ஆகாரத்திற்கு ஆதாரமானது மழை


மனிதர்கள் வேண்ட வேண்டியது என்ன?

தான்,பிறர் இரண்டுபேரின் நலனுக்காக ஈடுபடும் ஜன்மம்

திருடர்கள் யார்?

புலன்களை இழுத்துக்கொண்டு போகும் விஷயங்கள்தான்.

விரோதி யார்?

சோம்பேறித்தனமே.

அறிவின்மை யாது?

தேர்ச்சியிலிருந்தும் பயிற்சியின்றி இருத்தல்.

தாமரையிலைத் தண்ணீர் போல் நிலையில்லாதன எவை?

இளமை, செல்வம், ஆயுள்.

நரகம் யாது?

பிறர் வசமாயிருத்தல்.

எது அனர்த்தத்தைக் குறிக்கும்?

அகம்பாவம்.

விலை மதிக்கப்படாதது எது?

தக்க சமயத்தில் கொடுத்தது.

சாகும்வரையில் குத்துவது எது?

ரகசியத்தில் செய்த பாபம்.

உயிர் போவதாயிருந்தாலும் எவனுடைய ஆத்மாவை நல்வழிப்படுத்த முடியாது?

மூர்க்கர்கள், நித்ய சந்தேகி, எப்பொழுதும் குறைசொல்லி துக்கம் உடையவர்கள், நன்றி இல்லாதவர்கள்.

ஜீவராசிகள் எவனுக்கு வசமாகும்?

சத்யமும் பிரியமுமான வசனமுடைய வணக்கமுள்ளவனுக்கு.

மனிதர்களால் சம்பாதிக்கத்தக்கது எது?

கல்வி, செல்வம், வலிமை, புகழ், புண்ணியம் இவையே.

உடலெடுத்தோருக்குப் பெரிய பாக்கியம் எது?

ஆரோக்கியம்

அன்னதானத்திற்குத் தகுதியானவன் யார்?

பசியுள்ளவன்

ஆகாரத்துக்கு ஆதாரமானது எது?

மழை

சிந்தாமணி போல் கிடைத்தற்கரியது எது?

சதுர்பத்ரம் (பத்திரமாக இருப்பது)

அந்த சதுர்பத்ரம் என்றால் என்ன?

பிரிய வாக்குடன் தானம், கர்வமில்லா ஞானம், பொறுமையுடன் கூடிய வீரம், தியாகத்துடன் கூடிய செல்வம் ஆகிய இந்த நான்கு சுபங்களும் கிடைத்தல் அரிது.

ஆதிசங்கரரின் ப்ரஸ்னோத்தர ரத்ன மாலிகை நூலிலிருந்து

Keywords: ஜன்மம், தானம், ஞானம்

Topics:
ஆன்மிகம்|பொது|

courtesy http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/article5943063.ece



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

A LAUGHTER A DAY KEEPS WORRIES AWAY


A 90 year old man went for his annual check up and the doctor said, "Friend, for your age you are in the best shape I’ve seen."

The old man replied, "Yep. It comes from clean living. You know I live a good, clean, spiritual life."

The doctor asked, "What makes you say that?" The old man replied, "If I didn’t live a good, clean life the
Lord wouldn’t turn the bathroom light on for me every time I get up in
the middle of the night."
The doc was concerned. "You mean when you get up in the night to go to
the bathroom, the Lord Himself turns on the light for you?"

"Yep," the old man said, "Whenever I get up to go to the bathroom, the Lord turns the light on for me."

Well, the doctor didn’t say anything else, but when the old man’s wife came in for her check up, he felt he had to let her know what her
husband said.
"I just want you to know," the doctor said. "Your husband’s in fine physical shape but I’m worried about his mental condition He told me that every night when he gets up to go to the bathroom, the Lord turns the light on for him."

"Aha!!!" she exclaimed. "So he’s the one who’s been peeing in the refrigerator!"

****************

An Arab went to London.
One day in the hotel room arab heard his wife screaming – "farra farra" (arabic word for mouse)
He wanted to inform the Housekeeping but didn’t know english word for "farra"
Arab: Hello room service?
Housekeeping: Yes Sir, how can I help you?
Arab: Eeerrrrrr…. You know Tom & Jerry?
Housekeeping: Yes Sir, I know Tom & Jerry.
Arab: Walla habibi, Jerry is here !!!

*************************

Principles of life | Inspirational and thoughtful: Each one a GEM.
* Winning isn’t everything. But wanting to win is.

* You would achieve more, if you don’t mind who gets the credit.

* When everything else is lost, the future still remains.

* Don’t fight too much, or the enemy would know your art of war .

* The only job you start at the top is when you dig a grave.

* If you don’t stand for something, you’ll fall for everything.

* If you do little things well, you’ll do big ones better.

* Only thing that comes to you without effort is old age.

* You won’t get a second chance to make the first impression .

* Only those who do nothing do not make mistakes.

* Never take a problem to your boss unless you have a solution.

* If you are not failing you’re not taking enough risks.

* Don’t try to get rid of bad temper by losing it.

* If at first you don’t succeed, skydiving is not for you.

* Those who don’t make mistakes usually don’t make anything

* There are two kinds of failures. Those who think and never do, and those who do and never think.

* Pick battles big enough to matter, small enough to win.

* All progress has resulted from unpopular decisions.

* Change your thoughts and you change your world.

* Understanding proves intelligence, not the speed of the learning.

* There are two kinds of fools in this world. Those who give advise and those who don’t take it.

* The best way to kill an idea is to take it to a meeting.

* Management is doing things right. Leadership is doing the right things.

* Friendship founded on business is always better than business founded on friendship .

__._,_.___

மோடியிடம் அப்துல் கலாம் அறிவுறுத்தினார ்.


முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டதும், அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர், ‘‘உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியை பெற்று சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்’’ என்றார்.
பா.ஜ.க. அரசு எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடியிடம் அப்துல்கலாம் பட்டியலிட்டார். சுமார் 10 நிமிடங்கள் மோடியிடம் பேசிய அப்துல்கலாம் 3 முக்கிய அறிவுரைகளையும் கூறினார்.

இந்தியாவில் மொத்தம் சுமார் 20 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. இதில் 15 கோடி குடும்பங்கள் இன்னமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளன. அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுங்கள்.
அது மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்திலும் சம்பாதிக்கும் ஆற்றலை உரு வாக்குங்கள் என்று அப்துல்கலாம் கேட்டுக் கொண்டார்.

அடுத்து நதி நீர் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மோடியிடம் அப்துல் கலாம் அறிவுறுத்தினார். இதற்காக தேசிய நீர்வழிப்பாதை திட்டத்தை அமல்படுத்த கேட்டுக் கொண்டார். நதிகளை இணைத்து உருவாக்கப்படும் இந்த திட்டத்தால் நாடெங்கும் உள்ள 6 லட்சம் கிராமங்களும் நகரங்களும் தடையின்றி தண்ணீர் பெறுவது உறுதிப்படுத்தப்படும் என்றார்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால் கடும் வறட்சி காலத்தில் கூட எந்த ஊரிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அது போல நிறைய மழை பெய்யும் போது, மழை தண்ணீரை மற்ற பகுதிகளுக்கு திருப்பி விட்டு வெள்ளத்தால் ஏற்படும் அழிவுகள், சேதங்களை தவிர்க்க முடியும் என்றும் மோடியிடம் அப்துல்கலாம் விளக்கிக் கூறினார்.

மூன்றாவதாக வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்வதிலும் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். இந்தியாவில் சுமார் 6½ கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறிய அப்துல்கலாம், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் இந்தியாவில் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியும் செழிப்பும் உண்டாகும் என்றார்.

அப்துல்கலாம் சொன்ன இந்த 3 அறிவுரைகளையும் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். ‘‘உங்கள் அறிவுரைகளை ஏற்று நல்லாட்சி செய்து, நாட்டின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவேன்’’ என்று கலாமிடம் மோடி உறுதியளித்தார்.
இதற்காக மோடிக்கு அப்துல்கலாம் தனது முக நூல் (பேஸ்புக்) பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

23 May, 2014 23:56


10308212_713621345368237_4828813783229450603_n.jpg


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கோவில் புதுப்பிக்கப் படுவதற்கான முயற்சி களை செய்ய முடியும் என்ற நம்பிக்கயுடன்


மதுரை மாவட்டம் ..சோழவந்தான் அருகிலிருக்கும் திருவேடகம் அருகில் " தேனுர் " என்ற சிறு கிராமத்தில் இருக்கும் சிவன் கோவில் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது ..

ஒரு காலத்தில் அதன் கட்டிடத்தின் மாடியில் தங்கியிருந்த நினைவுகளை என் கணவர் கூற சாட்சியாக இடிந்து கிடந்தன கற்குவியல்கள் …நான்கு கல் தூண்கள் ..அதன் மேலே கற்கூரை ஆடிய நிலையில் நிற்க உள்ளே காட்சி தரும் என் பெருமான் ஈஸ்வரன் சக்தி வாய்ந்தவர் ..சிதிலமடைந்திருக்கும் அந்தக் கோவிலில் இருமுறை தங்கக் கட்டிகள் புதையலாக கிடைத்திருக்கின்றன ..அதைக் கைப்பற்றிக் கொண்டு போன அரசாங்கமும் கோவிலைப் பற்றிக் கவலைப் படவில்லை ..அந்தக் கோவிலுக்கென இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுள்ள மானியம் இருக்கிறது ..அந்த மானியத்தை அனுபவித்து வரும் " தேனுர் " கிராமத்தின் பிரசிடெண்டும் கோவிலைப் பற்றிக் கவலைப் படவில்லை ..இதைப் பற்றி உலகுக்குச் சொல்ல உங்களால் முடியும் ..

என் நட்பு வட்டத்தில் உள்ள சிலரால் அந்தக் கோவில் புதுப்பிக்கப் படுவதற்கான முயற்சிகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கயுடன் இதை பகிற்கிறேன். இந்த உதவியைச் செய்து அந்தக் கோவிலைக் காக்கும் படி உங்களிடம் மீண்டும் கரம் குவித்து உதவி கேட்கிறேன் ..மற்ற நண்பர்கள் முடிந்தவரை இதற்கான குரலைக் கொடுக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

23 May, 2014 23:50


10390389_713618108701894_381694674681763185_n.jpg


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பூசணிக்காய் : (ஆயுர்வேதப்பெயர் – கூஷ்மாண்ட ம்)


பூசணிக்காய் :

(ஆயுர்வேதப்பெயர் – கூஷ்மாண்டம்)

Ø கூஷ்மாண்ட லேகியம் – உடல்பலம்.

Ø பூசணி பூவை சீனாவில் மஞ்சட்காமாலை, இருமல், சீத பேதிக்காக பயன்படுத்துகிறார்கள்.

Ø பிஞ்சுக்காய்கள் வாதத்தைபோக்கக்கூடியது, பித்தத்தை போக்கக்கூடியது.

Ø பூசணி பழம் – மன நோயை குணப்படுத்தக்கூடியது.பயந்த நிலையை உடையவர்கள். மனநோயை பொருத்து கால்கை வலிப்பு போன்றவற்றைகுணப்படுத்தக்கூடியது.

Ø பூசணி இலையை அதனுடன் மிளகு,சீரகம் சிறிது எடுத்துக்கொண்டு அதனுடன் நீர் சேர்த்து கஷாயமாக வைத்து குடிக்கின்றபொழுது வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமன்(வயிறு அடைப்பு) போன்றவற்றைகுணப்படுத்தக்கூடியது.

Ø பூசணியின் சதைப்பற்றைஎடுத்துக்கொண்டு வெயிலில் உலர்த்தி பொடியாக்கி காலை–மாலை என ஒரு வெருகடி அளவு உள்ளுக்கு குடிக்கின்ற பொழுது இரத்தம் கக்குகின்ற நிலை(சளியுடன் இரத்தம், மூக்கிலேஇரத்தம்) குணமாகும்.

தலைவலியை போக்கக்கூடியது.

Ø சர்க்கரை பூசணி(பரங்கிக்காய்) இனிப்பாக இருக்கும்.

சாதாரண பூசணியின் சத்தை பெற்றுள்ளது.

பூசணி விதை,வெள்ளரி விதை இவை இரண்டையும் சேர்த்து குடிக்கின்ற பொழுது விந்து பயனத்தன்மை;ஆயுள்; எண்ணிக்கை; நீர்த்துப்போகாமல் வைக்கக்கூடியது.

Ø பூசணி பாயசம்-

பூசணியின்தோல், வெள்ளரி விதை இவற்றை பொடித்தும் இதனுடன் பால், சர்க்கரை இவை சேர்த்துஉள்ளுக்கு குடிக்கின்ற பொழுது வயிற்றுகிருமிகள் வெளியாகும்.

நாடா புழுவை வெளியேற்றக்கூடியது.

விந்து பலம் பெரும்.

மெலிந்த தேகத்தினர் இவற்றை உட்கொள்ளலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதைஉணவாக உட்கொள்ளலாம்.

உடல் பலம் தரும்.

Ananthanarayanan Ramaswamy's photo.
Ananthanarayanan Ramaswamy's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

புதினா :


புதினா :

Ø சளியை உடைத்துவெளியேற்றக்கூடியது.

Ø சுவாச கோளாறுகளைபோக்கக்கூடியது.

Ø இரத்த நாளங்களைசரிசெய்யக்கூடியது.

Ø உடலுக்கு உற்சாகத்தைதரக்கூடியது.

Ø இருமலை சரிச்செய்யக்கூடியது.

Ø செரிமானத்தைசரிசெய்யக்கூடியது.

Ø உடலில் உள்ள முத்தோஷ தமனிகளை(வாத,பித்த,
வியர்குணம்) சமப்படுத்தக்கூடியது.

Ø (4-புதினா:1-உப்பு) புதினாவை காயவைத்து பொடித்து
வைத்துக்கொண்டுஅதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து
பற்களை தேய்க்கும் பொழுது பற்களில்இருக்கின்ற கூச்சம்,
பற்களின் மேல் உள்ள “எனாமல்” வெண்மையாகக்கூடிய
தன்மை உடையது.வாய் துர்நாற்றம் போகக்கூடியது.

Ø புதினா(1-கைப்பிடி), நீர்(1-டம்ளர்), எலுமிச்சை சாறு, தேன்
இவற்றை சேர்த்து கஷாயமாக வைத்து குடிக்கும்பொழுது இது
ஒரு இருமல் மருந்தாக பயன்படுகிறது.

பசியை தூண்டக்கூடியது.

மந்த பேதியைபோக்கக்கூடியது.

வயிற்றுபோக்கு நிற்கக்கூடியது.

மாத விடாயின் போது இடுப்பு
வலி,அடிவயிற்று வலி, உடல் சில்லிட்டு போதல்
போன்றவற்றிக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.(இருவேளை குடிக்க
வேண்டும்).

ஜீரண உறுப்புகளை சரிசெய்யக்கூடியது.
பித்தப்பையைசரிசெய்யக்கூடியது.

Ø புதினாவை மேல்பூச்சாக பூசும்பொழுது தோலில் ஏற்படுகின்ற
அரிப்பு, மருக்கள், பருக்கள், குணமாகும்.

Ø தலையில் புதினா பசையை சிறிதுநேரம் ஊறவைத்து
குளிக்கின்ற பொழுது தலைக்கணம்(தலையில் நீர் சேர்வது),
தலை வலிகுறையும்.

புதினா எண்ணெய்– புதினாவை நன்றாக நீரில் காயிச்சிகின்ற
பொழுது நீரின் மீது தேளுகின்றஎண்ணெய்யை தலை வலி, கை
கால் வலி, பல் வலி குணமாகும்.

Ananthanarayanan Ramaswamy's photo.
Ananthanarayanan Ramaswamy's photo.
Ananthanarayanan Ramaswamy's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

अब रिजर्वेशन करना होगा और भी आसान, जानिए कै से


http://www.punjabkesari.in/news/article-248219/photo/275079

अब रिजर्वेशन करना होगा और भी आसान, जानिए कैसे

2014-05-23 PM 06:55:23|
42

Read More : रिजर्वेशन | रेल | इंडियन रेलवे | नयी दिल्ली Reservation | Rail

[] Text [+]
नई दिल्ली: भारतीय रेल विभाग अब यात्रियों को आरक्षण के लिए ओर बेहतर ऑन लाइन सुविधाएं मुहैया करवाने जा रहा है। सूचना और तकनीक के इस युग में यात्रियों को हाईटेक तरीके से आरक्षण करवाने की इस कवायद के चलते इंडियन रेलवे कैटरिंग एंड टूरिज्म कॉरपोरेशन यानि (आईआरसीटीसी) ने अपनी वेबसाइट को अपग्रेड कर मार्किट में उतारा है। इस वेबसाइट को नाम दिया गया है ‘नैक्स्ट जेनरेशन ई-टिकटिंग वेबसाइट’।

दरअसल, इससे पहले विभाग की वेबसाइट पर ऑनलाइन होने के बाद आरक्षण के लिए यात्रियों को खासा इंजतार करना पड़ता था। परंतु अब इस अपडेट्ड वेबसाइट पर ऐसा बिल्लकुल नहीं होगा। कॉरपोरेशन ने ग्राहकों को भरोसा दिलाया है कि अब आरक्षण के लिए वेबसाइट का बिजी रहना समस्या नहीं बनेगा। इसके अलावा कोई भी ग्राहक इस वेबसाइट पर टिकटों की बुकिंग से लेकर प्रोफाइल अपडेट और लेन-देन की प्रक्रिया को एक ही यूज्जर आईडी से प्रयोग में ला सकता है। इस मर्तबा वेबसाइट अधिक व्यस्त न हो इसका हल भी आईआरसीटीसी निकाल चुकी है। हर तीन मिनट के बाद यूज्जर को लॉग आउट कर दिया जाएगा ताकि अगर समय रहते कोई भी यात्री विशेष अपना आरक्षण या अन्य प्रकार की जानकारी हासिल नहीं करता तो उसे नए सिरे से लॉग इन करना होगा।

वेबसाइट पर बुकिंग के समय ग्राहकों को एक ही शहर के उन तमाम स्टेशनों तक आने-जाने की सुविधा रहेगी यहां पर ट्रेन का स्टॉप होगा। इस आप्शन के लिए वेबसाइट को प्रयोग में लाते हुए आपके कम्पयूटर के वाएं तरफ एक विंडो रहेगी जो आपको आपकी मर्जी का स्टेशन चुनने की सुविधा प्रदान करेगी। यात्रा किस श्रेणी में करनी है इसको चुनने की सुविधा भी ग्राहक को इसी विंडो में उपलब्ध होगी। कुल मिलाकार कहा जाए तो अब रेल का सफर समय रहते आरक्षण करने से ग्राहकों के लिए खासा आसान हो जाएगा। आईआरटीसी की इस बेवसाइट में उपभोक्ता प्रवेश जिस वेबसाइट के माध्यम से कर सकते है उनके एड्रैस इस प्रकार से हैं।

courtesy http://www.punjabkesari.in/news/article-248219/photo/275079



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நோய்க்கான மருந்து


நோய்க்கான மருந்து

மூக்கிரட்டை கீரை, ஆவாரம்பூ (ம)இலை, கொத்துமல்லி இலை- இவை மூன்றும் அரைத்து தினமும் 1 அவுன்சு உண்டு வர சிறுநீரகம் சுத்தமாகும்.
பழுதான சிறுநீரகமும் வேலை செய்யும்.

கஜூர் காய் (காய்ந்தபேரீச்சம்பழம்) பாலில் இட்டு தினமும் குடித்து வரஇரத்த சோகை குணமாகும்.

மஞ்சள் கரிசல் கீரையை நீரில்இட்டு தலை முடிக்கு தடவி வர தலை முடி பலம் பெரும்.

ஆஸ்துமா

வெள்ளை எருக்கு பூ காய்ந்தது, சுக்கு,மிளகு ஆகியவைசேர்த்து தூளாக்கி சாப்பிடும்போது ஆஸ்துமா முழுவதுமாக குணமடையும். காட்டுஏலம், ஏல அரிசி இவை தூளாக்கி சாப்பிடும் பொழுது குணமாகும்.

நெருஞ்சி முள் தூள், கொள்தானியம் இவை சிறுநீரக கற்களை கரைக்க கூடியது.

மலச்சிக்கல்

களச்சி பருப்பு, பெருங்காயம் சாப்பிடலாம், திரிபலா சாப்பிடலாம்.

நெறிகட்டுதல்

அதிகமாக குளுமை தரும் பொருள்கள், அடிக்கடி தலை குளித்து வர குணமாகும். களச்சிபருப்பு இதனுடன் 5-மிளகு, பெருங்காயம்சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.

கொழுப்புக்கட்டி

இருபுறமும் நகருதல் கை வைத்து அழுத்தும் பொழுது. இது மேல் தோலுக்கும் உள்தோலுக்கும் இடையில் உருவாக கூடியது. அவுரியும் பாலும் சேர்த்து சாப்பிடும் பொழுதுகுணமாகும்.

முகப்பரு

வெற்றிவேர் தூள், கடுக்காய் தூள் இரண்டும் தேங்காய் எண்ணையுடன் சேர்த்து பசைசெய்து பூசலாம். மீண்டும் வராது. துளசி இலை, எலுமிச்சம் பழம் இவை இரண்டையும்சேர்த்து முகத்திற்கு தடவி வரமுகப்பரு குறையும்.

சீரகம்

இரத்த அழுத்தம் குறையும்.

vவெற்றிலை, சிவப்பு ரோஜா, லவங்கம்,எலுமிச்சை தோல் இவற்றை சம அளவு எடுத்து நீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை–மாலை 1-அவுன்சு உள்ளுக்கு சாப்பிடும் பொழுது ஒவ்வாமைகுணமாகும். நுரையீரல் பலம், மலச்சிக்கல் குணமாகும். சிறுநீர் தாரை எரிச்சல்குறையும்.

3– வயதிற்க்கு மேற்பட்டோர்

ஓம உப்பு, கற்பூரம், தேன் மெழுகு இவை மூன்றும்கலந்து பல்வலி, மற்றும் உடல்வலிக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு

தேங்காய் எண்ணையுடன், கற்பூரம் சேர்த்து சூடு செய்து குழந்தையின் மார்பின்மீது தடவினால் மார்பு வலு பெரும்.

புங்க எண்ணெய்

வீக்கத்தை கரைக்கக்கூடியது.

வேப்ப எண்ணெய்

சொறி, படை, புண் ஆறும், பாத வெடிப்பு.

சேற்று புண்

மஞ்சள், தேங்காய் எண்ணெய் குழைத்து மேலே தடவவேண்டும்.

வேப்ப எண்ணெய், புங்கஎண்ணெய், விளக்கெண்ணெய் 1௦ – 15 சொட்டு குடித்து வரமுடக்கு வாதம் குணமாகும்.

கிச்சிலி இலையுடன் சர்க்கரைசேர்த்து குடித்து வர ஸ்கர்வி நோய்குணமாகும்.

சர்க்கரை நோய்

காலை – மாலை 5 – நித்திய கல்யாணி பூ உண்டு வரசர்க்கரைநோய் குணமாகும். பாகற்காய் இலையின் சாற்றை குடிக்கும் பொழுது சர்க்கரை நோயின்அளவு வெகு சீக்கிரத்தில் குறையும். நாவல் கொட்டை சூரணம், மஞ்சள், கருஞ்சீரகம்,வெந்தயம், சிறுகுறிஞ்சான் சம அளவு சேர்த்து தூளாக்கி உண்டு வர முழுவதும் குணமாகும்

சுண்டைக்காய் ,அன்னாசிப்பழம், அகத்திக்கீரை மூன்றும் சேர்த்து சேர்த்து உண்டு வர வயிற்றைவலித்து வெளியாகக்கூடிய மலம், சாப்பிட்ட உடனே வெளியாகக்கூடிய நோய் குணமாகும்.

வெங்காயம், வெந்தயம், தயிர்இவற்றை அரைத்து தலையில் வைத்து கட்டி வர தலையில் பூச்சியின்மை, முடிவளரும்.

கொத்துமல்லி, சுக்குபொடி,பனைவெல்லம் இவற்றை காய்ச்சி குடிக்கும் பொழுது இரத்தம் சுத்தம் ஆகும்.

பூசணிக்காய் கூழ்,செம்பருத்திப் பூ(ஒற்றை இதழ்) இதழ் இவற்றை கஷாயமாக வைத்து குடிக்கும் பொழுதுசிறுநீரகம் பலம் பெரும், வயிற்றுக்கடுப்பை போக்கும்.

மந்தா இலையுடன் 5- மிளகு கஷாயமாக வைத்து காலை–மாலை குடித்து வரஅதிகமாக நின்றால் ”வெரிக்கொஸ்பெயின்” வரும் நோய் குணமாகும்.

காய்ந்த தோல் போன்ற தோற்றம் மாற பச்சைபயிருடன் காய்ந்த பழத்தோலை(மாதுளை, எலுமிச்சம்)அரைத்து உடல் மீது பூசி தேய்த்து குளிக்கலாம்.

நாவல்பழம்

சதை சீதபேதிக்கு மருந்து. கொட்டை சர்க்கரை நோய்க்கு அரு மருந்து.இரத்ததை நிறுத்தக்கூடியது.

விழாம்பழம்

பித்தத்தை வெளியேற்றும், இரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியது.

கலாக்காய்

வாயுவை வெளியேற்றக்கூடியது.

வெல்லம் பானகம் சிறுநீர் தாரைஎரிச்சல் குணமாகும்.

பச்சைபயிறு, யானை நெருஞ்சி(முட்கள்),நித்திய கல்யாணி, மூக்கிரட்டை இவற்றை கஷாயமாக வைத்து காலை–மாலை குடித்து வர உடல்வலுபெரும்.

கழுத்து எலும்பு தேய்மானம் குணமாக பேரிச்சம், திராட்சை, கருவேப்பிலை சற்று அதிக அளவில் உண்டு வரகுணமாகும்.

அல்சர்

உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு சத்து குறைய முட்டை கோஸ் சாறு, மிளகு தூள்,ஏலக்காய் தூள் கலந்து குடிக்கலாம்.கண்புரை, புற்று நோய் குறையும்.

அக்கி கொப்புளம்(சூடுகொப்புளம்)

வெற்றிலை, மா-இலை, மணத்தக்காளி இலை ஆகியவற்றைமேல்பூச்சாக பூசும் பொழுது கொப்புளம் குறையும்.

5–6 – உப்பு வெற்றிலை நசுக்கி இந்து உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கஷாயமாக வைத்து குடித்துவர யானைக்கால் நோய், ஜுரம் குறையும்.

இஞ்சிசாறு, தேன், வெற்றிலை சாறுகாலை–மாலை குடித்து வர இருமல், சளிகுணமாகும்.

வெற்றிலை சாறு, தேன் கலந்துகண் இமைக்கு பூசுதல். இதனால் கண் இமை பொங்குதல் குணமாகும்.

தொண்டை வலிக்கு

வெற்றிலை சாறு சுண்ணாம்பு சேர்த்து தொண்டையின் மீது பூசினால் குணமாகும்.

பக்கவாதம்

வல்லாரை பொடி, மஞ்சள் பொடி, வசம்பு, திப்பிலிஆகியவை சேர்த்து காலை–மாலை ஒரு வெருகடி அளவு சாப்பிட்டு வர பக்கவாதம் குணமாகும்.

விரைவாதம்

களச்சிக்காய், மிளகு-5 சேர்த்து மேல் பற்றாகபோடலாம்.

ஈரல் வீக்கம்

வெள்ளரி பழம் விதை, ஏல அரிசி, தேநீராக வைத்து காலை–மாலைகுடித்து வர சிறுநீர் வெளியேறும். இவற்றுடன் மிளகு (அ) பனைவெல்லம் சேர்த்துகொள்ளலாம்.

ஏல அரிசி(1/2-ஸ்பூன்) , சுக்கு(1/2), சீரகம்(1/2), லவங்கம் (7), 1-டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

இதனால் வயிற்று பிடிப்பு, அல்சர்,வயிற்று புண், பல் சொத்தை, வாய் நாற்றம் போகும்.

எரிச்சல்

வெட்டிவேர், சோம்பு, பனைவெல்லம், மூன்றும் சேர்த்துதேனில் ஊர வைத்து காலை–மாலை உண்ணலாம். சிறுநீர் எரிச்சல், சொட்டு மூத்திரம், பாதஎரிச்சல், உடல் எரிச்சல் குணமாகும்.

கீழ்காய் நெல்லி,சிறுநெருஞ்சிஇரண்டையும் தூளாக்கி காலை–மாலை 1-ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிடலாம்.

தோல் வியாதி

நுனால் மரத்தின் இலையை அரைத்து மேல் பூச்சாக பூசவேண்டும்.

குழந்தைகளுக்கு(1-வயது) தோல் வறட்சி (படைபோன்ற நிலை, கட்டு கட்டாக இருத்தல்) பெரியவர்களும் உபயோகப்படுத்தலாம்

கருஞ்சீரகம், திரிபலா, அருகம் புல் இவை சம அளவு எடுத்துக்கொண்டு வெருகடி அளவுகாலை–மாலை உள்ளுக்கு குடிக்கின்ற பொழுது உடலில் உள்ள புண்கள், நச்சுத்தன்மைவெளியேறும், இரத்தம் சுத்தம் ஆகும்.

மேல் பூச்சாக பால்முக்ரா எண்ணெய்(நீரடி முத்து எண்ணெய்), இதனுடன் வேப்பஎண்ணெய் இரண்டையும் சேர்த்து மேல் போச்சாக உபயோகப்படுத்தலாம்.

அருகம் புல், நல்வேலை (கடுகு போன்று காய்த்து வெண்மை நிற பூக்களை உடையது) எடுத்து தேங்காய்எண்ணெய்யில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து மேல் பூச்சாக உபயோகப்படுத்தலாம்.

டி.பி (T.B.)

கசகசா இரண்டு ஸ்பூன் எடுத்து அதை பாலுடன் ஊறவைத்துகாயிச்சி குடித்தால் நோய் குணமாகும்.

குதிக்கால் எலும்புவளர்ச்சிக்கு

கால்சியம், சப்போட்டா, சீதாபழம், முட்டைகோஸ்சாப்பிடலாம். முக்கூட்டு எண்ணைய் (வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய்)1௦- சொட்டுகள் உள்ளுக்கு தினசரி சாப்பிடவும்.

மாதவிலக்கு , இடுப்புவலி

புதினா, மஞ்சள் தூள், கடுகு கஷாயமாக வைத்துகுடித்தால் குணமாகும்.

கை, கால் மரத்து போதல்
சுடுதண்ணீரில் 5-சொட்டு தேன் விட்டு சாப்பிட்டால் குணமாகும்.

கை, கால் வீக்கம்

அழுத்தினால் பள்ளம் விழுவது இவற்றுக்கு தனியா,சோம்பு இரண்டையும் கஷயாமாக வைத்து குடிக்கலாம்.

அஷ்வகந்தி (ஆமுக்கரா சூரணம்)

எலும்பு பலம் தரும்.

மரு, சிவப்பு பரு (பால்உண்ணி)

அம்மான் பச்சை அரிசி பாலை எடுத்து மருக்களின் மீதுதடவுகின்ற பொழுது மருக்கள் கரையும்.

அரிப்பு

உடல் உறுப்பில் ஏற்படுகின்ற அரிப்புக்கு திரிபலாவை நீருடன் கொதிக்க வைத்து ஆறவைத்து அரிப்பு உள்ள இடத்தில் கழுவி வந்தால் குணமாகும்.

உள்ளுக்கும் வெருகடி அளவுசாப்பிடலாம்.

கொத்து மல்லி சாற்றையும் பூசலாம்.

உடல் எடையை குறைக்க

மிளகு, சீரகம், லவங்கம், லவங்க பட்டை இவற்றைதூளாக்கிகொண்டு காலை வெறும் வயிற்றில் 1-ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதை நன்றாக கொதிக்க வைத்து குடிக்கும்பொழுது உடல்எடை குறையும்.

அடிக்கடி மலம் வெளியாதல்

அடிக்கடி மலம் வெளியாதல். இரத்தம் இல்லாமை,
இரத்த சோகை,உடல் எடை கூடாமை – இவற்றுக்கு மாங்கொட்டை சூரணம் அரைத்து தூளாக்கி உணவாக உட்கொள்ளலாம்.

யானை நெருஞ்சி இலையை இரவு வேலையில் கஷாயமாக வைத்து உட்கொள்ளலாம்.

மாதவிடாய்

களச்சிக்காய் ஒரு பருப்பு, 5- மிளகு இவற்றை தூளாக்கி காலை–மாலைஉணவாக உட்கொள்ளலாம்.

எந்த வகை மாதவிடாய் பிரச்சினை குணமாகும்.

மாதவிடாய் ஏற்படுகின்றபொது உதிரப்போக்கு, வயிற்று வலி ஏற்படுதல் போன்றவை குணமாகும்.

பேரீச்சம்பழம்,திராட்சை போன்ற இரும்புச்சத்து
உள்ள பொருட்களை சாப்பிட்டு வர குணமாகும்.

(வலிநீங்க புதினா, மஞ்சள், களச்சிக்காய் இவற்றை கஷாயமாக வைத்து குடித்து வர குணமாகும்).

vபேன், பொடுகு à மிளகு, பூண்டு இவற்றை நல்லெண்ணெயில் இட்டு கொதிக்க வைத்து தலைக்கு தேய்த்துகுளிப்பது.

vமறதி à வல்லாரை, மஞ்சள், வெந்தயம், நெல்லிவற்றல் இவற்றை பொடித்துக்கொண்டுகாலை–மாலை உண்டு வர குணமாகும்.

கண்ணத்தில் ஏற்படுகின்ற கரும்புள்ளி

எலுமிச்சம்பழ தோலின் உள்பக்கத்தை எடுத்துக்கொண்டு கரும்புள்ளியின்மீது தேய்க்கும் பொழுது கருபுள்ளிகள்குறையும்.

தக்காளி சாறு அல்லது உருளைக்கிழங்கின்
வில்லைகளை வைத்து தேய்த்தால்
கரும்புள்ளிகள் போகும்.

மூச்சு முட்டுதல்

வெற்றிலை, மிளகு, சீரகம் இவற்றை கஷாயமாக
வைத்து குடிக்கும் பொழுது குணமாகும்.

பன்னீர் ரோஜா, சாத்துக்கொடி தோல், லவங்கம்,வெற்றிலை இவற்றை கஷாயமாக வைத்து குடிக்கும் பொழுது குணமாகும்.

நீர் சத்து குறைபாடு

குழந்தைகளுக்கு உச்சந்தலையில் குழி விழுந்தால் நீர் சத்து குறைபாடு உள்ளது.

இதற்க்கு ½ – டம்ளர் நீரில்1-ஸ்பூன் சர்க்கரை ஒரு சிட்டிகைஉப்பையும் சேர்த்து நன்றாக கலக்கி கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவைக்கலாம்.

கொலஸ்ற்றால்”, இரத்தஅழுத்தம்

தினமும் இரவு 5-பல் பூண்டு, மஞ்சள் தூள், இவற்றுடன் பால் சேர்த்துகுடித்து வர குணமாகும்.

புகை பிடித்தல், மதுஅருந்துதல்

இந்த மது அடிமை துளசியை சாப்பிடலாம். வெற்றிலை, மிளகு இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும்பொழுது இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை குறைக்கக்கூடியது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Differences between a Guru and a Teacher


Differences between a Guru and a Teacher
>>
>> A teacher takes responsibility of your growth
>> A Guru makes you responsible for your growth
>>
>> A teacher gives you things you do not have and require
>> A Guru takes away things you have and do not require
>>
>> A teacher answers your questions
>> A Guru questions your answers
>>
>> A teacher helps you get out of the maze
>> A Guru destroys the maze
>>
>> A teacher requires obedience and discipline from the pupil
>> A Guru requires trust and humility from the pupil
>>
>> A teacher clothes you and prepares you for the outer journey
>> A Guru strips you naked and prepares you for the inner journey
>>
>> A teacher is a guide on the path
>> A Guru is a pointer to the way
>>
>> A teacher sends you on the road to success
>> A Guru sends you on the road to freedom
>>
>> A teacher explains the world and its nature to you
>> A Guru explains yourself and your nature to you
>>
>> A teacher makes you understand how to move about in the world
>> A Guru shows you where you stand in relation to the world
>>
>> A teacher gives you knowledge and boosts your ego
>> A Guru takes away your knowledge and punctures your ego
>>
>> A teacher instructs you
>> A Guru constructs you
>>
>> A teacher sharpens your mind
>> A Guru opens your mind
>>
>> A teacher shows you the way to prosperity
>> A Guru shows you the way to posterity
>>
>> A teacher reaches your mind
>> A Guru touches your spirit
>>
>> A teacher gives you knowledge
>> A Guru makes you wise
>>
>> A teacher gives you maturity
>> A Guru returns you to innocence
>>
>> A teacher instructs you on how to solve problems
>> A Guru shows you how to resolve issues
>>
>> A teacher is a systematic thinker
>> A Guru is a lateral thinker
>>
>> A teacher will punish you with a stick
>> A Guru will punish you with compassion
>>
>> A teacher is to pupil what a father is to son
>> A Guru is to pupil what mother is to her child
>>
>> One can always find a teacher
>> But a Guru has to find and accept you
>>
>> A teacher leads you by the hand
>> A Guru leads you by example
>>
>> When a teacher finishes with you, you celebrate
>> When a Guru finishes with you, life celebrates
>>
>> When the course is over you are thankful to the teacher
>> When the discourse is over you are grateful to the Guru
>>
>> Let us honour both, the teachers and the Guru in our life


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Mr.Narendra Modi


Mr.Narendra Modi

In many interviews to various TV channels, Mr Narendra Modi explained his method of functioning.

First he selects an objective say Improvement in Child education.

Secondly, he calls all his bureaucrats and ministers and holds marathon meetings running to six to eight hours during which he never speaks his mind but keeps listening to every view.

He encourages every participant to give his recommendation freely and fearless.

His lunch break is just 15 mins.

Back to work.

Thirdly, after patiently listening to all views like a typical CO of an Army unit he gives his final orders.

No change thereafter and everyone is expected to produce results.

Fourthly, he holds review meetings to see progress.

Fifthly, he goes in middle of hot summer of Gujarat with his entire cabinet and officials from village to village for whole one month motivating parents to send their children to schools.

The admission rate into schools has shot up from 26% to 100% in just two years. That’s how he has been able to get work out of his ministers and bureaucrats with no experience in administration when he took over as CM in 2001.

Another success story of full recovery of electricity dues is to make Ex-Servicemen responsible to collect dues. Now there are no defaulters.

Another trait of NaMo is to delegate full authority to honest bureaucrats to do whatever they want to achieve the objective set by NaMo.

That’s how bureaucracy in Gujarat has been rated as the best comparable to any bureaucracy in the world.

He is thoroughly non corruptible.

His younger brother who is a Class II officer in the Public Relations Dept in Gujarat Secretariat has never met his CM brother even once officially in the CM chambers from 2001 to 2014. It is reported that when a very senior IAS officer took this brother to a meeting in CM’s office, NaMo chided the officer not to bring such junior officials to CM meetings in future.

His mother lives in a 8 ft x 8 ft room in Gandhi Nagar with her younger son.

They go to polling both in auto rickshaw to caste votes with the brother sitting with the auto driver and mother, wife and two children sitting in passenger seat of auto.

NaMo meets his mother twice a year to seek her blessings.

His only sister Vasanti meets him only during Rakshabandhan to tie rakhi to her CM brother.

His wife Jashoda Ben lives with her brother and sustains herself with her meagre pension of Rs 14,000 pm.

Her sister – in – law runs a grocery store named Modi General Store as big as 6 ft x 4 ft at Unjh, 130 kms from Ahmedabad and from the photo one can make out the daily sales from this grocery store would not be more than Rs 2,000 per day.

Sir, the most touching of the entire family is that they do not seek or expect any favours from their CM sibling.

They are not very sure whether they will ever be invited to his swearing in ceremony expected to be on 21 May 2014.

His wife when asked told the person that she never expected to live in 7 Race Course Road ever.

He carries his own lunch when he moves out to cut down time wasted on lavish lunches organised by village officials.

Can any foreign defence company dare to offer bribe to NaMo?

So no defence deals would be prolonged for decades and cancelled if expected payments are not received by 10 Janpath.

My guess is all deficiency in operational equipment of all three services will be made good in three years time.

Congress party would never have made up the defis.

I do share your enthusiasm of veterans getting their legitimate dues soon.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அம்மாவைப் பார்த்தேன்.


மோடிக்கு கைக்காசாக 101 ரூபாய் பணம் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்த தாயார்!

பிரதமராக பதவியேற்கவுள்ள தனது மகன் நரேந்திர மோடிக்கு அவரது தாயார் ஹீராபாய், குஜராத்திலிருந்து இன்று டெல்லிக்குக் கிளம்புவதற்கு முன்பு ரூ. 101 பணம் மற்றும் இனிப்புகளை வழங்கி வழியனுப்பி வைத்துள்ளார். நாட்டுக்கே ராஜாவானாலும் தாய்க்குப் பிள்ளைதானே என்பதை இந்த அன்புப் பரிசு நிரூபித்துள்ளது. 90 வயதாகும் ஹீராபாயிடம் வாழ்த்தையும், வழிச் செலவுக்குப் பணத்தையும் பெற்றுக் கொண்டு வாய் நிறைய தாயின் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டுதான் டெல்லி வந்துள்ளார் மோடி.

தாயிடம் ஆசி

குஜராத் அரசியலிலிருந்து இன்று விடை பெற்றார் மோடி. டெல்லிக்குப் புறப்பட்டார். அதற்கு முன்பாக தனது தாயார் ஹீராபாயை அவர் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.

சாப்பிட ஸ்வீட்.. கைக்காசாக ரூ. 101

மகனை வாழ்த்திய ஹீராபாய், அவருக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ரூ. 101 பணத்தையும் வழிச் செலவுக்கு வைத்துக் கொள் என்று கூறி கையில் கொடுத்தார். அதை சந்தோஷத்துடன் வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார் மோடி.

அம்மாவைப் பார்த்தேன்.

இதுகுறித்து டிவிட்டரில் மோடி, எனது தாயாரைச் சந்தித்த பிறகு டெல்லிக்குக் கிளம்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

மக்களுக்காகப் பாடுபடு

மோடியிடம், மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று அவரது தாயார் அறிவுரை வழங்கினார்.

குட்பை குஜராத்

இதையடுத்து டெல்லி புறப்பட்ட நரேந்திர மோடி, 6 கோடியே 25 லட்சம் குஜராத் மக்களிடம் பிரியாவிடை பெறும் விதமாக குட்பை குஜராத் என்று கூறினார்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

MODI’S AMBITION FOR 2014-2019


10313837_678733075529001_7407368964812935546_n.jpg?oh=5ae7f9c2737ce2afa8524201163cdb81&oe=53F2E994&__gda__=1409625966_5b91911672236e58fc83ae3bf5c88971


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தட ுக்க


புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?

நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே….

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ! புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !? புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். . இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் . சோற்று கற்றாழை 400 கிராம் சுத்தமான தேன் 500 கிராம் whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக) தயாரிப்பு முறை சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும் தோலை நீக்கிவிடக்கூடாது தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும் இப்போது மருந்து தயாராகி விட்டது மருந்தை உட்கொள்ளும் விதம் இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது . உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !? நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே....



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வீட்டில் எறும்பு தொல்லை தாங்கலையா?


வீட்டில் எறும்பு தொல்லை தாங்கலையா?

இத ட்ரை பண்ணுங்க…

வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை டப்பாவை திறந்தால் எறும்புகளாக உள்ளதா?

மேலும் வீட்டின் மூலைகளில் எறும்புகள் ஓட்டை போட்டு தங்கியுள்ளதா?

இவற்ற அழிப்பதற்காக கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ் பயன்படுத்தியிருப்பீர்கள்.

ஆனால் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், இந்த சாக்பீஸ்களைப் பயன்படுத்த முடியாது.

ஆனால் இந்த எறும்புகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே போக்கலாம்.

மேலும் இந்த இயற்கைப் பொருட்கள் அனைத்தும் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாதவை.

அது என்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

அப்படியெனில் இப்போது எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசமமாக கலந்து,
அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எறும்புகள்
மொய்க்கும் இடத்தில் தெளித்தால், எறும்புகள்
அழிந்துவிடும்.

மசாலாப் பொருட்கள்

மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம

வெள்ளரிக்காய்

எறும்புகளை கொல்வதற்கு உதவும் பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் தடுக்கலாம்.

புதினா

புதினாவை உலர்த்தி, அதனை பொடி செய்து, அவற்றை எறும்புகள் வரும் இடங்களான ஜன்னல் கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் உள்ள ஓட்டைகளில் தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை பேக்கிங் சோடாவுடன் சரிசமமான அளவில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை எறும்புகள் வரும் இடத்தில் தூவினால், எறும்புகள் அவற்றை சாப்பிட்டு, இறந்துவிடும்

டால்கம் பவுடர்

இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் பொருள்.

அதற்கு எறும்புகள் உள்ள இடத்தில் டால்கம் பவுடரை தூவி விட வேண்டும்.

கிராம்பு

சர்க்கரை டப்பாவில் 1-2 கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் இருக்கும்.

பூண்டு

பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு

எறும்புகள் மொய்க்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், இனிமேல் எறும்புகள் வராமல் இருக்கும். அதிலும் வீட்டை மாப் கொண்டு துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

போராக்ஸ் பவுடர்

போராக்ஸ் பவுடரை எறும்புகள் உள்ள இடத்தில் தூவியோ அல்லது சர்க்கரை நீரில் கலந்தோ தெளித்தால், எறும்புகளின் தொல்லையில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

Read more at: http://tamil.boldsky.com/home-garden/improvement/2014/10-best-remedies-get-rid-ants-005855.html#slide671758

Ananthanarayanan Ramaswamy's photo.
Ananthanarayanan Ramaswamy's photo.
Ananthanarayanan Ramaswamy's photo.
Ananthanarayanan Ramaswamy's photo.
Ananthanarayanan Ramaswamy's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

शराब, सिगरेट, गुटखा, तम्बाखू आदि नशा छोड़ने का सुंदर एवं अचूक उपाय:


शराब, सिगरेट, गुटखा, तम्बाखू आदि नशा छोड़ने का सुंदर एवं अचूक उपाय:

१/. अदरक के छोटे-छोटे टुकड़े करके उसमें नींबू निचोड़ दें.

२/. अब इसमें थोड़ा सा काला नमक मिलाकर धूप में सुखा लें.

३/. सुखाने के बाद जब इन टुकड़ों का पूरा पानी खतम हो जाए तब इन टुकड़ों को अपनी जेब में रख लें.

४/. जब कभी गुटखा, तंबाकू, बीड़ी सिगरेट आदि नशे की तलब महसूस हो, एक अदरक का टुकड़ा मुँह में रखकर चूसना शुरू कर दें.

५/. अदरक के टुकड़े को दाँत से काटें नहीं बल्कि सुबह से शाम तक मुँह में रखा रहने दें. इस टुकड़े की यह खासियत है कि यह दिनभर आपके मुँह में सुरक्षित रखा रहेगा. बस इसे इसी प्रकार दिनभर चूसते रहें. ऐसा करने से गुटखा, शराब, सिगरेट, तम्बाखू आदि की तलब ही नहीं उठेगी ! करके देखें!

माँ तुम कैसी हो?



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சிறு தானியத்தின் பயன்கள்:


சிறு தானியத்தின் பயன்கள்:

வரகு அரிசி:

மாதவிடாய் பிரச்னை உடைய பெண்களுக்கு ஏற்ற நல்ல உணவு.

கல்லீரலின் செயல்பாடுகளை தூண்டி கண் நரம்பு நோய்களை தடுக்கும்.

நிணநீர் சுரப்பிகலை சீராக்கும்.

வரகு அரிசியில் முறுக்கு செய்தல் சுவை நன்றாக இருக்கும்.

வரகு அரிசி + முருங்க கீரை சூப் செய்யலாம்.

சாமை:

வயிற்றுக்கோளாறுகளைத் தீர்க்கும்.

சாமையில் இருக்கும் நார்ச்சத்து கொழுப்பை குறைத்து எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமைபெற செய்கிறது.

சாமையில் அதிரசம், முறுக்கு, சூப், பாயாசம் செய்யலாம்.

கேழ்வரகு:

குடல் புண்ணை குணமாக்கும் மருத்துவ குணம் உண்டு. நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்த உணவு.

குதிரைவாலி:

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நீரிழிவு குறைக்கும். சாதமாக வடித்து குழம்பை ஊற்றி சாப்பிடலாம், சுவையாகவும் மனமாகவும் இருக்கும்.

திணை:

வெண் பொங்கல் மற்றும் குழந்தைகளுக்கான சத்துமாவு செய்லாம்.

சிறு தானியங்களில் மாவு சத்து குறைவாகவும் நூண் சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது.

சுத்தமான கருப்பட்டி, பணம் கற்கண்டு, பணம் கற்கண்டு சர்க்கரை, இயற்கை முறையில் தயாரிக்கப்பட சர்க்கரை (BROWN சுகர்) கிடைக்கும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சில இலைகளின் மருத்துவ குணங்கள்:-


சில இலைகளின் மருத்துவ குணங்கள்:- வேப்பிலை : குடல் புழுக்களைக் கொல்லவும், சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தவும் உதவுகிறது. துளசி இலை : கடுமையான ஜலதோஷம், சுவாசம் விடுவதில் பிரச்னை இருந்தால், தீர்த்து வைக்கிறது. வெற்றிலை : அப்படியே நசுக்கி, சாற்றை நேரடியாக புண்களின் மீது தடவினால் குணமாகி விடும். கடுகு இலை: இதனுடைய சாறு, தொற்றினால் ஏற்படும் காது சம்பந்தமான பிரச்னைகளுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது. பாகல் இலை : தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும். முருங்கை இலை : சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும். மாவிலை : தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால், night blindness என்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும். பப்பாளி இலை: பசை போல் அரைத்துத் தீப்புண்களின் மீது தடவலாம். புளிய இலை: இதைச் சாப்பிட்டு வந்தால் பச்சை நரம்பு உள்ளவர்களுக்கு அது குணமாகும். மூல நோயையும் குணமாக்கும். புதினா இலை : சிறு பூச்சிகள் கடித்து விட்டால், காயத்தைக் கழுவ, புதினா இலையைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். முந்திரி இலை: தளிர் இலைகளை நன்றாகக் கடித்துத் தின்றால் பல் வலி போகும். கறிவேப்பிலை : முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்; நீரிழிவு நோயைக் குணப்படுத்தும். ஆமணக்கு இலை : தோலின் மீது ஏற்படும் புண்களையும் காயங்களையும் குணமாக்கும். யூகலிப்டஸ் இலை : எக்ஸீமா என்ற படை நோய்க்கும், சொறி சிரங்குக்கும் நல்ல குணம் தருகிறது

சில இலைகளின் மருத்துவ குணங்கள்:-

வேப்பிலை : குடல் புழுக்களைக் கொல்லவும், சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தவும் உதவுகிறது.

துளசி இலை : கடுமையான ஜலதோஷம், சுவாசம் விடுவதில் பிரச்னை இருந்தால், தீர்த்து வைக்கிறது.

வெற்றிலை : அப்படியே நசுக்கி, சாற்றை நேரடியாக புண்களின் மீது தடவினால் குணமாகி விடும்.

கடுகு இலை: இதனுடைய சாறு, தொற்றினால் ஏற்படும் காது சம்பந்தமான பிரச்னைகளுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது.

பாகல் இலை : தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும்.

முருங்கை இலை : சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

மாவிலை : தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால், night blindness என்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.

பப்பாளி இலை: பசை போல் அரைத்துத் தீப்புண்களின் மீது தடவலாம்.

புளிய இலை: இதைச் சாப்பிட்டு வந்தால் பச்சை நரம்பு உள்ளவர்களுக்கு அது குணமாகும். மூல நோயையும் குணமாக்கும்.

புதினா இலை : சிறு பூச்சிகள் கடித்து விட்டால், காயத்தைக் கழுவ, புதினா இலையைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

முந்திரி இலை: தளிர் இலைகளை நன்றாகக் கடித்துத் தின்றால் பல் வலி போகும்.

கறிவேப்பிலை : முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்; நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.

ஆமணக்கு இலை : தோலின் மீது ஏற்படும் புண்களையும் காயங்களையும் குணமாக்கும்.

யூகலிப்டஸ் இலை : எக்ஸீமா என்ற படை நோய்க்கும், சொறி சிரங்குக்கும் நல்ல குணம் தருகிறது



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

எளிய இயற்கை வைத்தியம் :-


எளிய இயற்கை வைத்தியம் :- * ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் சமப்படும். * நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம். * சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம். * வயிற்று எரிச்சல் சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும். * தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும். * வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் ஐந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு. * பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும். * மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும். * சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

எளிய இயற்கை வைத்தியம் :-

* ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் சமப்படும்.

* நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

* சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.

* வயிற்று எரிச்சல் சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.

* தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.

* வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் ஐந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

* பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

* மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

* சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

50% OFF Wondershare Video Editor for Windows Coupon code 2014


Wondershare Video Editor for Windows Coupon code 50% OFF 2014

Select to activate coupon code. If the coupon code not auto-activated, copy & paste to apply coupon at the order page. Notice: Coupon only valid at our redirected order page.

Quick buy with 40% discount

https://shopper.mycommerce.com/checkout/cart/new/8799-261?ss_coupon=WOND-PSM0-WVQE&affiliate=611063&affiliate_id=611063&linkid=coupondetail.php&ss_short_order=true

  • Regular price: $39.99
  • Discounted price: $19.97
  • Save: $19.97

Wondershare Video Editor for Windows Screenhot

Easy to use video editor ideal for beginners

Wondershare Video Editor lets you edit and create videos, adding effects, sound and transitions. It’s ideal for beginners, as the layout mirrors professional apps like Adobe Premier, but is much simpler.

With Wondershare Video Editor, you simply import video and sound files into the Media window, and then drag them onto the time-line below. Here you can edit your files, adding sound, effects, trasitions between scenes and credit sequences. The basic editing and transition tools are good in Wondershare Video Editor, allowing you to quickly and easily stitch together a video from clips. The additional tools – effects, text and intro/credit are very basic. They don’t allow for much creativity, and they give you pretty cheap looking results.

If you’re looking for an easy way to edit videos, but aren’t ready for Premier, Wondershare Video Editor is a good place to start. It may lack subtle features, but its essential editing tools work well and can give you good looking results.

Find more Wondershare coupon code

என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பத ால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?”


என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?”

என்று யோசிக்கிறீர்களா… வெயிட்…

உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள்.

ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது.

அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது.

காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது.

கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள்.

ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. ‘செல்போனில் இருந்து Delete செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட்.

அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள்.

உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.

ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு,

செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது.

உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு Delete செய்துவிட்டாள்.

ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை Delete செய்து விட்டனர்.

ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள்.

பழைய போனை மறந்தும் விட்டார்கள்.

ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ… என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன.

செல்போனில் Delete செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software) .

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது.

அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

”செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை.

அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் Delete செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள்.

பின்னர் Delete செய்துவிடுகிறார்கள்.

ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள்.

இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ‘ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன.

இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள்.

இந்த மாதிரியான ‘ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள்.

காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது.

அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள்.

கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்… உலகம் முழுக்க அது பரவி விடும்.

அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது.

அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள்.

பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.

தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்…!

pls share

என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா… வெயிட்… உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. ‘செல்போனில் இருந்து Delete செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம். அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார். ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு Delete செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை Delete செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது. இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ… என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் Delete செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர். அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software) . மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது. இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார். ”செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் Delete செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும். அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் Delete செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ‘ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான ‘ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார். இதைத் தவிர்க்க என்ன செய்வது? முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள். அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை! ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்… உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன. தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்…! pls share



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE