பணக்காரங்ககிட்ட புடுங்கி ஏழைக்கு கொடுக்கறவன் ராபின்ஹுட். ஏழைங்க கிட்ட புடுங்கி பணக்காரங்க கிட்ட கொடுத்தா அது அரசாங்கம்.


ஆசிரியர்: ????


…………………………………………………………………………………………………


ஏன் சார் வெறும் பேப்பரைப் போய் ஜெராக்ஸ் போடறீங்க?


ஒரு பேப்பர் விலை எட்டணா ஆனா ஜெராக்ஸ் காபி முப்பது பைசா தானே?


……………………………………………………………………………………………..


ஒரே தன்மை கொண்ட ரெண்டு பொருள் சொல்லு பார்ப்போம்?


பசியும் பஞ்சும் ஒண்ணுதான் சார்.


எப்படி டா?


ரெண்டுமே காதை அடைக்கும்!


…………………………………………………………………………………………….

ஆசிரியர்: ஆலும் வேலும்
மாணவன்: பல்லுக்குறுதி
ஆசிரியர்: நாலும் ரெண்டும்
மாணவன்: சொல்லுக்குறுதி
ஆசிரியர்: ஒரு பானை சோற்றுக்கு
மாணவன்: ஒரு சட்டிக் குழம்பு!
………………………………………………………………………

நீங்க கணக்கு வாத்தியாரா?


எப்படி கண்டுபிடிச்சீங்க?


வீட்டு நம்பர் 10/12 அப்படீங்கறத 5/6-ன்னு அடிச்சு போட்டிருக்கீங்களே அதவச்சுதான்.

………………………………………………………………………………………………….

ஒரு பொண்ணு தல குணிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்டா மச்சான்?

தெரியலையே?


அவ செல்லுல எஸ்.எம்.எஸ். ஃப்ரீன்னு அர்த்தம்.

……………………………………………………………………………..

மகன்: பல ரோஜாக்களைப் பறிக்கும் போது ஒரு முள்ளு குத்தத்தான் செய்யும்.


அப்பா: இப்போ எதுக்குடா இந்த தத்துவம்?


மகன்: அஞ்சு பேப்பர் எழுதினா ஒரு அரியர் விழுத்தான் செய்யும்கிறத உங்களுக்கு உணர்த்தத்தான்.


…………………………………………………………………………………………………….


பையன் பார்க்கிற வேலையைத் தரகர் சொன்னதும், உங்க பொண்ணு கல்யாணத்துக்கு உடனே சம்மதிச்சுட்டாளாமே? அப்படி என்ன வேலை பார்க்கிறார்?


பையன் ஓட்டல்ல சமையல்காரரா இருக்கார்.

………………………………………………………………………….

என் பையனுக்கு சந்திரய்யான்னு பேர் வச்சது தப்பாப் போச்சு.


ஏன் நல்ல பேருதானே?


நீ வேற, எதிர் வீட்டு நிலாவை சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருக்கான்.


…………………………………………………………………………..


நேத்து என் காதலியோட பீச்சுக்கு போனப்ப… எக்க அம்மா பார்த்துட்டாங்க.


அப்புறம் என்ன ஆச்சு?


அங்கேயே ரெண்டு பேரும் சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க!


அப்போ உங்க அம்மா அவள மருமகளா ஏத்துக்கிட்டாங்கன்னு சொல்லு.

…………………………………………………………………………………….

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

என்ன?


மனிதனுக்குக் கால் இல்லைன்னா பேலன்ஸ் பண்ணமுடியாது, செல்போனில் பேலன்ஸ் இல்லைன்னா கால் பண்ணமுடியாது.

……………………………………………………………………………………..

மாணவன் (தோழமையுடன் வேடிக்கையாகப் பேசும் தலைமை ஆசிரியரிடம்: ஏன் சார் நீங்க மண்டையைப் போடமாட்டேங்கிறீங்க?

தலைமை ஆசிரியர்: கொழுப்புடா உனக்கு! எண்டா அப்படிக் கேட்டே? சரியான பதில் சொல்லலைன்னா இப்ப உன் மண்டைல போடப்போறேன்.


மாணவன்: பின்ன என்ன சார்? டீ மாஸ்டர் டீ போடறாரு. பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு. மேத்ஸ் மாஸ்டர் மேத்ஸ் போடறாரு. நீங்க ஹெட் மாஸ்டர்தானே? பின்ன ஏன் மண்டையைப் போடமாட்டேங்கிறீங்க?


…………………………………………………………………………………


ஆசிரியர்: என்ன ஆச்சரியமா இருக்கு? நான் எப்ப வெளியேபோயிட்டு வந்தாலும் தொணதொணன்னு சத்தம் போடுவீங்க. இப்ப இவ்வளவு அமைதியா இருக்கீங்களே, வெரி குட்!


மாணவன்: நீங்க வெளியேபோயிட்டு வரும்போது நாங்க அமைதியா இருந்தா வேலையை விட்டுடறேன்னு நேத்து சொன்னீங்களே, மறந்துட்டீங்களா ஸார்?

………………………………………………………………………………………..

ஆசிரியர்: வான்கோழி முட்டை போடும் பறவை இனம்.


மாணவன்: அப்படீன்னா அது உங்க இனம் சார்.


ஆசிரியர்: என்னடா உளர்றே?


மாணவன்: நீங்களும் முட்டைதானே போடுறீங்க சார்.


…………………………………………………………………………………………


நான் எழுதின கதை எப்படி இருக்கு?


ரொம்ப சுமாராத்தான் இருக்கு, உப்புச்சப்பே இல்ல!


கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது?

………………………………………………………………………………………….

உன் பையனுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுவியே இப்ப என்ன பண்றான் அவன்?

தொலைதூரக் கல்வி வழியா பி.ஏ. படிக்கிறான்!

……………………………………………………………………………………………

கணக்கு ஆசிரியை: மொத்தம் பன்னிரெண்டு ஆடு வேலிக்குள்ள இருக்கு. ஒரு ஆடு வேலி தாண்டி குதிச்சா மீதி எவ்வளவு ஆடு இருக்கும்?


சிறுவன்: ஒண்ணுமே இருக்காது டீச்சர்.


ஆசிரியை: உனக்கு கணக்கே தெரியலை


சிறுவன்: டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டைப் பத்தித் தெரியலை. ஒண்ணு போச்சுன்னா எல்லாம் போயிடும்.

……………………………………………………………………………………………….

பையனை வக்கீலுக்குப் படிக்க வச்சது ரொம்பத் தப்பாப்போச்சு

ஏண்ணே அப்படிச் சொல்றீங்க?


படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.

………………………………………………………………………………….

எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு, இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?


ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.

………………………………………………………………………

மக்கு: வாழை மரம் தார் போடும்..


ஜக்கு: அதுக்கு என்ன இப்ப?


மக்கு: ஆனா அத வச்சி நாம ரோடு போட முடியுமா?



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சன்னா மசாலா!


சன்னா மசாலா!
தேவையானவை:

சன்னா – 1 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 2 பல், மிளகாய்த் தூள், தனியா தூள் – தலா 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை:

சன்னாவை 6 முதல் 8 மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அதனுடன் தேவையான உப்பு சேர்த்து, குக்கரில் வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். இதனுடன் தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்கி, இறக்கி ஆறவிட்டு, எல்லாவற்றையும் நைஸாக அரைத்தெடுங்கள்.
இப்போது வெந்த சன்னாவுடன் அரைத்த விழுதை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

அட… ஹோட்டல் சுவையை மிஞ்சும் சன்னா மசாலா தயார்!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

All About A Wife.


All About A Wife. When she is quiet, million of things are running in her mind. When she is not arguing she is thinking deeply. When she stares at you, she is wondering why she loves you so much inspite of being taken for granted. When she calls you everyday, she wants to know how you are doing. When she sms’s you everyday, she wants you to reply at least once. When she says I love you she means it. When she says I miss you. No one in this world can miss you more than her. When she says I will stand by you, she will stand by you like a rock. Wives are always special. She is said to be the 8th wonder. She is always a priceless treasure. Never hurt her or take her wrong or for granted. Share this with every women to make her smile and with every man to make him realise a women’s worth!

*******************

Wife will always be wife…
An elderly woman decided to get her portrait painted.
She told the artist to paint her with
A diamond necklace and diamond ear-rings,
Emerald bracelets,
A broach of ruby and
A gold Rolex.
The confused artist: But, you aren’t wearing them, nothing of them.
Old lady: I know. But if I die before my husband, I am sure he will remarry…
And I want his new wife to go crazy looking and searching for the jewellery and harassing him ..

***************
A sophisticated looking Gujarati lady walks into a tattoo shop and sits down.
The owner, amazed at seeing such a sophisticated lady in his shop, runs over immediately and asks if he could help her.
To his shock and utter delight, she lifts up her silk sari and points to her right inner thigh – very high up. ‘Right here,’ she says, ‘I want you to tattoo a clay lamp and underneath it I want the word Diwali.’
Then she points to her left thigh just as high up and says, ‘On this side, I want you to tattoo an evergreen tree with lights and tinsel and an angel on top and underneath it I want the word Christmas.’
The owner looks at her. ‘Ooh, lady, it is none of my business, but that is probably the most unusual request I have ever heard. Why in the world do you want to do that?
”Well,” the lady said, ‘I’m sick and tired of my husband always complaining that there is never anything good to enjoy between Diwali and Christmas.

****************
My friend found a Leaflet in the newspaper this morning which read, ‘ARE YOU AN ALCOHOLIC ? CALL NOW. WE CAN HELP!!!’ He Called up. It Was A Liquor Shop Offer : ‘Buy 3 & Get 1 Free’

***********************

The FBI had an opening for an assassin. After all the background checks, interviews and testing were done, there were 3 finalists;

Two men and a woman..

For the final test, the FBI agents took one of The men to a large metal door and handed Him a gun.

‘We must know that you will follow your Instructions no matter what the circumstances.
Inside the room you will find your wife sitting In a chair . . . Kill her!!’

The man said, ‘You can’t be serious. I could Never shoot my wife.’

The agent said, ‘Then you’re not the right man For this job. Take your wife and go home.’

The second man was given the same instructions.

He took the gun and went into the room. All was Quiet for about 5 minutes. The man came out with tears in his eyes, ‘I tried, But I can’t kill my wife.’

The agent said, ‘You don’t Have what it takes. Take your wife and go home.’

Finally, it was the woman’s turn. She was given the Same instructions, to kill her husband. She took the Gun and went into the room. Shots were heard, one After another. They heard screaming, crashing, Banging on the walls. After a few minutes, all was Quiet. The door opened slowly and there stood the Woman, wiping the sweat from her brow.

‘This gun is loaded with blanks’ she said. ‘I had to Beat him to death with the chair.’



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வெஜிடபிள் குருமா!


வெஜிடபிள் குருமா!தேவையானவை:

இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 3, தேங்காய்த் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5.

செய்முறை:
காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, ஜாக்கிரதையாக வெயிட்டைத் தூக்கி, ப்ரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!

குறிப்பு: காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டுக் கழுவி எடுத்து, துண்டுகளாக்கி, கடைசியாகக் காய்கறிகளைப் போடும்போது சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நில அளவீடுகள் –


நில அளவீடுகள் –

நீங்கள் தெரிந்து கொள்ள

நாம் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கப்போகுமுன், அதன் பூர்வீகத் தை அதாவது ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து வாங்குவோம்.

ஆனால் இதில் எத்த‍னை பேருக்கு நிலத்தோட அளவீடு தெரியும்.
கேட்டா, அட என்ன‍ சார், நீங்க இதெல்லாம் அவசியமா, நிலத்தை வாங்கினோமா, சில வருஷம் கழிச்சு அத வாங்கின விலையோட கூடுதலாக வித்து லாபத் தை பார்த்தோமா இருக்க‍ணும் சார். அப்ப‍டின்னு சொல்லுவாங்க•

ஆனால் நிலத்தோடு அளவீடு எவ்வ‍ளவு அவசியம் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது.

அவர்களுக்காகவே நில அளவீடுகள் பற்றி அறிந்துகொள்ள‍ இந்த பதிவை நான் உங்களுக்கு தந்துள்ளேன்

நில அளவீடுகள்

1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்

1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி

1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்

1 ஹெக்டேர் – 10,000 சதுர அடி

1 சென்ட் – 435.6 சதுர அடி

1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்

1 குழி – 144 சதுர அடி

1 சென்ட் – 3 குழி

3 மா – 1 ஏக்க‍ர்

3 குழி – 435.6 சதுர அடி

1 மா – 100 குழி

1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு

1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

….



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Microwave Tips You May Not Have Known.


Microwave Tips You May Not Have Known.

One of the most used tool of the house, we often forget how remarkable an invention the microwave is. And although it’s easy to operate, it has many functions and shortcuts that we don’t know about, as most of us just press the on button, put in the time and walk away.

microwave hacks

microwave hacks

microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks
microwave hacks



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ரத்த தானம்


ரத்த தானம் என்பது இப்போது அடிக்கடி அவசியமாகிற ஒன்று. இணையத்தில் நிறைய ரத்த தானம் குறித்த தளங்கள் இருப்பினும். நிறைய நண்பர்கள் பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் ரத்தம் தேவை என்று கேட்பார்கள். ஆனால் அதன் மூலம் மட்டும் நமக்கு உதவி கிடைப்பது இல்லை. இணையத்தில் எப்படி எளிதாக இதை செய்வது என்று பார்ப்போம். அத்தோடு வலைப்பதிவர்கள் எப்படி இது குறித்த Gadget- ஐ தங்கள் தளங்களில் வைப்பது என்றும் பார்ப்போம்.
இங்கே உள்ள தளங்கள் எல்லாவற்றிலும் ரத்த தர விரும்புவோர் Register செய்து கொள்ளலாம்.
Blood Helpers
இந்த தளம் நகர வாரியாக ரத்தம் பெறுவோர் கொடுப்போர் தகவல்களை கொண்டிருக்கும். உங்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் குறிப்பிட்ட பிரிவை தெரிவு செய்து உங்கள் நகரத்தில் இருக்கும் நண்பர்களை தேடலாம். பின்னர் அவர்களின் போன் நம்பர் மூலம் அவர்களை தொடர்பு கொள்ள இயலும்.
இதை வலைப்பூவில் Gadget ஆகவும் வைக்க முடியும். Get BloodHelpers Search / Blood Request Widget
Indianblooddonors
கிட்டத்தட்ட இருபதாயிரம் நண்பர்களுடன் இயங்கும் இந்த தளம் மிக எளிதான வழிகளை கொண்டுள்ளது. உங்களுக்கு ரத்தம் தேவை என்றால் இவர்களை தொலைபேசி மூலமோ அல்லது, SMS அனுப்பியோ தொடர்பு கொள்ள முடியும். அதற்கு உங்கள் ஏரியாவின் Pin Code மற்றும் STD Code தெறித்து இருக்க வேண்டும். அவ்வளவே.
Friends2Support
முதல் தளத்தை போலவே மிக எளிதாக் தளத்தின் முகப்பிலேயே நீங்கள் ரத்த தானம் தருவோரை தேட முடியும். ரத்தம் தேவை என்றால் போஸ்ட் செய்யவும் இயலும்.
BloodDonors
தளத்தின் முகப்பிலேயே யாருக்கு, எங்கே ரத்தம் தேவை. என்ன காரணம் போன்றவற்றை சொல்லி விடுகிறார்கள். இதே போல ரத்தம் தேவைப் படுவோர் போஸ்ட் செய்யலாம். உடனடி தேவை என்றால் ரத்தம் தருபவர்களை தொடர்பு கொள்ளவும் முடியும்.
மற்ற சில தளங்கள்:
Indian Blood Donors
Bharat Blood Bank
Blood Donors India
Blood Bank India
Indian Blood Bank-Under the management of IBBS
Blood Donors Club
Share Blood
இதை போல இணையத்தில் நிறைய தளங்கள் உள்ளன.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

WELCOME TO STOCK MARKET


Once upon a time in a village, a man appeared and announced to the villagers that he would buy monkeys for Rs 10 .

The villagers seeing that there were many monkeys around, went out to the forest and started catching them .

The man bought thousands at Rs10 and as supply started to diminish, the villagers stopped their effort .

He further announced that he would now buy at Rs20 .

This renewed the efforts of the villagers and they started catching monkeys again .

Soon the supply diminished even further and people started going back to their farms .

The offer rate increased to Rs25 and the supply of monkeys became so little that it was an effort to even see a monkey, let alone catch it!

The man now announced that he would buy monkeys at Rs50!

However, since he had to go to the city on some business, his assistant would now buy on behalf of him .

In the absence of the man, the assistant told the villagers .

Look at all these monkeys in the big cage that the man has collected .

I will sell them to you at Rs35 and when the man returns from the city, you can sell it to him for Rs50 . ‘

The villagers squeezed up with all their savings and bought all the monkeys .

Then they never saw the man nor his assistant, only monkeys everywhere!


Welcome to the ‘ Stock’ Market !!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Follow these easy-to-do tips and get rid of your tummy in 10 days…


Follow these easy-to-do tips and get rid of your tummy in 10 days…

Courtesy our party-hopping and binge-eating sprees in the last couple of months, thanks to the festive season, almost all of us are battling that unwanted bulge. In fact, fitting into our old dresses and slim-fit jeans is almost like a challenge. But worry not. Here are some simple tips, which, if followed properly, could help you get rid of your paunch in flat 10 days.

Drink lots of water
Water is essential for our system, as around 70% of our body constitutes water. However, too much of anything does not work. So, have around 2.5 to 3.5 litres of water every day. And make sure you avoid drinking cold water. Normal or lukewarm water will help you stay slimmer. Water flushes out toxins and hydrates the system. If you don’t like water, sip on herbal and green tea. Deepshikha Agarwal, sports nutritionist, advocates going the anti-oxidant way with this. "This is a delicious way to include anti-oxidants in your diet. It can work wonders for your immune and digestive system."

Cut down on carbs
Many believe that going on a zero-carbs diet will help in a miraculous way. While one should cut down on it for quick results, the no-carbs way is a strict no-no. Pooja Makhija, clinical nutritionist, explains, "Carbs are our energy givers and should contribute 65-70% of the total calorie intake in a day. One can only improve stamina if one includes carbs in every meal, every day! Weight loss will also follow suit when the body is fuelled optimally to be able to burn fat."

Increase protein intake
Have baked chicken or fish with steamed vegetables for lunch and dinner. Skimmed milk and milk products work too. Having a protein-rich diet makes you feel full for longer. Make sure you include egg whites in your breakfast. Have small portions and ensure that you have at least five to six meals.

Stay away from fad diets
Crash diets can be extremely harmful, so stay away from them completely. Dr Smita Naram, Ayurvedic physician, says, "A diet with a combination of 30% protein, 60% vegetables and 10% carbohydrates is most beneficial for reducing weight." Eating regular food every two-three hours (don’t go for snacking in between) is great when it comes to losing weight.

Eat slowly
Eat slowly and stop eating when you are about 70 to 80% full. Do not overeat. Eating fast and gulping down food results eating much more than our body needs.

Walk, and then walk some more
Go for a 45-minute brisk walk in the morning or evening. Wear clothes that are not too tight and comfortable shoes that are meant for walking. Start with a 30-minute walk and extend it to 45 minutes or one hour. Do this for 10 days without fail.

Crunches can save your day
Don’t have time for the gym? Just do some warm-up exercises and then target your paunch — do crunches (See box). Do this everyday — twice a day if possible. (After all, you want to lose that paunch in 10 days, don’t you?) Throughout the day, whether you are sitting or walking around, make sure that you pull in your stomach and keep your back straight.

Take up a de-stressing activity
Stress and depression can lead to a lot of unwarranted emotional eating. So, de-stress. Take up a favourite activity — do some meditation, read a book, watch some romantic comedies, play with your dog or take up a yoga or dance class.

Stay away from temptation
Every time you almost give up and reach for a chocolate bar, remind yourself what you really want — looking hot in a sexy LBD or being flabby and fat and hiding inside a loose ill-fitted outfit. And behave accordingly.

Basic crunches
Lie down on your exercise mat. Bend your knees and keep it parallel to the floor. Now put your hands behind your head and exhale and lift up your shoulder blades off the floor while you contract your stomach and reach for your knees.

Get more out of crunches
Do bicycle crunches. Paddle each of your legs in the air while you do the crunches.

Ban the following completely for the next 10 days:
– Red meat
– Sweets
– Canned foods
– Junk foods like burger, pizza, pasta etc
– Cold aerated drinks
– Canned juices (even the ones that say ‘healthy’ on the pack)
– All kinds of outside food
– Avoid over-eating

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

How to burn 500 calories everyday


How to burn 500 calories everyday

Sobiya N. Moghul,Health Me Up | Apr 20, 2014, 12.00 AM IST

How to burn 500 calories everyday
How to burn 500 calories every day (Thinkstock photos/Getty Images)

RELATED

We are programmed to believe that losing weight is a Herculean task, which involves grueling exercise schedules, crash diets and drastic lifestyle changes.

But the truth is far from it. Yes, you need exercise to feel and be your best and healthy eating should be a part of your daily life, but weight loss isn’t just about a one hour fitness routine or some simple diet tips. It’s about how you live each day, what you do, and how you do it. So if you’re fresh out of ideas and want some extra help to burn 500 more calories every day, you’ve come to the right place! Here’s a list of 15 activities that will help you knock off those extra calories stacking up on the weighing scale.

2 hours of bowling burns 500 calories. According to fitnessforweightloss.com one can burn 105-285 calories in 30 minutes of bowling, depending on your weight.

– If you are 72 kgs than you burn 219 calories in one hour
– If you are 91 kgs than you burn 273 calories in one hour
– If you are 109 kgs than you burn 327 calories in one hour

Talking to your loved ones on the phone in the office basement? No, don’t stop, just start walking up and down the stairs while you continue your act of care. This wil not only burn calories but tone your glutes, as well!

Body weight influences caloric usage during 5 minutes of stair climbing. 30 min at a pace of 8 min per mile burns 500 calories. How many calories you burn depends on your body weight. The more you weigh the harder your body has to work and so the more calories you burn.

Clean, mop and dust your house for 2 hours and burn 500 calories for sure!

It depends on your current weight, how long you work, how hard you work and what activities you do. The type of activity you’re doing makes a difference.If a person weighing 45kgs spends 15 minutes mopping, he/she will burn 77 calories. Washing dishes for 15 minutes would burn 38 calories. Scrubbing the floors would burn 65 calories.

And if this doesn’t sound interesting, you can just turn on your favorite playlist and dance with your broom too! That can boost the number of calories burnt by another 15%!

Don’t just stop there. If you’re on the phone, walk around while you talk. You’ll burn more calories standing than sitting. Stand while talking on the phone. Better yet, try a standing desk — or improvise with a high table or counter. Eat lunch standing up.

If you can’t get away from your desk, try standing to make a phone call or read a report. Even shutting your office door to squeeze in 5 minutes of pushups or jumping jacks can burn another 50 calories.

What’s the use of just watching Kareena shaking her booty on popular Bollywood tracks? Go join a Zumba class yourself and burn 500 calories! Provided you give your full effort throughout the class!

Dancing gives your body a complete workout. Rumba is good for stretching; it increases your flexibility and builds muscle strength. Most dance forms concentrate on your core muscles, especially the back. A fast dance form like jive works on your legs, as well as your arms. A person weighing 70 kgs would need to do fast ballroom dancing for approximately one hour and 25 minutes to burn 500 calories, according to Nutri-strategy.

Two hours and ten minutes of standing and playing a guitar burns 500 calories. And who knows you may turn out to be the next rock star! A healthy Rock star!!

Skip rope! You’ll have burned a whopping 502 calories after skipping for just 51 minutes; you can break it up into two-minute segments during commercial breaks of your favorite shows.

Punish a punching bag for 70 minutes to burn 500 calories.

Think of someone who annoys you and swing away. Not only will this help burn those extra calories, it will also de-stress you quite effectively!

Brisk walking at a pace of 4 MPH for 90 minutes will burn 500 calories. When at work take just 20 minutes during lunch to briskly walk around outside while running errands or catching up on your phone calls; you’ll not only burn 81 calories with each 10 minute task, but you’ll also benefit from the fresh air.

Running at 6 MPH for 42 minutes will burn 500 calories. Wake up an hour earlier than you normally would, wear your running shoes and get started.

As quoted by Livestrong.com, the Ladies Home Journal website reveals that a woman weighing 58 kgs burns 531 calories running for one hour at a pace of 11 minutes per mile. Blast extra calories by adding speed intervals or jogging over hills.

Go play with your kids. 90 minutes of moderate play time with your tiny tots does the trick, plus, they’ll love it and you will sweat out those 500 calories too!

Leisurely swimming works best on a summer day; 65 minutes of it burns 500 calories! Depends on how fast you are swimming, what stroke, and how much you weigh, it is a broad range from about 450 to 950 calories per hour.

So get the swimming costume out of the closet and take a plunge!

Cycle away those extra calories. You will find this pedal power great fun. Suitable for everyone, any age or level of fitness, cycling helps weight loss as it burns calories, improves health and gets you out and about.

Depending on your weight and exertion level, cycling will help you lose weight by burning off between 75-670 extra calories in each half-hour session. Someone who weighs 110 kgs burns 500 calories over the course of an hour of biking at a semi-leisurely pace.

How about aerobics? Get at least 150 minutes a week of moderate aerobic activity or 75 minutes a week of vigorous aerobic activity. However, to effectively lose or maintain weight, some people may need up to 300 minutes a week of moderate physical activity. You can also do a combination of moderate and vigorous activities. Each session of activity should be at least 10 minutes in duration. High-impact aerobics burns 511 calories every day!

Read more Personal Health, Diet & Fitness stories on www.healthmeup.com
http://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/fitness/How-to-burn-500-calories-everyday/articleshow/17319683.cms?utm_source=newsletter&utm_medium=referral&utm_campaign=Life_Style



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Pen Drive problems- பெண் டிரைவ் வைரஸ் பிர்ச்சனைகளும் தீர்வுகளும்


பெண் டிரைவில் ஏற்படும் வைரஸ் பிர்ச்சனைகளும் தீர்வுகளும்

இன்றைய தொழில்நுட்ப உலகில் பெண் டிரைவ் தினந்தோறும் நமக்கு அதிகம் பயன்படுகிறது,

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு பைகளை நகல் எடுத்து கொண்டுசெல்ல முன்பு ஃபிளாப்பி, சிடி/டி‌வி‌டி இருந்தது

ஆனால் இதன் கொள்ளளவு மிகவும் கம்மி.

பெண் டிரைவ் கொள்ளவு அதிகம், மேலும் எளிதாக கையில் எடுத்து செல்லலாம்.

மிக வேகமாக நகல் எடுக்கலாம் என பெண் டிரைவ் வசதிகள் ஏராளமாக இருந்தாலும் பெண் டிரைவுக்கு என்று பிரச்சனைகளும் நியைவே இருக்க்றது.

பெண் டிரைவை பிரவுசிங் சென்டர் மற்றும் பொது இடங்களில் பயன்படுத்தும் போது எளிதாக வைரஸ் புகுந்துவிடுகிறது.

பெண் வைரஸ்கள் பல வகை உண்டு, பெரும்பாலான வைரஸ்
பெண் டிரைவில் உள்ள பைல்களை மறைத்து
ஷார்ட்கட் (Shortcut) பைல்களை மட்டும் காண்பிக்கும்,

மேலும் சில பெண் டிரைவில் சில வகையான பைகளை அழித்துவிடும்,

சில வைரஸ் படங்களை (Images) எக்ஸிகியூட்டபிள் பைலாக மாற்றிவிடும்.

இதை தவிர்த்து பெண்டிரைவில் Write Protected பிழை தோன்றும்.

இந்த பதிவில் பெண் டிரைவ் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் அதை தீர்க்கும் வழிமுறைகளையும் ஒவ்வொன்றாக பாக்கபோகிறோம்.

இன்று முதலில் நாம் பார்க்கபோவது ஷார்ட்கட் வைரஸ் பாதிக்கப்பட்டால் எப்படி எளிதாக பெண்டிரைவில் உள்ள பைல்களை மீட்பது என பார்க்காலாம்.

இதற்கு பழைய டாஸ் (MS DOS) கமாண்ட் தெரிந்தாலே போதும்.

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம்.

கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த
பைல்களை மீட்டு எடுக்கலாம்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம்
அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.

உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்

உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி
செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

சில வினாடிகள் பொறுத்திருங்கள்.

இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள்

உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

இதை படி படியாக வீடியோவில் பார்க்க கீழே உள்ள யூடுப் சுட்டியை கிளிக் செய்து பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=rMA2VQnD7WM&feature=youtu.be



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

IMPORTANT TOLL FREE NUMBERS IN INDIA


Ananthanarayanan Ramaswamy

PLEASE SHARE

Toll Free Numbers in India ,

Airlines

Indian Airlines – (1800 180 1407)

Jet Airways – (1800 22 5522)

Spice Jet – (1800 180 3333)

Air India — (1800 22 7722)

Kingfisher – (1800 180 0101)

Banks

ABN AMRO – (1800 11 2224)

Canara Bank – (1800 44 6000)

Citibank – (1800 44 2265)

Corporation Bank – (1800 443 555)

Development Credit Bank – (1800 22 5769)

HDFC Bank – (1800 227 227)

ICICI Bank – (1800 333 499)

ICICI Bank NRI – (1800 22 4848)

IDBI Bank – (1800 11 6999)

Indian Bank – (1800 425 1400)

ING Vysya – (1800 44 9900)

Kotak Mahindra Bank – (1800 22 6022)

Lord Krishna Bank – (1800 11 2300)

Punjab National Bank – (1800 122 222)

State Bank of India – (1800 44 1955)

Syndicate Bank – (1800 44 6655)

Automobiles

Mahindra Scorpio – (1800 22 6006)

Maruti – (1800 111 515)

Tata Motors – (1800 22 5552)

Windshield Experts – (1800 11 3636)

Computers/IT

Adrenalin – (1800 444 445)

AMD – (1800 425 6664)

Apple Computers – (1800 444 683)

Canon – (1800 333 366)

Cisco Systems – (1800 221 777)

Compaq – HP – (1800 444 999)

Data One Broadband – (1800 424 1800)

Dell – (1800 444 026)

Epson – (1800 44 0011)

eSys – (3970 0011)

Genesis Tally Academy – (1800 444 888)

HCL – (1800 180 8080)

IBM – (1800 443 333)

Lexmark – (1800 22 4477)

Marshal’s Point – (1800 33 4488)

Microsoft – (1800 111 100)

Microsoft Virus Update – (1901 333 334)

Seagate – (1 800 425 4535)

Symantec – (1800 44 5533)

TVS Electronics – (1800 444 566)

WeP Peripherals – (1800 44 6446)

Wipro – (1800 333 312)

Xerox – (1800 180 1225)

Zenith – (1800 222 004)

Indian Railway General Enquiry 131

Indian Railway Central Enquiry 131

Indian Railway Reservation 131

Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330

Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9

Couriers/Packers & Movers

ABT Courier – (1800 44 8585)

AFL Wizz – (1800 22 9696)

Agarwal Packers & Movers – (1800 11 4321)

Associated Packers P Ltd – (1800 21 4560)

DHL – (1800 111 345)FedEx – (1800 22 6161)

Goel Packers & Movers – (1800 11 3456)

UPS – (1800 22 7171)

Home Appliances

Aiwa/Sony – (1800 11 1188)

Anchor Switches – (1800 22 7979)

Blue Star – (1800 22 2200)

Bose Audio – (1800 11 2673)

Bru Coffee Vending Machines – (1800 44 7171)

Daikin Air Conditioners – (1800 444 222)

DishTV – (1800 12 3474)

Faber Chimneys – (1800 21 4595)

Godrej – (1800 22 5511)

Grundfos Pumps – (1800 33 4555)

LG – (1901 180 9999)

Philips – (1800 22 4422)

Samsung – (1800 113 444)

Sanyo – (1800 11 0101)

Voltas – (1800 33 4546)

WorldSpace Satellite Radio – (1800 44 5432)

Travel

Club Mahindra Holidays – (1800 33 4539)

Cox & Kings – (1800 22 1235)

God TV Tours – (1800 442 777)

Kerala Tourism – (1800 444 747)

Kumarakom Lake Resort – (1800 44 5030

Raj Travels & Tours – (1800 22 9900)

Sita Tours – (1800 111 911)

SOTC Tours – (1800 22 3344)

Healthcare

Best on Health – (1800 11 8899)

Dr Batras – (1800 11 6767)

GlaxoSmithKline – (1800 22 8797)

Johnson & Johnson – (1800 22 8111)

Kaya Skin Clinic – (1800 22 5292)

LifeCell – (1800 44 5323)

Manmar Technologies – (1800 33 4420)

Pfizer – (1800 442 442)

Roche Accu-Chek – (1800 11 4546)

Rudraksha – (1800 21 4708)

Varilux Lenses – (1800 44 8383)

VLCC – (1800 33 1262)

Hotel Reservations

GRT Grand – (1800 44 5500)

InterContinental Hotels Group – (1800 111 000

Marriott – (1800 22 0044)

Sarovar Park Plaza – (1800 111 222)

Taj Holidays – (1800 111 825)

Teleshopping

Asian Sky Shop – (1800 22 1800)

Jaipan Teleshoppe – (1800 11 5225)

Tele Brands – (1800 11 8000)

VMI Teleshopping – (1800 447 777)

WWS Teleshopping – (1800 220 777)

Others

Domino’s Pizza – (1800 111 123)

Cell Phones

BenQ – (1800 22 08 08)

Bird CellPhones – (1800 11 7700)

Motorola MotoAssist – (1800 11 1211)

Nokia – (3030 3838)

Sony Ericsson – (3901 1111)

PLEASE SHARE

……

email_open_log_pic.php?mid=9a9471eG5af31bdb4bc2G887a597G96G3cca


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

look closely It is a person


look closely It is a person

This parrot is in fact a female model who posed for ‘world bodypainting champion’ Johannes Stötter.
The Italian artist spent weeks planning the transformation, taking four hours to paint his subject with ink.
The model’s arm forms the parrot’s head and beak, and her legs form the wing and tail feathers.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நோபல் விருதுகள்! (Nobel Prize)


நோபல் விருதுகள்! (Nobel Prize)

ஆல்பிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21இல் ஸ்வீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பொறியாளர் குடும்பத்தில் பிறந்தார்.

இவர் மிகச் சிறந்த வேதியியலாளர், பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்.

இவர் 1894இல் இரும்பு எஃகு ஆலை ஒன்றை வாங்கி அதைப் போர்க்கருவிகள் தயாரிக்கப் பயன்படுத்தினார்.

பாலிசைட், கார்டைட் என்ற புகையற்ற வெடிபொருள்களைக் கண்டுபிடித்தார்.

இதில் கார்டைட் குறிப்பிடத்தக்கது. இதற்காகக் காப்புரிமையும் பெற்றார். இப்படி மொத்தம் 355 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி பெரும் கோடீஸ்வரரானார்.

இவருடைய கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது "டைனமைட்’ என்ற வெடிமருந்துதான்.

ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய பாறைகளை உடைக்க, பழைய கட்டடங்களை இடிக்க மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது.

நாட்கள் செல்லச்செல்ல இதையே வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தினார்கள்.

நோபலின் கண்டுபிடிப்பால் அவருக்கு ஏராளமாகப் பணம் கிடைத்தாலும் அப்பாவி மனித உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியாகின்றனவே என்று அவருடைய மனைவி பிரித்தான்ஸ்கி மிகவும் கவலையுற்றார்.

எனவே, நோபல் மீதே அவருக்கு வெறுப்பு வந்தது.

அடிக்கடி அவருடன் சண்டையிட்டார். இந்த டைனமைட் தயாரிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்றார். நோபல் அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. இதனால் அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார்.

கணவரை விட்டுப் பிரிந்த நிலையிலும் டைனமைட் உற்பத்தியை நிறுத்துமாறு அவருக்குத் தினமும் கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார்.

அப்போதும் நோபல் நிறுத்தவில்லை.

ஒரு நாள் நோபலின் சகோதரர் விபத்தில் இறந்தார்.

பத்திரிகைகள் ஆல்பிரட் நோபல்தான் இறந்துவிட்டார் என்று தவறாகப் புரிந்துகொண்டு செய்திகளை வெளியிட்டன.

ஒரு பத்திரிகை "மரண வியாபாரி’ நோபல் இறந்தார் என்றே தலைப்பிட்டிருந்தது.

வேறொரு நகரத்தில் அந்த நேரத்தில் இருந்த நோபல் இச் செய்தியைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார்.

தன்னுடைய மனைவியின் வருத்தம், மன்றாட்டு, கோபம் அனைத்தும் எவ்வளவு உண்மையானது என்று உணர்ந்தார்.

ஆக்கப் பணிகளுக்காகப் பயன்பட வேண்டிய நம்முடைய கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுகிறதே என்று வேதனைப்பட்டார்.

இனி, மனித குலத்துக்கு மிகுந்த பயனும் மகிழ்ச்சியும் அளிக்கும் வண்ணம் கண்டுபிடிப்பில் ஈடுபடுகிறவர்களுக்கும் இலக்கியக் கர்த்தாக்களுக்கும் பொதுச் சேவகர்களுக்கும் விருதுகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்க தன்னுடைய சொத்துகளைப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்தார்.

இதற்காக தன்னுடைய சொத்தில் 94 சதவீதத்தைச் செலவிட 1895 நவம்பர் 27-ல் உயில் எழுதிக் கையெழுத்திட்டார்.

அவருடைய இறப்புக்குப் பிறகு முதல்முறையாக 1901இல் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் உலக அமைதிக்காகப் பாடுபட்டவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

1969இல் இருந்து பொருளாதார அறிஞர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து இதுவரை 10 பேர் நோபல் விருதுகளைப் பெற்றுள்ளனர்.

அவர்களில் இந்த நாட்டில் வசித்த வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

விவரம் வருமாறு:

1902 ரொனால்ட் ரோஸ், மருத்துவம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.

1907 ருட்யார்ட் கிப்ளிங், இலக்கியம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.

1913 ரவீந்திரநாத் தாகூர், இலக்கியம், இந்தியர்.

1930 சர். சி.வி. ராமன், இயற்பியல், இந்தியர்.

1968 ஹர்கோவிந்த கொரானா, மருத்துவம், இந்திய வம்சாவளியினர்.

1979 அன்னை தெரசா, அமைதி, இந்தியர்.

1983 எஸ். சந்திரசேகர், இயற்பியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.

1998 அமார்த்திய சென், பொருளாதாரம், இந்தியர்.

2001 வி.எஸ். நைய்பால், இலக்கியம், இந்திய வம்சாவளியினர்.

2009 வி. ராமகிருஷ்ணன், வேதியியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.

நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன் (1901 – 1930) 30 ஆண்டுகளில் 4 நோபல் விருதுகளைப் பெற்றுள்ளோம்.

1930 முதல் 2012 வரை 82 ஆண்டுகளில் 6 நோபல் விருதுகளைத்தான் பெற்றுள்ளோம்.

இந்த எண்ணிக்கையை எவ்வாறு உயர்த்துவது?

ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம்கண்டு ஊக்குவித் தால் இது சாத்தியம்.

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் குர்டன், ஜப்பானைச் சேர்ந்த சின்ய யமனகா ஆகிய இருவருக்கு "ஸ்டெம் செல்’ ஆராய்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜான் குர்டன் பள்ளியில் படித்தபோது உயிரியல் பாடத்தில், 250 மாணவர்களில் அவர்தான் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்குவாராம்.

ஆசிரியர்கள் கேட்கும்போது, ""நான் பெரிய ஆராய்ச்சியாளனாக வருவேன்” என்று நம்பிக்கையோடு பதில் அளிப்பாராம். ""மக்குப் பையனுக்கு ஆசையைப் பாருங்கள்” என்று எல்லோரும் கேலி செய்வார்களாம்.

ஜான் குர்டன் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஸ்டெம் செல் குளோனிங் ஆராய்ச்சியின் தந்தையாக இப்போது விளங்குகிறார்.

(Nobel Prize)

நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்டும் பரிசு ஆகும்.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு.

மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு.

இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது.

சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு.

எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும்.

பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும் நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப்பணமும் பெறுவர்.

வரலாறு

தான் இறந்ததாக "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தலைப்பில் வெளிவந்த செய்தி ஆல்ஃபிரட் நோபலைத் துணுக்குறச் செய்தது.

ஆல்ஃபிரட் நோபல் ( கேட்க 1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார்.

அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும்.

இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார்.

1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார்.

அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை இவர்தான் கண்டுபிடித்தார்.

இதுவே பிரித்தானியத் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமை வழக்கும் நோபலால் தொடரப்பட்டிருந்தது.

நோபல் தன் வாழ்நாளில் மிகப்பெருமளவில் செல்வம் சேர்த்தார்.

அவரது வருமானத்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது டைனமைட் ஆகும்.

1988-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார்.

ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார்.

ஆனால் அச்செய்தி நோபலை துணுக்குறச் செய்தது, தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார்.

இதுவே அவரை தன்னுடைய உயிலை மாற்றி எழுதச் செய்தது.

63 வயதான போது திசம்பர் 10,1895 அன்று இத்தாலியின்
சான் ரெமோ மாளிகையில் ஆல்ஃபிரட் நோபல் காலமானார்.

அனைவரும் பெருத்த வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி ‘மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு’ பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.

நோபல் தன் வாழ்நாளில் பல உயில்களை எழுதியிருந்தார். அவரது கடைசி உயில் நவம்பர் 27, 1895 அன்று பாரிசிலிருந்த சுவீடன்-நார்வே மன்றத்தில் எழுதப்பட்டு அவரால் கையொப்பமிடப்பட்டிருந்தது.

தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார்(2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை வழங்குவதற்காக எழுதி வைத்தார்.

அவரது உயிலின் மீதிருந்த ஐயங்களால் ஏப்ரல் 26, 1897 அன்றுதான் நார்வேயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

நோபலின் உயிலை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களால், ராக்னார் சோல்மான் மற்றும் ருடோல்ஃப் லியெக்விஸ்ட், அவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை ஒழுங்குபடுத்த/முறைப்படுத்தவும் "நோபல் அறக்கட்டளை" அமைக்கப்பெற்றது.

நோபலின் குறிப்புகளின்படி, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பெற்றது, அதன் உறுப்பினர்கள் உயில் அங்கீகரிக்கப்பட்ட சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் பின்னர், ஏனைய பரிசுகளை வழங்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டன.

அவை கரோலின்சுகா நிறுவனம் (சூன் 7), சுவீடன் சங்கம் (சூன் 9), ராஜாங்க சுவீடன் அறிவியற் கழகம் (சூன் 11).

எவ்வாறு பரிசுகள் வழங்கப்படவேண்டுமென்ற விதிமுறைகள்
நோபல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்டபின், மன்னர் ஆஸ்கர் II -வினால் 1900-ல் பிரகடனப்படுத்தப்பட்டன. 1905-ஆம் ஆண்டு நார்வேயும் சுவீடனும் பிரிந்தன.

அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன் பொறுப்பு நார்வேயின் வசமும் மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடனிலிருக்கும் அமைப்புகளின் வசமும் உள்ளது.

நோபல் அறக்கட்டளை

[Alfred Nobel's will stated that 94% of his total assets should be used to establish the Nobel Prizes].

நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் கவனிக்க சூன் 29, 1900 அன்று "நோபல் அறக்கட்டளை" ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது.

நோபெலின் உயிலின்படி, அறக்கட்டளையின் முதற்கடமை நோபெல் விட்டுச்சென்ற சொத்தினை பாதுகாப்பதாகும். சகோதரர்கள் ராபர்ட் மற்றும் லுட்விக் நோபெல் அசர்பெய்ஜானிலிருந்த எண்ணெய் நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்திருந்தனர்.

சுவீடன் நாட்டு வரலாற்றாசிரியரான இ. பார்கென்கிரன், நோபெல் குடும்ப வரலாற்றுத் தொகுப்புகளை நேரில் பார்வையிட்டவர்,

அவரின் கூற்றுப்படி பாகு-விலிருந்து நோபெலின் முதலீடுகளை திரும்பப் பெற்றதே பரிசுகளை வழங்க ஆரம்பத்தில் மிக்க உறுதுணையாயிருந்தது.

நோபெல் அறக்கட்டளையின் மற்றொரு பணி, பரிசுகளை உலக அளவில் கொண்டு சேர்ப்பதும் பரிசு வழங்கல் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதுமாகும்.

அறக்கட்டளை பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த பங்கும் எடுப்பதில்லை.

பல வகைகளில் இந்த அறக்கட்டளை ஒரு முதலீட்டுக் குழுமமாகவே செயல்படுகிறது,

நோபெலின் சொத்தை முதலீடாகக் கொண்டு பரிசு வழங்கவும் அதன் நிர்வாகத்துக்குமான நிதியை அது உற்பத்தி செய்கிறது.

1946-லிருந்து சுவீடனில் அனைத்து வித வரிகளிலிருந்தும் நோபெல் அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

1953-லிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் அனைத்து வித வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.

1980-களிலிருந்து இதன் முதலீடுகள் பெரும் லாபமீட்டிவருகின்றன.

திசம்பர் 31, 2007-படி நோபெல் அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 3.628 பில்லியன் சுவீடன் குரோனார்கள் (560 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.

விதிகளின்படி, அறக்கட்டளையானது ஸ்டாக்ஹோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும்.

மேலும், சுவீடன் அல்லது நார்வே நாட்டின் குடிமக்கள் ஐவர் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருப்பர்.

அறக்கட்டளையின் தலைவர், மன்னருக்கான ஆலோசனைக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

மற்ற நான்கு உறுப்பினர்களும் நோபல் பரிசுகளுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் அமைப்புகளின் அறங்காவலர்களால் தேர்ந்தெடுக்ககப்படுவர்.

அறக்கட்டளை உறுப்பினர்களிடையே அதன் செயற்குழு இயக்குனரும், ஒரு துணை இயக்குனர் மன்னருக்கான ஆலோசனைக் குழுவாலும், மேலும் இரு இணை இயக்குனர்கள் அமைப்புகளின் அறங்காவலர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எனினும், 1995-லிருந்து அனைத்து உறுப்பினர்களும் நோபல் பரிசு அமைப்புகளின் அறங்காவலர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இயக்குனர் மற்றும் துணை இயக்குனரும் அறக்கட்டளை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அறக்கட்டளை உறுப்பினர்கள் தவிர்த்து, நோபல் அறக்கட்டளையானது அனைத்து பரிசு வழங்கும் அமைப்புகள்(சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகம், கரோலின்சுகா நிறுவனம், சுவீடன் கழகம், நார்வே நோபெல் கழகம்), அவற்றின் அறங்காவலர்கள் மற்றும் தணிக்கையாளர்களை உள்ளடக்கியது

முதல்முறை வழங்கப்பட்ட பரிசுகள்

[Wilhelm Conrad Röntgen received the first Physics Prize for his discovery of X-rays].

நோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டு அதன் விதிமுறைகளும் வகுக்கப்பட்ட பின்னர், நோபல் கழகங்கள் பரிசுகளுக்கான முதல் முறை வழங்கப்படப்போகும் முன்மொழிவுகளைத் தயார் செய்தன.

அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பட்டியல்கள் பரிசு வழங்கும் கழகங்களுக்கு அனுப்பப்பட்டன.

பரிசுகளின் நம்பகத்தன்மையைக் கூட்டும் வகையில், நார்வே நோபல் கழகம் புகழ்பெற்ற யார்கன் லொவ்லான்ட், யார்ன்ஸ்ட்யெர்ன் யார்ன்சன் மற்றும் யொகானசு ஸ்டீன் ஆகியோரை பரிசு வழங்கும் குழுவில் நார்வே நோபல் கழகம் நியமித்தது.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ந்துவந்த அமைதி இயக்கங்களிலிருந்த புகழ்பெற்ற இருவருக்கு பரிசு வழங்குவதற்கு நோபல் கழகம் முடிவு செய்தது:

ஃபிரடெரிக் பாசி (உலக நாடுகளின் கூட்டமைப்பின் துணை நிறுவனர்) மற்றும் யென்றி டூனான்ட் (உலகளாவிய செஞ்சிலுவைக் கழக நிறுவனர்).

இயற்பியலில் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர்களாக நோபல் கழகம் இருவரைத் தேர்ந்தெடுத்தது:

எக்ஸ்- கதிர்களைக் கண்டுபிடித்த வில்யெம் கொன்றாடு ரான்ட்ஜன் மற்றும் கேதோடு கதிர்களைக் கண்டறிந்தவரான பிலிப் லெனார்டு.

சுவீடன் அறிவியற் கழகம் ரான்ட்ஜனை பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுத்தது.19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் பல வேதியியலாளர்கள் முக்கியமான கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் செய்திருந்தனர்.

ஆகையால் பரிசு வழங்கப்பட வேண்டும் எனும்படியான வகையில் தகுதிப்பட்டியலை தயாரிக்கவே பரிசு வழங்கும் கழகம் தள்ளப்பட்டது.

இத்துறையில் 20 முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. அவற்றுள் 11 யாகோபசு வான் கா-வுக்கானவை.

முடிவில் யாகோபசு வான் கா-வுக்கு வேதியியல்-வெப்ப இயக்கவியலில் அவரின் பங்களிப்புக்கு நோபல் பரிசு தரப்பட்டது.

முதல் நோபல் இலக்கியப்பரிசுக்கு சல்லி புருதோமை, சுவீடன் கழகம் தேர்ந்தெடுத்தது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 42 எழுத்தாளர்கள், கவிஞர்கள் இதனை எதிர்த்துப் போராடி தமது அதிருப்தியைத் தெரிவித்தனர்,

அவர்கள் லியோ டால்ஸ்டாய்தான் வெல்லுவார், அவரே பரிசுக்கு மிகச் சரியானவர் என எண்ணினர்.

சிலர், பர்டன் பெல்டுமான் உட்பட, சல்லி புருதோம் ஒரு சாதாரண கவிதான் என்ற எண்ணங்கொண்டிருந்தனர்.

பர்டன் பெல்டுமான், பரிசு வழங்கும் கழகத்தினர் விக்டோரிய இலக்கிய ஆவலர்கள் போலும், ஆதலால் தான் விக்டோரிய கவிக்கு பரிசு கொடுத்திருக்கின்றனர், என்று குற்றஞ்சாட்டினார்.

மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு யெர்மானிய உடலியங்கியல் மற்றும் நுண்ணியிரியியலாளரான எரிக் வான் பெரிங்-குக்கு வழங்கப்பட்டது.

1890-களில் எரிக் வான் பெரிங் டிப்தீரியாவுக்கான நஞ்செதிரியைக் கண்டறிந்தார்,

அதுநாள் வரையிலும் டிப்தீரியாவால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர்

இரண்டாம் உலகப்போர்

1938 மற்றும் 1939-ல் அடால்ஃப் ஹிட்லர்-இன் மூன்றாம் செல்வம், நோபல் பரிசு வென்ற மூவரை (ரிச்சர்டு குன், அடால்ஃப் பிரைட்ரிச் யொகான் பியூட்டெனான்ட் மற்றும் யெர்கார்டு டொமாக்) பரிசினைப் பெற்றுக்கொள்ள விடவில்லை.

ஆனால், ஒவ்வொருவரும் பின்னர் அவர்களது பட்டயத்தையும் பரிசினையும் பெற்றுக்கொண்டனர்.

சுவீடன் இரண்டாம் உலகப் போரின்போது நடுவுநிலைமையை வகித்தாலும் நோபல் பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு கொடுக்கப்பட்டன.

1939-ல் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் தரப்படவில்லை.

1940-42 காலகட்டத்தில், நார்வே யெர்மனியால் கைப்பற்றப்பட்டிருந்தது,

எந்த துறையிலும் பரிசு வழங்கப்படவில்லை. அதற்கடுத்த ஆண்டு அமைதி மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளைத் தவிர ஏனையவை தரப்பட்டன.

நார்வே கைப்பற்றப்பட்ட பின்னர் மூன்று நோபெல் அறக்கட்டளை உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர்.

ஆசுலோவிலிருந்த நோபல் கழக மாளிகை சுவீடன் நாட்டு சொத்து என்று நோபல் கழகம் அறிக்கை விட்டதன் காரணத்தால் அங்கிருந்த மற்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் நாசிக்களின் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பர்.

ஆதலால் அக்கழக மாளிகை யெர்மானிய ராணுவத்திடமிருந்து தப்ப ஒரு புகலிடமாக இருந்தது,

ஏனெனில் யெர்மனியுடன் சுவீடன் போரில் ஈடுபடவில்லை.

அங்கிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் நோபெல் கழகத்தின் வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்தாலும் பரிசுகள் எதுவும் வழங்கப்படவில்லை.

1944-ல் நோபல் அறக்கட்டளை, வெளிநாட்டுக்குத் தப்பிய மூன்று உறுப்பினர்களும் சேர்த்து, முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன,

அமைதிக்கான நோபல் பரிசு எப்போதும் போல இனி வழங்கப்படுமென அறிவித்தனர்

பொருளாதார அறிவியலுக்கான பரிசு

1968-ஆம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியானது தனது 300-வது வருட கொண்டாட்டத்தின்போது, ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து நோபலின் பெயரில் ஒரு பரிசினை ஏற்படுத்த வைத்தது.

அதற்கடுத்த வருடம் நோபல் நினைவு பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டது. பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகத்தின் பொறுப்பில் விடப்பட்டது.

முதல் பொருளாதாரத்துக்கான பரிசினைப் பெற்றவர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் ஃபிரிச் ஆவர்.

அவர்கள் "பொருளாதார செயற்பாடுகளுக்கான இயங்கு படிமங்களை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயற்படுத்தியும் உள்ளனர்" என்பது நோபல் குழுவின் குறிப்பு.

ஒரு நோபெல் பரிசாக இல்லாவிட்டாலும் இது ஏனைய நோபெல் பரிசுகளோடே அடையாளப்படுத்தப்படுகிறது.

பரிசுக்குரியவர்களும் மற்ற நோபெல் பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்படும்போதே அறிவிக்கப்படுகிறார்கள்.

பொருளாதார அறிவியலின் பரிசு சுவீடனின் நோபல் பரிசு வழங்கும் விழாவிலேயே வழங்கப்படுகிறது.

இந்த பரிசினை சேர்த்த பின்னர், நோபல் அறக்கட்டளைக் குழு கூடி விவாதித்து இனி ஏதும் புதிய பரிசுகளை வழங்குவதில்லையென முடிவெடுத்தது

விருது வழங்கும் முறை

விருது வழங்கும் முறை அனைத்து நோபல் பரிசுகளுக்கும் ஒத்ததாக உள்ளது;

முக்கிய வேறுபாடு என்னவென்றால் யார் அவர்களை ஒவ்வொருவராக பரிந்துரை செய்வது என்பதாகும்

பரிந்துரைகள்

3000 தனிநபர்களுக்கு பற்றிய பரிந்துரையை வடிவங்கள் நோபல் கமிட்டி மூலம் அனுப்பப்படுகின்றன,

பொதுவாக செப்டம்பர் மாதம் பரிசுகள் வழங்கப்படுவதற்க்கு ஒரு ஆண்டின் முன்னதாகவே அனுப்பப்படும்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கான விசாரணை, அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி தலைவர்கள், முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் நார்வே நோபல் கமிட்டியின் தற்போதைய அல்லது முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படுகின்றன.

பரிந்துரையை வடிவங்கள் திரும்பி வருவதற்கான காலக்கெடு விருது ஆண்டின் ஜனவரி 31 ஆக உள்ளது.

நோபல் பரிசு குழு, இந்த வடிவங்கள் மற்றும் கூடுதல் பெயர்களில் இருந்து சுமார் 300 திறன் பெற்றவர்களை பரிந்துரைக்கும்.

தேர்வு

நோபல் பரிசு குழு, பின்னர் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களின் ஆலோசனை பிரதிபலிக்கும் ஒரு அறிக்கை உருவாக்குகிறது.

இது, ஆரம்ப வேட்பாளர்கள் பட்டியலை சேர்த்து, பரிசு வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்படும்.

இது, ஒரு பெரும்பான்மை வாக்குகளை ஒவ்வொரு துறையில் பரிசு பெற்றவர்களின் தேர்வைச் சந்திக்கின்றது.

அதிகபட்சமாக மூன்று பரிசு பெற்றவர்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு படைப்புகள் உடையவர்கள் ஒவ்வொரு விருதுக்கான தேர்வாக இருக்கலாம்.

நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடிய அமைதி பரிசு தவிர, விருதுகளை தனி நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும்.

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லையெனில், அதற்கான பணத்தை அறிவியல் சார்ந்த பரிசுகளுக்கு இடையே பிரித்து தரப்படும். இதுபோல இதுவரை 19 முறை நடந்துள்ளது.

விருது வழங்கும் விழா

வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன.

பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வழக்கம்.

அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும்.

ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நோர்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீப காலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன.

….



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தண்ணீர் மருத்துவம்:-


தண்ணீர் மருத்துவம்:-

நமது உடல் 80 சதவீதம் தண்ணீரால் ஆனது.

உடலில் 10 சதவீதம் நீர் குறைந்தால் உடல் நலம் கெடுகிறது.

20 சதவீதம் குறைந்தால் உயிர் போகிறது.

தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்த வேண்டும் என்பது சரியல்ல.

ஒரு நாளைக்கு ஒரு மனிதன் குறைந்தது 8 டம்ளர் நீராவது அருந்த வேண்டும்.

தண்ணீர் போதிய அளவு பருகாவிட்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.

நீர் குறைந்து அதிலுள்ள உப்புக்கள் கல்லாகி சிறுநீரகத்தில் தங்கிவிடும்.

மலம் கெட்டியாகி மலச்சிக்கல் மற்றும் மூல நோய்கள் ஏற்படும்.

தலைவலி, நரம்புத்தளர்ச்சி, பசியின்மை ஏற்படும்.

தண்ணீர் அடிக்கடி பருகுவதால் உணவு சரியாக செரிக்கும்.

சுரப்பிகள் தூண்டிவிடப்பட்டு நன்கு சுரக்கும்.

இரத்தம் உடலெங்கும் பரவும்.

உடலின் நச்சுப் பொருட்கள் கண்ணீர், வியர்வை, சிறுநீரகமாக வெளியேறும்.

சருமம் பளபளக்கும்.

எலும்பு பலப்படும்.

காலரா நோய் வந்து வாந்தியெடுப்பவர்கள் நீர் அளவு உடலில் குறைந்தே இறக்கிறார்கள்.

வயிற்றுப் போக்கால் இறப்பு ஏற்படுவதற்கும் இதுவே காரணம்.

இந்நிலைமையில் நிறைய நீர் பருகினால் சாவிலிருந்து மீள முடியும்.

கடும் காய்ச்சல் எற்பட்டு அதிகக் கெடுதல்கள் நேராமலிருக்கத் தண்ணீர் அடிக்கடி பருகுவது மிகவும் உபயோகமானதாகும்

….



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

எல்லோரும் இந்நாட்டு ‘இன்ஜினியர்’!! சரியா?? தவறா??


பெற்றோர்களே ! ……………மாணவ கண்மணிகளே !

பொறியியல் கலந்தாய்வு வரப்போகிறது அதற்குமுன்

பொறியாளர் திருவாரூர் மணி அவர்கள் சொல்வதை கேளுங்கள்

எல்லோரும் இந்நாட்டு ‘இன்ஜினியர்’!!

தற்போதுள்ள இன்ஜினியரிங் படிப்பின் மோகம்

சரியா?? தவறா?? என்ற அடிப்படையை
கொண்டுள்ள இக்கட்டுரை.

அனைவருக்கும் இந்த ஆண்டு பள்ளி தேர்வுகள் முடிந்து அவரவர் கோடை விடுமுறைக்கு பேக்கேஜ் ரெடி பண்ணிருபிங்க.

கல்லூரி வாழ்க்கைக்கு செல்லப்போகும் மாணவர்கள், கல்லூரி வாழ்க்கைக்கு சென்ற மாணவர்கள் இந்த link படிக்கவும்..

நண்பர்களுக்கு சேர் செய்யவும்..

இப்போது இருக்கும் மாணவர்கள் அனைவருமே நல்ல உயர்ந்த மனப்போக்கில் உள்ளனர், கலாச்சாரம், வாழும் இடம், கல்வி என அனைத்துமே இப்போது உயரந்துகொண்டே போவது மகிழ்ச்சி தரும் அம்சங்களாகும்.

கல்வி என்று பார்த்தால் 70% பேர் உயர் படிப்பையே பயில விரும்புகின்றனர்..

மருத்துவம் பொறியியல் போன்ற உயர் படிப்புக்களில் சேரவே அனைத்துத்தரப்பு மாணவர்களும் விரும்புகின்றனர்.

மருத்துவம் சேர அதிக மதிப்பெண் தேவை, ஆனால் பொறியியல் படிப்புக்கு அப்படி இல்லை,

மருத்துவம் பொறியியல் படிப்பு இரண்டையுமே கிட்ட த்தட்ட சமமாகத் தான் சமூகத்தில் பலர் கருதுகின்றனர், அது எந்த அளவிற்கு உண்மை எனவும், இன்றைய மாணவர்களின் பொறியியல் படிப்பின் மீது உள்ள கனவு எந்த அளவிற்கு சாத்தியம் எனவும் பார்ப்போம்.

கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பொறியியல் படிப்புக்கு என
நுழைவுத்தேர்வு முறை இருந்தது.

அதில் பலர் நுழைவுத்தேர்வு எழுதினாலும் சிலரே தேர்ச்சி
பெற்று பொறியியல் படிப்பில் சேருவர்.

அதாவது நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களும், நன்கு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்களுமே நுழைவுத்தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளில் சேர்ந்து பயின்று வெற்றி பெற்று, பொறியியல் படிப்பில் சேருவார்கள்.

அப்போது பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 300குள் தான் இருக்கும்.

இந்த நிலை மாறி, கிராமப்புற ஏழைகள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் பொறியியல் சீட் கிடைக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் அது பொறியியல் கல்வியை பெரியளவில் வியாபாரமாக்கி, மாணவர்களுக்கு உரிய கல்வியை வழங்காமல் இருககிறது.

2012 டிசம்பர் வரை 570 பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளன.

12ஆம் வகுப்பு மதிப்பெண் வழியாக நேரடியாக பொறியியல் கல்லூரியில் சேரலாம் என்பதால் எல்லோரும் அதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

முன்புபோல, 10ஆம் வகுப்பு முடித்தவுடன் polytechnic சேர அவ்வளவாக மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை,

2007 க்கு பின் 70% பேர் பொறியியல் படிப்பில் தான் சேருகின்றனர்,

அதற்கு தகுந்தாற்போல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் சரி விகிதத்தில் ஏறு முகமாகவே உள்ளது.

விளைவு , இப்போது பொறியியலில் படிப்புக்கு Anna university கலந்தாய்வுக்கு விண்ணபிக்கும் அனைவருக்கும் பொறியியல் படிக்க இடம் கிடைக்கிறது,

(40% மேல் மதிப்பெண் வாங்கினாலே தமிழகத்தில் ஏதேனும் ஒரு பொறியியல் கல்லூரியில் அவர்களுகென வாசல் திறந்தே இருக்கும்),

ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் சேருகின்றனர் அதேநேரம் மறுபுறம் 4 ஆண்டை நிறைவு செய்து வெளியேறுகின்றனர்,

இந்த 4 ஆண்டுக்குள் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைவே, அவ்வாறு தேர்ச்சி பெற்றும் பல ஆயிரம் மாணவர்கள் பொறியாளர் கனவுடன் நினைத்து சேர்ந்த பொறியாளர் வேலையோ கிடைப்பது “தங்கப் புதையல்” கிடைப்பது போலத்தான் இருக்கிறது இன்றய பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களின் சூழல்!!

முக்கியமாக கிரமப்புரத்து மாணவர்கள் பலர் சென்னை போன்ற HI-Fi மாநகரங்களில் சேர கல்லூரிகளை பற்றிய போதுமான அளவு விசாரிக்காமல் சென்னை என்றால் அனைத்து கல்லூரிகலுமே hifi ஆகா இருக்கும் என்று தான் சொந்த ஊரில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் கண்டுக்கொள்ளாமல் சென்னை வருகின்றனர்.

இதில் பலருக்கும் நினைத்தப்படி கல்லூரிகள் அமையாமல் ஏமாற்றமும் படிப்பில் நாட்டம் இல்லாமலும் போகின்றனர்,

இது போன்ற மாணவர்கள் தாங்கள் உடுத்தும் துணி முதல் சாப்பிடும் உணவு வரை நன்கு விசாரிக்கும் இவர்கள் வாழ்க்கையை மாற்றும் கல்லூரிக்ளை நன்கு சிந்தித்து தான் கல்லுரிகளை தேர்வு செய்யவேண்டும்.

தங்கள் சொந்த ஊரில் இருக்கும் நல்ல கல்லுரிகளை விட்டுவிட்டு அதைவிட தரம் குறைந்த Hi-Fi மாநகரங்களில் உள்ள கல்லூரியை எதையும் பற்றி யோசிக்காமல் நாடி செல்வது மிக வும் தவறு.

இவர்களில் பெரும்பா லானோர் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் வங்கியில் தரும் கல்விக்கடன் மூலமாகத்தான் பயில்கின்றனர்.

படித்து முடித்த பின் வேலை இல்லாமலும் படிப்புக்குத் தகுந்த
சரியான சம்பளம் இல்லாமலும் தான் உள்ளனர்.

வங்கி க்கடனோ வட்டி குட்டி போட்டு வாங்கியதை விட இரு மடங்காக(12.5% வட்டி) உயர்ந்த வண்ணமாகத் தான் உள்ளது.

படித்த மாணவர்களுக்கோ 4 ஆண்டு படிப்பை முடித்து ஒரு வேளையில் அமர 6 – 12 மாதங்கள் ஆகிறது.

கிராமப்புற-ஒடுக்கப்பட்ட- ஏழை மாணவர்கள் எளிதாகப் பொறியியல் பட்டதாரிகள் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, +2 மதிப்பெண் அடிப்படையில் சீட் வழங்கப்படுகிறது.

ஆனால், +2 படிக்கும் எல்லோருமே இன்ஜினியர் ஆகவேண்டும் என்ற கனவு காண்பதால் புற்றீசல் போல பொறியியல் கல்லூரிகள் பெருகின.

மற்ற படிப்புகளை யாரும் தேர்ந்தெடுக்க முன்வருவதில்லை.

ஒரு நேரத்தில், பொறியியல் படிப்பு மருத்துவத்துக்கு நிகராகக் கருதப்பட்டது.

இன்று அந்த நிலை இல்லை. ஒருபுறம், குறிப்பிட்ட சில
பொறியியல் பிரிவுகளுக்கு கடும் போட்டி.

இன்னொரு புறம், பொறியியல் கல்லூரிகளில் பல பிரிவுகள் காற்ற வாங்குகின்றன. ஏதோ படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களின் வேலைவாய்ப்பு தற்போது இருண்டு உள்ளது,

நன்கு படிக்கும் மாணவர்கள் 30% பேரே அவரவர் சுய-அறிவு திறமைகள் எக்ஸ்ட்ரா-கோர்ஸ் படித்தும் வேலையில் சேருகின்றனர்,

அவ்வாறு சேரும்போது சாதாரண நடுத்தர மாணவர்களுக்கோ வேலையில் போட்டா போட்டி தான்.

அதிலும் சில Software companyல் 80% மேல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே வேலை வாய்ப்புக்காக முதற்கட்ட interview நடக்கிறது என்பது வேதனைக்குறியது.

அப்படி என்றால் ஆண்டுத்தோறும் லட்சம் லட்சமாக பணம் வங்கிக்கடன் மூலமாக செலவழித்த மாணவர்களின் கதியோ இரண்டாம்ரக company தான்!!!

இல்லையென்றால் வாங்கிய கடனை அடைப்பதற்கும், குடும்பம், நண்பர்களின் கேள்விக்கும் பயந்தோ படித்த படிப்பிற்கு சம்மந்தம் இல்லாத ஒரு வேலையை மனத்திற்கு பிடிக்காமல் மனம்நொந்து வேலை புரிகின்றனர்.

அனைவரும் உயர்ந்த வேலையை மட்டும் நோக்கினால் bottom line job ல் சேர ஆள் இல்லாமல் போகிறது.

பொறியியல் படிப்பு படித்தால் நல்ல தரம் வாய்ந்த கல்லூரி மற்றும் தனக்கென பொருந்தும் துறையை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்..

இவை இரண்டுமே இல்லாத பட்சத்தில் இதர இளைநிலை படிப்புகள் பல சிறந்தவைகள் உள்ளன, அதை தேர்ந்தெடுத்து வாழ்வில் முன்னேறலாம்.

பொறியியல் படிக்க ஆண்டு செலவு 2.5 – 6 லட்சம் வரை ஆகிறது,

அப்படி லட்சத்தை வாரி இறைத்து படித்தாலும் வேலைவாய்ப்பும் அவ்வளவு எளிது அல்ல..

எனவே 12 ஆம் வகுப்பு முடித்ததும் அடுத்து படிப்பு பொறியியல் என்ற மனப்போக்குடன் இல்லாமல் மற்ற சிறந்த படிப்புகளையும் தேர்வு செய்யுங்கள்.

முடிந்தால் 12 ஆம் வகுப்பு , மற்ற சாதாரண இளைநிலை படிப்புகளையும் முடித்து விட்டு அரசு வேலைத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள் முதலிய தேர்விற்கு படித்து நல்ல வேலையில் அமரலாம் என்பது பொறியியல் படித்த என் கருத்து..

நன்கு படித்து வாழ்வில் முன்னேற வாழ்த்துகள்

எழுதியவர்- திருவாரூர் மணி



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

WHAT IS PALAHARAM?


What is Palaharam?

Why should there be ‘palaharam’ on certain days like Tharpanam & Avini Avvittam?

It is actually called palaharam = phala+aahaara =phalaahaara –
pal aharam = fruit diet. which was changed totally to palaharam.

In the code governing food, cooked rice can be taken twice a day as meals.

There is no place for breakfast,brunch, tea,buiscuits,snacks etc as is prevalent today, in the code.

On certain days like ‘shraaddha’, one meal alone is prescribed.

A performer of shraaddha requests the representative of Vishve deva and the Pitr, as:" yathaa ratrau kshut na bhavet, tathaa maunena bhoktavyam’ = please take food (slowly and) silently, (in sufficient quantity) so that you do not get hungry at night.

Having made this request, the ‘kartaa’ can not revel in meals at night, as he too is bound by the same code. He is to shun the meals that night.

On Upavaasa days like ekaadashi, dwaadashi, pradosham, Shivaraatri, six days after Deepaavali, etc., one has to do complete fast without any solid food.

The permitted intake is only water. On ‘nirjalaa ekaadashi’ day, even water is not to be taken.

These strict observances have got neutralised over time.

So, some elders advised those who can not shun meals, to take light food of fruits only (sometimes with milk or milk only).

This was called ‘phala+aahaara =phalaahaara’. The ‘m’ suffix is Tamil version.

The word over time has acquired different meaning.

Today it means anything that is not cooked rice.

Some naive pandits devised another method of breaking the rice and told that the ‘bhinna’ rice is not ‘annam’.

Thus ‘arisi uppuma’ (upma with broken rice), and any other tiffin item is taken.

There is no ‘TarpaNam’ day except during eclipse times. On every ‘amaavaasyaa’ day, a ‘shraaddha’ has to be performed, in a regular manner as ‘darsha shraaddha’. Since this has been found difficult to practice, in the ‘sankalpam’, it is declared that in the place of ‘darsha shraaddha’, representatively,

I offer oblations of water with sesame seeds, as "Darsha shraaddha pratinidhi roopam tila tarpaNam karishye’. Since it is shraaddha day, night meals is prohibited.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

துபாயில் விரைவில் இயந்திர டெலிவரிபாய்….!


துபாயில் விரைவில் இயந்திர டெலிவரிபாய்….!

துபாயில் ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை போன்ற தானியங்கி பறக்கும் வாகனம் மூலம் விரைவில் விநியோகம்.

துபையில் ஓட்டுநர் உரிமம்,அடையாள அட்டை ஹைடெக் ஆட்டோமேட்டிக் டெலிவிரி ட்ரோன்ஸ் அறிமுகம் .

அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ட்ரோன்களை வைத்து டெலிவிரி செய்ய ப்ரோட்டோடைப் செய்து FAA அப்ரூவலுக்காக காத்துக்கொன்டு இருக்கும் சமயம் துபாய் அரசு புது வகை ட்ரோன்களை உருவாக்கியுள்ளது.

இது கொஞ்சம் அட்வான்ஸ் டைப். இது கைரேகை மற்றூம் கருவிழி மேட்ச் செய்து டெலிவிரி செய்யும் ஹைடெக்.

இதன் மூலம் டெலிவிரி கண்டிப்பாய் போய் சேர வேண்டியவங்களுக்கு மட்டுமே போய் சேரும். இது துபாய் அரசு – அரசாங்க டாக்குமென்ட்களான – டிரைவிங் லைசென்ஸ் / மருந்து / பர்மிட்களை அனுப்ப டெஸ்ட் செய்ய இருக்கிறது.

இது சக்ஸஸ் ஆனால் இனிமேல் இது தான் டெலிவிரி மோட் ஆகும்.

இது மணிக்கு நாப்பது கிலோமீட்டர் வேகத்தில் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு செல்லும் – இது படிபடியாக அதிகரிக்கபடும். …!


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Top Ten Ways to Recognize an NRI


Top Ten Ways to Recognize an NRI

(May not apply towards NRIs returning from Gulf)

10. One who requests the auto rickshaw driver to drive slowly and clutches the seat-cushion nervously.
9. One who just bought a case of Bisleri mineral water.
8. One who gets upset if the train is only six hours behind schedule.
7. One who is nervously gazing at the Green channel at the Customs clearance of airport.
6. One who prefers eating fruits to Poori at the train stations.
5. Basically, any man who is changing a baby’s diaper.
4. One who does not wait, for the coolie at the train station, and hauls his/her own 30" suitcase.
3. One who feels embarrassed to run after the railway conductor, for reservation.
2. One who says, "say cheese" when taking a picture.
1. One who has gained more FREQUENT FLYER mileage from trips to the toilet.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நான் ஏன் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்??


நான் ஏன் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்??

1. திரு மோடி அவர்கள் அம்பானி ஏஜென்ட் அல்லது அடானி ஏஜென்ட் என்று சொல்லுங்க.. ஆனா, அவர் பாகிஸ்தான் ஏஜென்ட் இல்லை..

2.மோடிக்கு ஏன் வோட்டு போடணும் என்று தெரியாது, அனால், காங்கிரஸ் மற்றும் AAP ஏன் போட கூடாது என்று தெளிவா தெரியும்…
3. திரு. மோடி அவர்கள், குஜராத் மாடல் படி செய்வாரா இல்லையா என்றெல்லாம் தெரியாது.. அனால், 49 நாள் கழித்து ஓடி போக மாட்டார்.. அது உறுதி…
4. திரு. மோடி அவர்கள், ஹிந்துத்துவா கொண்டு வருவாரா இல்லையா என்றெல்லாம் தெரியாது.. ஆனால், நடு செனட்டர் என்று சொல்லி கொண்டு, இம்மாம் புகாரி தொக்ஹிர் ராஜா போன்ற வர்களுடன் கை கோர்க்க மாட்டார்..
5.காங்கிரஸ் எதனை உறுதி மொழி கொடுத்து அதை நிறை வேற்ற வில்லை என்று தெரியும்.. அனால், மோடி அவர்கள் குஜராத்தில் கொடுத்து நிறைவேற்றிய அனைத்தும் தெரியும்..
6. மோடி அவர்களின் மார்பளவு 56 இன்ச் என்றெல்லாம் தெரியாது.. அனால், அவரின் வலிமையான மற்றும் உறுதியான மனது தெரியும்.. ஆஸ்துமா இல்லாத.. வலிமையானவர்…
7. திரு. மோடி அவர்கள்… பாகிஸ்தான் மற்றும் லடாக் பகுதிகளை மீட்பாரா என்று தெரியாது அனால், காஷ்மீர் விட்டு கொடுக்க மாட்டார்…
8. பிஜேபி பெரிய மனிதர்கள் மற்றும் முக்கியச்தார் சந்தோஷமா இருகிறார்களா என்று தெரியாது… அனால், இன்றைய இளைங்கர்கள் மோடி பின்னல்…
9.திரு. மோடி அவர்களுக்கு வரலாறு சரியாக தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது.. அனால அவருக்கு எதிர்காலம் நன்றாக தெரியும்….

நீங்கள் இந்தியாவை நேசிப்பது உண்மை என்றால், மோடியை நேசியுங்கள்…

நண்பர்களுக்கும் பகிருங்கள்….



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE