Saint Eknath


Three hundred years ago, there lived a Saint called Eknath in Maharashtra, India. He used to perform his daily ablutions and rituals at the banks of the river Godavari, every morning. A man, who did not like Saint Eknath, lived in a house on the way to the river. This man would hurl abuses at Saint Eknath as the Saint passed by his house. However, the Saint would not react.
One morning, the man was determined to do something that would irritate the Saint. So when the Saint was on His way back after bathing, the man threw some dirty water on Him. Saint Eknath still did not react and quietly went back to the river, to bathe again.
The man was shocked and furious that the Saint had not reacted. So when Saint Eknath returned, he threw some dirty water on Him again. The Saint went back to bathe in the river, without a comment, again.
The man was expecting some reaction from Saint Eknath, so he was furious and disappointed when he did not get one. He waited for Saint Eknath to return and again threw some dirty water on Him. Again, the Saint calmly went to the river for another bath.
This happened eighteen times – the man would throw dirty water on the Saint and the Saint would calmly go back for a bath. When the man saw Saint Eknath calmly returning from the river for the nineteenth time, he was filled with remorse and shame for what he had done to this great Saint. He fell at Saint Eknath’s feet and apologised profusely. Saint Eknath gently helped the man get back to his feet and consoled him. The man then asked Saint Eknath how He could stay calm and ignore such an insult, eighteen times.
Saint Eknath replied, "What insult? Today is a Holy day. I was thankful to you for giving me the opportunity, to purify myself so many times, on this Holy day!" The Saint then left, calmly chanting The Lord’s Name.
The man was in awe of the Saint and never troubled Him again.
Moral of the story: We must look at every situation, however unjust it might be with a positive attitude, with a firm belief that this is happening for my betterment only. If we continue having strong faith in God and constantly remember Him by chanting, outside events do not affect us negatively and we are able to see positivity in every situation.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

-சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வரும ா


கல்லணை: இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்புஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை. ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ‘ தி கிராண்ட் அணைக்கட் ‘ என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று. உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை…

-சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஆபத்தாகும் மாத்திரைகள்



ஆபத்தாகும் மாத்திரைகள்

சிலர் காய்ச்சல் தலைவலி என எதற்கு எடுத்தாலும் அதிகம் எடுத்து கொள்ளும் ஒரு மாத்திரை பாராசிடம்மல் தொடர்ந்து அதிகமாக பாராசிடம்மல் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் உட்டகொள்ளும் வலி நிவாரணி சிறிது சிறிதாக உடலில் தேங்கினாலும் அது ஒரு குறிப்பிட் அளவு சேர்ந்ததும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர்.

முந்தைய ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்து உள்ளதை எடின்பர்க் என்ற ம
த்துவமனை பதிவு செய்யதுள்ளது என்று பல்கலை கழக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பராசிட்டம்மால் உட்கொண்ட சில மணி நேரத்திலே வலி பறந்து ஒடுகிறது என பலர் இதனை எடுத்து கொள்கின்றனர்.இதில் ஒரு நபர் உட்கொள்ளும் அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டம்மால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை உணராமலேயே பலர் இருந்துள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர்

நீங்களும் வலி நிவாரணி மாத்திரைனகை உட்டகொள்பவராக இருந்தால் இதை கவணத்தில் கொள்ளுங்கள் உங்கள் உடல் நலம் உங்கள் கையில் தான் உள்ளது.
0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நல்லெண்ணை பயண்பாடு அதிகமானால் மருத்துவம னைகளின் வருமானம் பாதிக்கப்படும்…


நல்லெண்ணை பயண்பாடு அதிகமானால் மருத்துவமனைகளின் வருமானம் பாதிக்கப்படும்…
********************************************
நவீன வாழ்க்கை மோகத்தில் நாம் காற்றில் பறக்கவிட்ட பாரம்பரியங்களில் முக்கியமானது எண்ணெய் குளியல்.

தவிர்ப்பதற்கான முதல் காரணம் நேரமின்மை. எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும், தலைமுடி படிந்து விடும், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என ஆளுக்கொரு காரணம் இருக்கும். பிடிக்கிறதோ, இல்லையோ தீபாவளிக்கு தீபாவளி மட்டுமாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற பழக்கத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

முன்பெல்லால் வாரமொருமுறை ஆண் பெண் வேறுபாடின்றி எண்ணெய் குளியல் எடுக்கும் வழக்கம் இருந்த்து.

ஆண் சனி அன்றும் பெண் வெள்ளி அன்றும் எண்ணெய் வைத்து குளித்தனர்.

எண்ணெய் குளியல் எடுக்கும் பழக்கம் உள்ளவருக்கு உடல் சூடு சம்பந்தமான நோய் வருவதிலை (வயிற்று வலி, வாய் புண், குடல் புண் சரும நோய்)

தோல் சுருக்கம் வருவதில்லை இளமையான தோற்றத்துடன் மனதும் புத்துணற்சியுடன் இருக்கும்.
மன அழுத்ததை வெகுவாக குரைக்கிறது……..

சலி இறுமல் கூட பெரும்பாலும் உடல் சூட்டினால் வருவதே அவைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது…

வயிற்றுகடுப்பு என்று அதிகபடியான சூட்டினால் வரும் அப்போது ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெய்யை கையில் எடுது வயிற்றில் வைத்து அனல் பறக்க தேய்க்க 10 நிமிடத்தில் வலி பறந்து விடும்..

நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் என்ற பொருள் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது.இதில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு கிருமி நாசினியாகவும் உடலுக்குப் பயன்படுகிறது. வெறும் வயிற்றில் சிறிது நல்லெண்ணெய் குடிப்பது குடலுக்கு நல்லது. நல்லெண்ணெயை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று கூறலாம். இதற்கு அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே காரணம்.

மருத்துவர்களுக்கும் தெறியும் ஆனாலும் மக்களிடம் எண்ணெய் குளியலால் பயன் ஏதும் இல்லை என்று சொல்லி சொல்லியே இன்று அந்த பழக்கத்தை அடியோடு அழித்து விட்டனர்.

இவ்வளவு நன்மை தரும் நம் பாரம்பரிய முறையை நம் அறியாமையாலும் வியாபார குணம் கொண்ட மருத்துவர்களின் சூழ்ச்சியாலும் மெல்ல மறந்து வருவது ஆரோக்கியமான செயல் அன்று


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

காகத்திற்கு உணவிடுவது ஏன்?


காகத்திற்கு உணவிடுவது ஏன்?

நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர்.

காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம்.

இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை “ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும்

இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில ் நீர் வைப்பது ஏன்?


வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர என்றால் "கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

சில உணவு பொருட்களின் மருத்துவ குணங்கள் :-


சில உணவு பொருட்களின் மருத்துவ குணங்கள் :-

கல்யாண முருங்கை (முள் முருங்கை):-

அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். சர்க்கரை நோய், சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.

வாழைத்தண்டு:-

சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது.

பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effective in kidney disorders).சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.

கண்டங்கத்தி:-

காசநோய், ஆஸ்துமா, மார்சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும் சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

தூது வேளை:-

நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும். காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வேளை நல்லது.

மஞ்சள் கரிசாலங்கண்ணி:-

காமாலை, கண்கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.

வெங்காயமும் பூண்டும்:-

கிருமிகளை வெளியேற்றும் டானிக், சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, சைனஸ், டான்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

HOME REMEDIES FOR DIABETES


THIS IS A REPEAT CIRCULATED AGAIN FOR PUBLIC WELFARE.

YOU MAY USE YOUR OWN DISCRETION TO FOLLOW THE TIPS. WE ARE NOT RESPONSIBLE FOR ANY HARMFUL OR SIDE EFFECTS.

Are you suffering from Diabetic ….?

A woman (65) was diabetic for the last 20+ years
and was taking insulin twice a day.

She used the enclosed homemade medicine for a fortnight and
now she is absolutely free of diabetes and taking all her food as
normal including sweets.

The doctors have advised her to stop insulin and any other
blood sugar controlling drugs.

I request you all please circulate the Message below to as many people as you
can and let them take maximum benefit from it.

AS RECEIVED :

DR. TONY ALMEIDA ( Bombay Kidney Speciallity expert )

Made the extensive experiments with perseverance and patience
and discovered a successful treatment for diabetes.

Now a days a lot of people, old men & women in particular
suffer a lot due to Diabetes.

Ingredients :

1 – Wheat 100 gm
2 – Gum (of tree) (Gondh) 100 gm
3 – Barley 100 gm
4 – Black Seeds (Kalunji) 100 gm

Method of Preparation :

Put all the above ingredients in 5 cups of water.

Boil it for 10 minutes and put off the fire.

Allow it to cool down by itself.

When it has become cold, filter out the seeds and
preserve water in a glass jug or bottle.

How to use it ?

Take one small cup of this water every day early morning when your stomach is empty.

Continue this for 7 days.

Next week repeat the same but on alternate days.

With these 2 weeks of treatment you will wonder to see that you have become normal and can eat normal food without problem.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

ருத்ராட்ஷத்தின் – மகிமை


ருத்ராட்ஷத்தின் – மகிமை courtesy Ananthanarayanan Ramaswamy

ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?

சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம்.

எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்

ருத்ராட்சம் பற்றிய அறிமுகம்

* மலைப்பிரதேசங்களில் வளரும் ஒருவகையான மரத்தின் விதைதான் ருத்ராட்சம்.

இதற்கு தனித்துவமான சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது.

எனவே, இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.

* ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால், அதை சுற்றி உண்டாகும் ஒளி சக்தி வட்டம் தூய்மையடைகிறது. இந்த ஒளிவட்டம் அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலையை பொறுத்து அமையும்.

* நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது.

ஆனால், ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும். சக்திவட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும்.

* அபூர்வ ஆற்றல் கொண்ட ருத்ராட்சம் பலவகைப்படும். இருமுகம் கொண்ட ருத்ராட்சத்திலிருந்து 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் வரை பயன்பாட்டில் உள்ளது.

* ஒருமுகம் கொண்ட ஏகமுகி ருத்ராட்சம் மிகவும் சக்தி வாய்ந்தது. (சரியான வழிகாட்டுதல் இன்றி இதை அணிவது நல்லதல்ல). துவிமுகி என்னும் இருமுகம் கொண்ட ருத்ராட்சம் பொருள் வளத்தை தரும்.

* ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும். ஆண்பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்தத்தை சீராக்கி,மன அமைதியையும், சுறுசுறுப்பையும் தரும். ஆறுமுகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம்.

ருத்ராட்சம் அணிவது பற்றி…..

இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு.

சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோத்திரம். சனியை இரண்டு பக்கத்திலும் வைக்கலாம்.

செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்றும் சைவக் கிரகங்கள், சைவக் கடவுள்கள் ஆகும். செவ்வாய் – முருகன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள்.

இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.

அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக் கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.

ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன. பல்வேறு நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன.

ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.

அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி எல்லாம் வந்தாலே பலர் தானே ருத்ராட்சத்தை விரும்பி அணிவதைப் பார்த்திருக்கிறேன். ஏழரை சனி, அஷ்டமத்து சனி வந்தால் பழமையானவற்றை விரும்புவார்கள். ருத்ராட்சம், யானை தந்தம், யானை முடி மோதிரம் போன்றவற்றை அணிவார்கள்.

மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக அல்லது அந்தப் பொருளின் மீதுள்ள ஒரு நம்பிக்கையினால் அவ்வாறு செய்வார்கள்.

சனி தசை நடக்கும்போது தன்னம்பிக்கையை விட மற்ற பொருட்களின் மீதுதான் நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதை அணிந்து கொண்டால் அதனால் நமக்கு நன்மை அளிக்கும் என்றெல்லாம் நினைப்பார்கள்.

சனி ராசி உள்ளவர்களும் ருத்ராட்சத்தை விரும்பி அணிவார்கள். மகரம், கும்ப ராசிக்காரர்கள் ருத்ராட்சத்தை விரும்புவார்கள்.

ருத்ராட்சத்தை அணியலாம். அதனால் நல்ல பலன்கள்தான் கிட்டும்.

ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்

ருத்ராட்சத்தை வாங்கும் மனிதர்கள் யாராக இருந்தாலும்,அதை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும்;அணிந்தப்பின்னர்,அதை ஒரு போதும் கழற்றக்கூடாது.அப்படிக் கழற்றினால் அது பாவத்தைத் தரும்.

சரி! ருத்ராட்சம் அணிந்துகொண்டு காம ரீதியான நடவடிக்கையில் ஈடுபடலாமா?அப்படி ஈடுபட்டால் அது பாவம் கிடையாதா?

நிச்சயமாகக் கிடையாது.மனிதனது வழக்கமான நடவடிக்கைகளில் ஒரு பகுதியே காம நடவடிக்கைகளும்(உடலுறவு கொள்ளுவதும்,சுய இன்பம் அனுபவிப்பதும்).காமமே தவறு எனில்,கடவுள் நம்மையெல்லாம் படைத்ததே தவறுதானே?

ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவது மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள் தொண்டைக்குழியில் ருத்ராட்சம் இருப்பதுபோல், கழுத்தில் ருத்ராட்சம் கட்டுவது நல்லது.

இதனால்,ஆண்களின் ஆண்மை சக்தி அதிகரிக்கும்;ஆண்மைக்குறைவு குறைந்து விந்து கெட்டிப்படுதல் அதிகரிக்கும்;நினைவாற்றல் அதிகரிக்கும்.

பிறந்த குழந்தை முதல் 100 வயது பாட்டி வரை யார் வேண்டுமானாலும்,எவர் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாம்.கர்ப்பிணிகள்,உடல் ஊனமுற்றோர்கள்,நோயாளிகள்,மன நிலை பாதித்தவர்கள் என யாரும் ருத்ராட்சம் அணியலாம்.

நீங்கள் உங்களது தினசரி வாழ்க்கையுடன் சேர்ந்தே புண்ணியம் சேர்க்க விருப்பமா?

உங்களது வார்த்தையை மதிக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்,சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்து,ஓம்சிவசிவஓம் பற்றி விளக்கிச் சொல்லுங்கள்.அவர்களையும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க தூண்டுங்கள்.

அவர்களுக்கும் ருத்ராட்சம் வாங்கித் தாருங்கள்.வாங்கித் தருவது முக்கியமல்ல;அவர்கள் எக்காரணம் கொண்டும் அணிந்த ருத்ராட்சத்தைக் கழற்றக்கூடாது.

இது ரொம்ப முக்கியம்.உங்கள் ஊரில் இருக்கும் காதி பவன்களில்/துறவிகள் வாழும் ஆசிரமங்களில்/மகான்களிடம் வாங்குங்கள்.

யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?

ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.

ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.

இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.

ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.

சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?

குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா?

ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா?

அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.

ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள்.

எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,

ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?

ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம்.

ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.

அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது.

பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.

ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.

எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே?

இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.

ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?

இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் – பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது.

இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது.

சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.

ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும்.

ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் – மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது.

நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம்.

இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது.

ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.

மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.

இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.

அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர். இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார்.

மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும்.

பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.

இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்?

இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.

அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும்.

இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்ஷம் அணியவில்லை என்றால் அவர்கள் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

முக்கியகுறிப்பு :

மனநிலை பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள், நோயுற்றவர்கள், பிரார்த்தனை வைப்பவர்கள், கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் அவர்களை சிவன் தன்கண்போல் காப்பார்.

பத்ம புராணம் கூறவது:

"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராட்ஷத்தை தரித்திருப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்"..

பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும்.

ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும்.

""

லட்சுமிகடாட்சம் அளிக்கும் ருத்ராட்சம்

மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன.

ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ""ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,” என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

இதனை அணிபவர்கள் "நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.

ருத்ராட்சம் அணிவது பற்றி . . . . .

இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங் களிலும் சைவம், வைணவம் என் றெல்லாம் உண்டு.

சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகிய வை சிவ கோத்திரம். சனியை இரண் டு பக்கத்திலும் வைக்கலாம்.

செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன் றும் சைவக் கிரகங்கள், சைவக் கட வுள்கள் ஆகும். செவ்வாய் – முருக ன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள்.

இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.

அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள் ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக்கூடிய ருத்ராட்சங்களே.

அதில் எந்த மாறுபாடும் இல்லை.
ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மரு த்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன.

பல்வேறு நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன.

ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.

அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி எல்லா ம் வந்தாலே பலர் தானே ருத்ராட்சத் தை விரும்பி அணிவதைப் பார்த்திரு க்கிறேன். ஏழரை சனி, அஷ்டமத்து சனி வந்தால் பழமையானவற்றை விரும்புவார்கள்.

ருத்ராட்சம், யானை தந்தம், யானை முடி மோதிரம் போன்றவற்றை அணிவார்கள்.

மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படு த்திக் காட்டுவதற் காக அல்லது அந்தப் பொருளின் மீதுள்ள ஒரு நம்பிக்கையினால் அவ்வாறு செய்வார்கள்.

சனி தசை நடக்கும்போது தன்னம்பிக்கையை விட மற்ற பொருட்க ளின் மீதுதான் நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதை அணிந்து கொண்டால் அதனால் நமக்கு நன்மை அளிக்கும் என்றெல்லாம் நினைப்பார்கள்.
சனி ராசி உள்ளவர்களும் ருத்ரா ட்சத்தை விரும்பி அணிவார்கள். மகரம், கும்ப ராசிக்காரர்கள் ருத்ராட்சத்தை விரும்புவார்கள்.

ருத்ராட்சத்தை அணியலாம். அத னால் நல்ல பலன்கள்தான் கிட் டும்.
புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படு வது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின் றன.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண் டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெ ல்லாம் போகம் செய்யும்போது இருக்கக்கூ டாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படி யெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக் கும்போ து கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.

ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணி யும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குரு நாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக் கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண் களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்று ம் குரோதம் கிடையாது. வட இந் திய ப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத் ராட்சத்தை வைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத் தக்கூடிய சக்தியும், மன அழுத்த த்தை குறைக்கும் சக்தியும் ருத் ராட்சத்திற்கு உண்டு. பக்கவாத த்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.

இன்றைக்கும் தரமான, பழமைவா ய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முட க்கம், கை முடக்கம் இதற்கெல்லா ம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உரு வி மருத்துவம் அளிக்கும் வழக்கமெ ல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளி யை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெ ல்லாம் அதிகரிக்கிறது.

உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கு ம். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு.

அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

….. (6 photos)

Photo

Photo

Photo


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

சிவ நாம மஹிமை


தெய்வத்தின் குரல்….

சிவ நாம மஹிமை

நம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்’த்ரயீ’ என்பார்கள்.

அப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் ‘சுக்ல, க்ருஷ்ண’ என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது ‘க்ருஷ்ண யஜுஸ்’. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான ‘சிவ’.

உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.

வேத நான்கினும் மெய்ப்பொருளாவது

நாத (ன்) நாமம் நமசிவாயவே

அவ்வைப் பாட்டி செய்த ‘நல்வழி’ என்னும் நூலில்,

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு)

அவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை’

என்று சொல்லியிருக்கிறார்.

சிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில், ‘த்வயக்ஷரம் நாம கிரா’ என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, ‘சிவ’ என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் "சிவ சிவ என்கிலர் தீவினையாளர் " என்று திருமூலரும் சொல்வது.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் – 3; பக்கம் 985-989

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

மூளைக்கட்டி நோயை குணப்படுத்தும் கூட்டு சிகிச்சை:-


மூளைக்கட்டி நோயை குணப்படுத்தும் கூட்டு சிகிச்சை:-

நம் உடலில் இதயத்துக்கு அடுத்தப்படியாக முக்கியமான பகுதி மூளை. இதை உயிருள்ள கம்ப்யூட்டர் என்று சொல்லலாம். நாம் நினைப்பதை செயல்படுத்தும் உத்தரவுகளை மூளைதான் பிறப்பிக்கிறது. நடப்பது, உட்காருவது, பேசுவது, கடமைகளை செய்வது என அனைத்து செயல்களையும் இயக்குவது மூளை.

இச்சை செயல் (கட்டளை) மட்டுமல்லாது அனிச்சை செயலையும் செய்து ஆபத்து காலத்தில் நம்மை காப்பாற்றுகிறது. ஆனால் இன்றைய நவீன உலகில் மூளைக்கட்டி நோய் பரவி மனிதனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மூளைக்கட்டியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விஞ்ஞான வளர்ச்சியான தொலைபேசிகளும், மூளைக்கட்டிகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மூளைக்கட்டி என்பது மூளையினுள் உயிரணுக்களின் அசாதாரணமான வளர்ச்சியை குறிக்கிறது.

இவ்வகையான வளர்ச்சியினால் ஏற்படும் உயிரணுக்களின் பிரிவினாலும், தடையற்ற வளர்ச்சியினாலும் அது புற்றுக்கட்டியாகவோ அல்லது புற்றுக்கட்டி அல்லாததாகவோ இருக்கலாம்.

மூளைக்கட்டி நோய் ஏற்பட்டால் மூளையின் செயல்பாடு மாற்றமடைவதால் ஞாபக மறதி, எரிச்சல், உடற்சோர்வு கடுமையான தொடர்ச்சியான தலைவலி, திடீர் வாந்தி, தலைச்சுற்று, வலிப்பு, பார்வைப்புலன் மங்குதல், கேட்டல் புலன் குறைதல், நடத்தையில் மாற்றமேற்படல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

சில கட்டிகள் பிறப்பிலிருந்தே இருக்கலாம். மேலும் கதிரியக்க செயற்பாடுகள், மற்றும் உடலின் ஏனைய பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் மூளைக்கு பரவுவதாலும் மூளைக் கட்டிகள் ஏற்படும். தொடக்கநிலை மூளைக்கட்டிகள் பொதுவாக குழந்தைகளின் மண்டையறை பின்பள்ளத்திலும் வயது வந்தோர்களில் பெருமூளை அரைக்கோளத்தின் முன்புறப் பகுதிகளிலும் ஏற்படுகின்றன.

எனினும் அவை மூளையின் எந்த பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மூளைக்கட்டிக்கும், மலேரியாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. மலேரியாவை பரப்பும் அனாபிலிஸ் கொசுவானது வைரஸ் பரப்பலாம். அல்லது மூளைக்கட்டிக்கு காரணமாக இருக்கலாம். மூளைக்கட்டிகளின் அறிகுறிகளானது கட்டியின் அளவு மற்றும் கட்டியின் இடம் ஆகிய 2 காரணிகள் சார்ந்ததாக இருக்கலாம்.

பல நிகழ்ச்சிகளில் நோய் ஏற்பட்ட பின்னர் அறிகுறி வெளிப்படத் தொடங்கும். மூளையில் ஏற்படும் நோய்களை 14-ம் நூற்றாண்டில் சித்தர்கள் கபாலரோகம் என குறிப்பிட்டுள்ளனர். சுகபிரசவத்தில் குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கலான நேரத்தில் `ஆயுத கேஸ்’ என்பார்களே அதுபோல் ஒரு கொறடாவை பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுப்பார்கள்.

அந்த நேரத்தில் ஆயுதமானது மெல்லிய மண்டை ஓட்டை தாக்குவதால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது. இது மூளை கட்டி நோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மூளையில் ஏற்படும் கட்டியால் காக்காவலிப்பு என்று சொல்லப்படும் வலிப்பு நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.

மேலும் கீழே விழுந்து தலையில் விழுந்து அடிபடும்போது ரத்தக்கசிவு, ரத்தஉறை, தடைகள் அழுத்தம். தசை தடிப்பு, தசையின் நெருக்கம் போன்ற காரணங்களால் மூளையில் கட்டி ஏற்படுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும்போது வலிப்பு நோயானது கட்டுக்குள் இருக்கும். ஆனால் திரும்பவும் வர வாய்ப்பு உள்ளது.

10 வயதுக்கு ஒருமுறை நோயின் சக்தி அதிகரிக்கும். ஆனால் வலிப்பு நோயை அலோபதி சித்தா கூட்டு சிகிச்சை முறையில் முற்றிலும் குணப்படுத்தலாம். சித்த வைத்தியத்தில் நவபாஷாண முறை கடைப்பிடிக்கப்படுகிறது. மூளை கட்டியால் மூளை ஜவ்வில் நோய் கிருமிகள் உருவாகி டி.பி.வைரஸ், கேன்சர் வைரஸ் போன்றவை உருவாகிறது.

மூளைக்கட்டிகளில் கிலியோ பிளாஸ்டோமா, மெடுலோ பிளாஸ்டோமா, அஸ்டிரோ சைடோமா, சி.என்.எஸ்.லிம்போமா, பிரைன்ஸ் டெம் கிளியோமா, கெர்மினோமா, மெனின் கியோமா, ஒலிகோடென்ட் ரோகிளியோமா, பிக்ஸட் கிளோமாஸ் கிரேனியோ பேரின்ஜியோமா, எபென்டைமோமா போன்ற பல வகைகள் உண்டு.

மூளைக் கட்டிகளுக்கு மருத்துவரீதியான குறிப்பிட்ட குறிகளோ அல்லது அறிகுறிகளோ இல்லாத போதும் வலிப்பு ஏற்படும் போது இதை அறியலாம். தலையில் ரத்த அழுத்தம் மூளை வீக்கம், மூளை முதுகுத் தண்டு நீர்பாதையில் அடைப்பு ஆகியவற்றின் காரணமாக வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மண்டையோடு அடிப்பகுதியில் ஏற்படும் சில கட்டிகள் தவிர்த்து பல உறைப்புற்றுகளை அறுவை சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக நீக்க முடியும். மிகவும் சிக்கலான நிகழ்வுகளில் காமா கத்தி, சைபர்கத்தி அல்லது நோவலிஸ் டி.எக்ஸ் கதிரியக்க அறுவை சிகிச்சை போன்ற குறுகிய இட நுண் கதிரியக்க அறுவை சிகிச்சையானது நிலையான விருப்பத் தேர்வாக நீடித்திருக்கிறது.

பெரும்பாலான அடிமூளைச் சுரப்பி சீதப்படலக் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலமாக நீக்க முடியும். இது பொதுவாக நாசிக் குழி மற்றும் மண்டையோட்டு அடிப்பகுதி வழியாக குறைந்த அளவு துளைத்தல் அணுகுமுறையில் செய்யப்படுகிறது. பெரிய அடிமூளைச் சுரப்பி சீதப்படலக் கட்டிகளை நீக்குவதற்கு மண்டைத் திறப்பு அவசியமானதாக இருக்கிறது.

குறுகிய இட நுண் அணுகுமுறைகள் உள்ளிட்ட கதிரியக்கச் சிகிச்சை அறுவை சிகிச்சை செய்ய இயலாத நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முதன்மை மூளைக் கட்டிகளுக்காக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நோய் தீர்க்கும் நிர்வகிப்பு இல்லாத போதும் பெரும்பாலான நோயாளிகளுக்கு கட்டிகளை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை முயற்சிகள் அல்லது குறைந்த பட்சம் சைட்டோரிடக்சன் மேற்கொள்ளப்படுகிறது.

எனினும் இந்த உறுப்புக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை மூலமாக முழுமையாக நீக்கிய பின்னர் கட்டி நோய் மீளல் பொதுவானது அல்ல. கதிரியக்கச் சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சை போன்றவை வீரியம் மிக்க கட்டிகளுக்கான நோய் தீர்க்கும் தரநிலையின் முழுமைவாய்ந்த பகுதிகளாக இருக்கின்றன. அறுவை சிகிச்சை மூலமாக போதுமான அளவு கட்டியின் சுமையைக் குறைக்க இயலாத போது கதிரியக்கச் சிகிச்சையும் பயன்படுத்தப்படலாம்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

FICTION – THE SECRET LIFE OF WALTER MITTY


FICTION

THE SECRET LIFE OF WALTER MITTY

BY JAMES THURBERMARCH 18, 1939

KEYWORDSDAYDREAMS; BOOKS; MIDDLE AGE; MARRIAGE; WIVES; HEROISM; MEN

“We’re going through!” The Commander’s voice was like thin ice breaking. He wore his full-dress uniform, with the heavily braided white cap pulled down rakishly over one cold gray eye. “We can’t make it, sir. It’s spoiling for a hurricane, if you ask me.” “I’m not asking you, Lieutenant Berg,” said the Commander. “Throw on the power lights! Rev her up to 8,500! We’re going through!” The pounding of the cylinders increased: ta-pocketa-pocketa-pocketa-pocketa-pocketa. The Commander stared at the ice forming on the pilot window. He walked over and twisted a row of complicated dials. “Switch on No. 8 auxiliary!” he shouted. “Switch on No. 8 auxiliary!” repeated Lieutenant Berg. “Full strength in No. 3 turret!” shouted the Commander. “Full strength in No. 3 turret!” The crew, bending to their various tasks in the huge, hurtling eight-engined Navy hydroplane, looked at each other and grinned. “The Old Man’ll get us through,” they said to one another. “The Old Man ain’t afraid of Hell!” . . .

“Not so fast! You’re driving too fast!” said Mrs. Mitty. “What are you driving so fast for?”

“Hmm?” said Walter Mitty. He looked at his wife, in the seat beside him, with shocked astonishment. She seemed grossly unfamiliar, like a strange woman who had yelled at him in a crowd. “You were up to fifty-five,” she said. “You know I don’t like to go more than forty. You were up to fifty-five.” Walter Mitty drove on toward Waterbury in silence, the roaring of the SN202 through the worst storm in twenty years of Navy flying fading in the remote, intimate airways of his mind. “You’re tensed up again,” said Mrs. Mitty. “It’s one of your days. I wish you’d let Dr. Renshaw look you over.”

Walter Mitty stopped the car in front of the building where his wife went to have her hair done. “Remember to get those overshoes while I’m having my hair done,” she said. “I don’t need overshoes,” said Mitty. She put her mirror back into her bag. “We’ve been all through that,” she said, getting out of the car. “You’re not a young man any longer.” He raced the engine a little. “Why don’t you wear your gloves? Have you lost your gloves?” Walter Mitty reached in a pocket and brought out the gloves. He put them on, but after she had turned and gone into the building and he had driven on to a red light, he took them off again. “Pick it up, brother!” snapped a cop as the light changed, and Mitty hastily pulled on his gloves and lurched ahead. He drove around the streets aimlessly for a time, and then he drove past the hospital on his way to the parking lot.

. . . “It’s the millionaire banker, Wellington McMillan,” said the pretty nurse. “Yes?” said Walter Mitty, removing his gloves slowly. “Who has the case?” “Dr. Renshaw and Dr. Benbow, but there are two specialists here, Dr. Remington from New York and Dr. Pritchard-Mitford from London. He flew over.” A door opened down a long, cool corridor and Dr. Renshaw came out. He looked distraught and haggard. “Hello, Mitty,” he said. “We’re having the devil’s own time with McMillan, the millionaire banker and close personal friend of Roosevelt. Obstreosis of the ductal tract. Tertiary. Wish you’d take a look at him.” “Glad to,” said Mitty.

65937.JPG

In the operating room there were whispered introductions: “Dr. Remington, Dr. Mitty. Dr. Pritchard-Mitford, Dr. Mitty.” “I’ve read your book on streptothricosis,” said Pritchard-Mitford, shaking hands. “A brilliant performance, sir.” “Thank you,” said Walter Mitty. “Didn’t know you were in the States, Mitty,” grumbled Remington. “Coals to Newcastle, bringing Mitford and me up here for a tertiary.” “You are very kind,” said Mitty. A huge, complicated machine, connected to the operating table, with many tubes and wires, began at this moment to go pocketa-pocketa-pocketa. “The new anaesthetizer is giving way!” shouted an interne. “There is no one in the East who knows how to fix it!” “Quiet, man!” said Mitty, in a low, cool voice. He sprang to the machine, which was now going pocketa-pocketa-queep-pocketa-queep. He began fingering delicately a row of glistening dials. “Give me a fountain pen!” he snapped. Someone handed him a fountain pen. He pulled a faulty piston out of the machine and inserted the pen in its place. “That will hold for ten minutes,” he said. “Get on with the operation.” A nurse hurried over and whispered to Renshaw, and Mitty saw the man turn pale. “Coreopsis has set in,” said Renshaw nervously. “If you would take over, Mitty?” Mitty looked at him and at the craven figure of Benbow, who drank, and at the grave, uncertain faces of the two great specialists. “If you wish,” he said. They slipped a white gown on him; he adjusted a mask and drew on thin gloves; nurses handed him shining . . .

“Back it up, Mac! Look out for that Buick!” Walter Mitty jammed on the brakes. “Wrong lane, Mac,” said the parking-lot attendant, looking at Mitty closely. “Gee. Yeh,” muttered Mitty. He began cautiously to back out of the lane marked “Exit Only.” “Leave her sit there,” said the attendant. “I’ll put her away.” Mitty got out of the car. “Hey, better leave the key.” “Oh,” said Mitty, handing the man the ignition key. The attendant vaulted into the car, backed it up with insolent skill, and put it where it belonged.

They’re so damn cocky, thought Walter Mitty, walking along Main Street; they think they know everything. Once he had tried to take his chains off, outside New Milford, and he had got them wound around the axles. A man had had to come out in a wrecking car and unwind them, a young, grinning garageman. Since then Mrs. Mitty always made him drive to a garage to have the chains taken off. The next time, he thought, I’ll wear my right arm in a sling; they won’t grin at me then. I’ll have my right arm in a sling and they’ll see I couldn’t possibly take the chains off myself. He kicked at the slush on the sidewalk. “Overshoes,” he said to himself, and he began looking for a shoe store.

When he came out into the street again, with the overshoes in a box under his arm, Walter Mitty began to wonder what the other thing was his wife had told him to get. She had told him, twice, before they set out from their house for Waterbury. In a way he hated these weekly trips to town-he was always getting something wrong. Kleenex, he thought, Squibb’s, razor blades? No. Toothpaste, toothbrush, bicarbonate, carborundum, initiative and referendum? He gave it up. But she would remember it. “Where’s the what’s-its-name?” she would ask. “Don’t tell me you forgot the what’s-its-name.” A newsboy went by shouting something about the Waterbury trial.

. . . “Perhaps this will refresh your memory.” The District Attorney suddenly thrust a heavy automatic at the quiet figure on the witness stand. “Have you ever seen this before?” Walter Mitty took the gun and examined it expertly. “This is my Webley-Vickers 50.80,” he said calmly. An excited buzz ran around the courtroom. The Judge rapped for order. “You are a crack shot with any sort of firearms, I believe?” said the District Attorney, insinuatingly. “Objection!” shouted Mitty’s attorney. “We have shown that the defendant could not have fired the shot. We have shown that he wore his right arm in a sling on the night of the fourteenth of July.” Walter Mitty raised his hand briefly and the bickering attorneys were stilled. “With any known make of gun,” he said evenly, “I could have killed Gregory Fitzhurst at three hundred feet with my left hand.” Pandemonium broke loose in the courtroom. A woman’s scream rose above the bedlam and suddenly a lovely, dark-haired girl was in Walter Mitty’s arms. The District Attorney struck at her savagely. Without rising from his chair, Mitty let the man have it on the point of the chin. “You miserable cur!” . . .

“Puppy biscuit,” said Walter Mitty. He stopped walking and the buildings of Waterbury rose up out of the misty courtroom and surrounded him again. A woman who was passing laughed. “He said ‘Puppy biscuit,’ ” she said to her companion. “That man said ‘Puppy biscuit’ to himself.” Walter Mitty hurried on. He went into an A. & P., not the first one he came to but a smaller one farther up the street. “I want some biscuit for small, young dogs,” he said to the clerk. “Any special brand, sir?” The greatest pistol shot in the world thought a moment. “It says ‘Puppies Bark for It’ on the box,” said Walter Mitty.

His wife would be through at the hairdresser’s in fifteen minutes, Mitty saw in looking at his watch, unless they had trouble drying it; sometimes they had trouble drying it. She didn’t like to get to the hotel first; she would want him to be there waiting for her as usual. He found a big leather chair in the lobby, facing a window, and he put the overshoes and the puppy biscuit on the floor beside it. He picked up an old copy of Liberty and sank down into the chair. “Can Germany Conquer the World Through the Air?” Walter Mitty looked at the pictures of bombing planes and of ruined streets.

. . . “The cannonading has got the wind up in young Raleigh, sir,” said the sergeant. Captain Mitty looked up at him through touselled hair. “Get him to bed,” he said wearily. “With the others. I’ll fly alone.” “But you can’t, sir,” said the sergeant anxiously. “It takes two men to handle that bomber and the Archies are pounding hell out of the air. Von Richtman’s circus is between here and Saulier.” “Somebody’s got to get that ammunition dump,” said Mitty. “I’m going over. Spot of brandy?” He poured a drink for the sergeant and one for himself. War thundered and whined around the dugout and battered at the door. There was a rending of wood and splinters flew through the room. “A bit of a near thing,” said Captain Mitty carelessly. “The box barrage is closing in,” said the sergeant. “We only live once, Sergeant,” said Mitty, with his faint, fleeting smile. “Or do we?” He poured another brandy and tossed it off. “I never see a man could hold his brandy like you, sir,” said the sergeant. “Begging your pardon, sir.” Captain Mitty stood up and strapped on his huge Webley-Vickers automatic. “It’s forty kilometres through hell, sir,” said the sergeant. Mitty finished one last brandy. “After all,” he said softly, “what isn’t?” The pounding of the cannon increased; there was the rat-tat-tatting of machine guns, and from somewhere came the menacing pocketa-pocketa-pocketa of the new flame-throwers. Walter Mitty walked to the door of the dugout humming “Auprès de Ma Blonde.” He turned and waved to the sergeant. “Cheerio!” he said. . . .

Something struck his shoulder. “I’ve been looking all over this hotel for you,” said Mrs. Mitty. “Why do you have to hide in this old chair? How did you expect me to find you?” “Things close in,” said Walter Mitty vaguely. “What?” Mrs. Mitty said. “Did you get the what’s-its-name? The puppy biscuit? What’s in that box?” “Overshoes,” said Mitty. “Couldn’t you have put them on in the store?” “I was thinking,” said Walter Mitty. “Does it ever occur to you that I am sometimes thinking?” She looked at him. “I’m going to take your temperature when I get you home,” she said.’

They went out through the revolving doors that made a faintly derisive whistling sound when you pushed them. It was two blocks to the parking lot. At the drugstore on the corner she said, “Wait here for me. I forgot something. I won’t be a minute.” She was more than a minute. Walter Mitty lighted a cigarette. It began to rain, rain with sleet in it. He stood up against the wall of the drugstore, smoking. . . . He put his shoulders back and his heels together. “To hell with the handkerchief,” said Walter Mitty scornfully. He took one last drag on his cigarette and snapped it away. Then, with that faint, fleeting smile playing about his lips, he faced the firing squad; erect and motionless, proud and disdainful, Walter Mitty the Undefeated, inscrutable to the last. ♦

http://www.newyorker.com/archive/1939/03/18/390318fi_fiction_thurber?currentPage=all

__._,_._

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

Thottavadi(touch-me-not:- Medicinal Plant.


Thottavadi(touch-me-not:- Medicinal Plant.
*************************************
Ayurvedic Home Remedies: Medicinal Uses of ‘Touch Me Not’ Plant – Part 2
Ayurveda regards the ‘touch me not’ plant to have tiktha kashaya properties. It has a light and ferocious guna and has seeta veerya (cooling). All seeta veerya herbs can be used to treat diseases involving excessive blood flow. It is very much used in treating wounds, boils. For example bleeding piles or haemorrhoids can be treated using this herb. The bloody condition can be pacified with juice of thottaavadi leaves along with juice of thumba leaves. This is applied externally on the haemorrhoids. Similarly, excessive menstrual flow can be treated with honey and juice of thottavadi leaves and taken internally. It is also well known and effective in treating painful menstruation.

Skin disorders can be treated with this herb. One of the difficult skin conditions to treat, psoriasis can be treated successfully with thottavaadi. Lajjalu keram is the way of treatment (oushadha yogam) for treating most of the skin disorders. Lajjalu keram is made with the surasam (paste of the whole plant) and the kalkam (bolus) of the leaves boiled in coconut oil. This is used in treating many skin disorders. Similarly dandruff can be effectively treated with this herb. For this eswara mooligai (Indian birthwort) is used along with thottavaadi.

Thottaavadi kashayam made after removing the flowers helps in relieving various difficulties of the hemorroids. Karappan (eczema) found in children can be treated by collecting the juice of this herb and heating it in coconut oil. This preparation is applied on affected areas.

Bedridden patients generally take very less water and this can lead to infection of the urinary tract. One prophylactic approach to prevent this kind of infection is to use the kashayam prepared of this herb. This kashayam is given to bedridden patients everyday. This will help to ward off urinary tract infection to a large extent. Taking care of this will help in preventing fevers and other complications.

In case of back pain due to excessive physical strain or work, especially of the upper back, thottavaadi comes in handy in treating such conditions. 15 ml of thottavaadi leaves can be taken daily for a few days. This will help in relieving back pain.

Diabetic patients will benefit immensely from consumption of thottaavadi leaf juice every morning. The combination of thottavaadi leaves, curry leaves, guava leaves and wheat conjee is very effective in bringing down excessive cholesterol.

This herb is also used to treat premature ejaculation. The natural remedy for premature ejaculation is prepared by taking mature thottavaadi root and making a paste of it using cow’s milk. A thick layer of this paste is placed on the soles of both feet and allowed to dry. Once the paste dries off the soles can be cleaned with a piece of cloth. This regimen is continued for a few days or weeks depending on the severity of the condition. This is found to be effective in treating premature ejaculation.

Similarly white discharge in women is treated with this herb. For this a small marble sized paste of the leaves is taken every day till the condition improves. Sneezing, difficult breathing, itching of eyes, throat etc and similar allergic conditions etc can be treated with tender thottaavadi leaves. A few of these leaves are plucked before sunrise and taken raw. Following this regimen for a few days will help in treating such conditions.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

குளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்!


குளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்!

*தமிழகத்தில் குளிர் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களும் முதியவர்களும் பனியின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துவருகின்றனர். மாலை 6 மணி தொடங்கிவிட்டாலே சில்லென்று வீசும் காற்றும், இரவில் கொட்டும் பனியால் வெளியில் நடமாடுவதை பலர் தவிர்த்துவருகின்றனர்.

*உடல் நடுங்கும் குளிரால் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஒரு பக்கம் குளிர் வாட்டினாலும், அதனுடன் சேர்ந்து குளிர்கால நோய்களான சளி, இருமல், ஜூரம், ஆஸ்துமா பிரச்னைகளும் ஏற்படுவதால் சிகிச்சைக்காக டாக்டர்களிடம் கூடும் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.

*எப்போதுதான் பனிக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்குமோ? என்று சிலர் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.
நோய்க்கான காரணங்கள்: குளிர் காலத்தில் ஏற்படும் நோய்கள் பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. குளிரால் எந்த நோயும் ஏற்படுவதில்லை.

*குளிர் காற்றில் இருக்கும் வைரஸ் கிருமிகள் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை பாதிப்பதாலே நோய்கள் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் வைரஸ் கிருமியின் ஆயுள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதவாது, சாதாரணமாக நமது கைகளில் இருக்கும் வைரஸ் கிருமிகள் சுமார் 3 மணி நேரம் உயிருடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

*இதனால், வைரஸ் கிருமிகள் எளிதில் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக கைகளை குலுக்கும்போது, நெருங்கிப் பழகுவதாலும் வைரஸ் கிருமிகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.
நோய்களை தடுக்க:

1. அவ்வப்போது கைகழுவ வேண்டும்.
2 .பேக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் பயன்படுத்தலாம்.
3 .மற்றவர்களை தொட்டுப் பேசுவதை தவிர்க்கலாம்.
4 .வைட்டமின் சி சத்துள்ள உணவு பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
5 .தினமும் தேன் சிறிது குடித்துவந்தால் வறட்டு இருமல், சளி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.
6 .பனிக்காலம் தொடங்கியதும் டாக்டர்களின் ஆலோசனைப்படி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
7 .பனியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வெளியில் செல்லும்போது காதுகளில் பஞ்சு அடைத்துக் கொள்ளலாம் அல்லது குல்லா, மப்ளர் பயன்படுத்தலாம்.
8. காட்டன் உடைகளை தவிர்க்கலாம்.
9.உல்லன் ஸ்வெட்டர் பயன்படுத்தலாம்.
10.ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இன்ஹேலர் பயன்படுத்தலாம்.
11.குளிர்பானங்களை தவிர்க்கலாம்.
12.ஈரம் அதிகம் உள்ள காய்கறிகளை தவிர்க்கலாம்.
13. காயவைத்து ஆறவைத்த சுடுநீரை குடிக்க வேண்டும்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

வேதங்கள் எழுதப்பட்ட மொழி “தமிழி’ : ஆராய்ச் சியாளர் மூர்த்தி


வேதங்கள் எழுதப்பட்ட மொழி "தமிழி’ : ஆராய்ச்சியாளர் மூர்த்தி

பழமையான 4 வேதங்களும் "தமிழி’ என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்ஸ்கிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதஸ்ரீ நிறுவனர் மற்றும் தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார்.

மறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.27) நடத்தியது. இதில் வேதஸ்ரீ தலைவர் பி.வி.என்.மூர்த்தி பேசியது:

பழமையான 4 வேதங்களும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை. அவை "தமிழி’ என்ற மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சம்ஸ்கிருதம் தெரிந்த அறிஞர்களிடம் வேதங்களில் சில பகுதிகளை மொழிபெயர்க்க கூறிய போது அவர்கள், இதில் உள்ள பல சொற்கள் சம்ஸ்கிருத அகராதியிலேயே இல்லை என்றனர். இது குறித்து நான் மேலும் ஆராய்ந்த போது வேதங்கள் அனைத்தும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழி மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்.

வேதங்கள் இயற்றப்பட்ட காலத்தில் பல நூல்கள் தமிழி மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை கடல் பிரளயத்தின் காரணமாக அழிந்து விட்டதால் தமிழி மொழியைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

சங்கத் தமிழ், வேத இலக்கியங்களில் இலக்கியத்தைத் தவிர விஞ்ஞானம், கணிதம் என்ற இருமுகங்களும் உண்டு. என்னுடைய கண்டுபிடிப்பான மொழிக்கணிதம் என்ற நூல் இவ்விரு முகங்களையும் அம்பலப்படுத்துகிறது.

மேற்கத்திய அறிஞர்களான பித்தாகரஸ், டார்வின், ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின், பூலியன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் ஏற்கனவே நம் இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளன. மேலும், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களும் விஞ்ஞானம் மற்றும் கணிதத்தை விளக்கத்தான் இயற்றப்பட்டன.

இவற்றில் பலவற்றை மறைமொழி அறிவியல் ஆய்வகம் ஏற்கனவே விளக்கி விஞ்ஞானப் புத்தகங்களாக தயாரித்துள்ளது. இதனை கல்விக்கூடங்களில் பாடப்புத்தகங்களாக ஏற்றுக் கொண்டால் இன்றைய அறிவை விட மேலான அறிவைப் பெறலாம் என்றார்.

இந்தக் கருத்தரங்கினை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன் தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தலைமை வகித்தார். இதில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

டிப்ஸம்மா… டிப்ஸ்!


டிப்ஸம்மா… டிப்ஸ்!
By – கீதா ஹரிஹரன்

சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும்போது மஞ்சள் வாழைப்பழத்தைச் சேர்த்துப் பிசையவும். சுவையாகவும் இருக்கும்.

கறிவேப்பிலை, கொத்துமல்லி மலிவாகக் கிடைக்கும் சமயங்களில் வெயிலில் காயவைத்து ரசப்பொடியுடன் கலந்து வைத்துக்கொண்டால் கறிவேப்பிலை, கொத்துமல்லி இல்லாத சமயத்திலும் ரசம் கமகமக்கும்.

அரிசி, பருப்பு, நூடுல்ஸ், ரசம் போன்றவை அடுப்பிலிருக்கும்போது பொங்கி வழிகிறதா? அவை இருக்கும் பாத்திரங்களின் மேல் விளிம்பில் சற்று உள்புறமாக எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி தீயைக் குறைத்து வைத்துச் சமைத்தால் பொங்காமல் இருக்கும். மைக்ரோவேவ் அடுப்பு மூலமாகச் சமைக்கும்போதும் இதுபோன்ற எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி சமைக்கலாம்.

சாப்பிட முடியாத அளவுக்கு வாழைப்பழங்கள் கொழகொழவென்று கனிந்திருக்கிறதா? தோலை உரித்து பழத்தை கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து இனிப்பு சப்பாத்திகளோ, இனிப்பு பூரிகளோ தயாரித்து விடலாம். அல்லது பாலுடன் மிக்ஸியில் அடித்து "மில்க்ஷேக்’ தயாரிக்கலாம்.

பிரெட் துண்டுகளுக்கு இடையில் காய்கறிக் கலவையை வைத்து சாண்ட்விச் தயாரிக்கும்போது கத்தியால் ஷார்ப்பாக துண்டு போட வராது. சிலசமயம் காய்கறிகளில் இருந்து பிரெட் வழுக்கிக் கொள்ளும். இதைத் தவிர்க்க பிரெட்டை நான்கு அல்லது இரண்டு துண்டுகளாக கட் செய்வதற்கு முன் கத்தியை வெந்நீரில் முக்கி எடுத்து கட் செய்தால் எளிதாகத் துண்டு போட வரும்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

HOME REMEDIES


* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.

* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.

* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

CALENDER FOR 2014


WISHING YOU ALL A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR 2014.

Year 2014 Calendar marked with all Gazetted & Restricted Leave

A simple Calendar for Year 2014 marked with all Gazetted Leave & Restricted Leave for Delhi. List of Holiday is also given in footer of calendar. Just copy/paste this calendar in any word processing application like MS Word &customize it as per your needs:-

2014
JANUARY FEBRUARY MARCH
M T W T F S S M T W T F S S M T W T F S S
1 2 3 4 5 1 2 1 2
6 7 8 9 10 11 12 3 4 5 6 7 8 9 3 4 5 6 7 8 9
13 14 15 16 17 18 19 10 11 12 13 14 15 16 10 11 12 13 14 15 16
20 21 22 23 24 25 26 17 18 19 20 21 22 23 17 18 19 20 21 22 23
27 28 29 30 31 24 25 26 27 28 24 25 26 27 28 29 30
31
APRIL MAY JUNE
M T W T F S S M T W T F S S M T W T F S S
1 2 3 4 5 6 1 2 3 4 1
7 8 9 10 11 12 13 5 6 7 8 9 10 11 2 3 4 5 6 7 8
14 15 16 17 18 19 20 12 13 14 15 16 17 18 9 10 11 12 13 14 15
21 22 23 24 25 26 27 19 20 21 22 23 24 25 16 17 18 19 20 21 22
28 29 30 26 27 28 29 30 31 23 24 25 26 27 28 29
30
JULY AUGUST SEPTEMBER
M T W T F S S M T W T F S S M T W T F S S
1 2 3 4 5 6 1 2 3 1 2 3 4 5 6 7
7 8 9 10 11 12 13 4 5 6 7 8 9 10 8 9 10 11 12 13 14
14 15 16 17 18 19 20 11 12 13 14 15 16 17 15 16 17 18 19 20 21
21 22 23 24 25 26 27 18 19 20 21 22 23 24 22 23 24 25 26 27 28
28 29 30 31 25 26 27 28 29 30 31 29 30 31
OCTOBER NOVEMBER DECEMBER
M T W T F S S M T W T F S S M T W T F S S
1 2 3 4 5 1 2 1 2 3 4 5 6 7
6 7 8 9 10 11 12 3 4 5 6 7 8 9 8 9 10 11 12 13 14
13 14 15 16 17 18 19 10 11 12 13 14 15 16 15 16 17 18 19 20 21
20 21 22 23 24 25 26 17 18 19 20 21 22 23 22 23 24 25 26 27 28
27 28 29 30 31 24 25 26 27 28 29 30 29 30 31
By: K,HARIHARAN

Gazetted Holidays 17

Date Day Holiday Date Day Holiday
Jan 14 Tue Milad-Un-Nabi Aug 18 Mon Janamashtami
Jan 26 Sun Republic Day Oct 02 Thu Mahatma Gandhi’s Birthday
Mar 17 Mon Holi Oct 03 Fri Dussehra
Apr 08 Tue Ram Navami Oct 06 Mon Id-ul-Zuha (Bakrid)
Apr 13 Sun Mahavir Jayanti Oct 23 Thu Diwali (Deepavali)
Apr 18 Fri Good Friday Nov 04 Tue Muharram
May 14 Wed Buddha Purnima Nov 06 Thu Guru Nanak’s Birthday
Jul 29 Tue Idu’l Fitr* Dec 25 Thu Christmas Day
Aug 15 Fri Independence Day (* subject to sighting of moon)

Restricted Holidays 32

Date Day Holiday Date Day Holiday
Jan 01 Wed New Year’s Day Jul 25 Fri Jamat-Ul-Vida
Jan 07 Tue Guru Gobind Singh’s Birthday Aug 10 Sun Raksha Bandhan
Jan 14 Tue Makara Sankranti/ Pongal Aug 18 Mon Parsi New Year’s Day/ Nauroz
Feb 04 Tue Basant Panchami/ Sri Panchami Aug 29 Fri Vinayaka Chaturthi/ Ganesh Chaturthi
Feb 14 Fri Guru Ravidas’s Birthday Sep 07 Sun Onam
Feb 19 Wed Shivaji Jayanti Oct 01 Wed Dussehra (Maha Saptami) Add.
Feb 24 Mon Swami Dayanand Saraswati Jayanti Oct 02 Thu Dussehra (Maha Ashtami) Add.
Feb 27 Thu Maha Shivaratri Oct 03 Fri Dussehra (Maha Navami)
Mar 16 Sun Holika Dahan Oct 08 Wed Maharishi Valmiki’s Birthday
Mar 31 Mon Chaitra Sukladi/ Gudi Padava/ Ugadi/Cheti Chand Oct 11 Sat Karaka Chaturthi (Karva Chouth)
Apr 14 Mon Vaisakhi/ Vishu/ Mesadi Oct 22 Wed Deepavali (South India)/ Naraka Chaturdasi
Apr 15 Tue Vaisakhadi(Bengal) / Bahag Bih(AS) Oct 24 Fri Govardhan Puja
Apr 20 Sun Easter Sunday Oct 25 Sat Bhai Duj
May 09 Fri Guru Rabindranath’s Birthday Oct 29 Wed Pratihar or Surya Sashthi (Chhat Puja)
May 13 Tue Hazarat Ali’s Birthday Nov 24 Mon Guru Teg Bahadur’s Martyrdom Day
Jun 29 Sun Rath Yatra Dec 24 Wed Christmas Eve


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

calender 2014.docx

குழந்தை இல்லையா? நேர்வகிடு எடுங்கோ?


குழந்தை இல்லையா? நேர்வகிடு எடுங்கோ?

(பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுத்த ஒரு அறிவுரை)

நேற்றைய தினமலர் 28-12-2013

ஒரு சமயம், காஞ்சிப்பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார்.

வரிசையில் நின்ற தம்பதி ஒரு தட்டில் பூ, பழம், கல்கண்டு கொடுத்து அவரை வணங்கினர்.

திருமணமாகி ஏழு ஆண்டாகியும் குழந்தைப் பேறு இல்லாததைச் சொல்லி வருந்தினர்.

பெரியவர், ஒரு கணம் அந்த பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்து, ""எத்தனை வருஷமா கோணல் வகிடு எடுத்து தலைவாருகிறாய்?” என்று கேட்டார்.

அந்த பெண்ணோ, நினைவு தெரிந்த நாளாக இப்படியே தலை சீவுவதாக தெரிவித்தாள்.

""இன்று முதல் நேர் வகிடு எடுத்துக்கோ! அப்படியே தலை வாரி, அதில் குங்குமம் இட்டுக் கொள்.

சவுந்தர்ய லஹரி, ஆதித்ய ஹ்ருதயம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் இரண்டு மாதம் படித்து வா” என்று சொல்லி ஆசியளித்தார்.

பெரியவர் கூறியபடியே அந்த பெண்ணும் செய்து வந்தாள்.

பெரியவரிடம் ஆசி பெற்று சென்ற, 51வது நாளில், மருத்துவரிடம் சோதித்தபோது, அவள் தாய்மை அடைந்தது உறுதியானது.

பெண்குழந்தை பிறந்தது. குழந்தையை மடத்திற்கு அழைத்து வந்து பெரியவரிடம் ஆசி பெற்றனர்.

அவர்களிடம் பெரியவர், ""உங்கள் குல தெய்வம் எது?” என கேட்டார்.

அவர்கள், ""திருவாச்சூர் மதுரகாளியம்மன்” என்றனர்.

பெரியவர் குழந்தைக்கு ""மதுராம்பாள்” என்று பெயரிட்டு ஆசியளித்தார்.

அந்த தம்பதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

குழந்தை இல்லையா? நேர்வகிடு எடுங்கோ? (பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுத்த ஒரு அறிவுரை) நேற்றைய தினமலர் 28-12-2013 ஒரு சமயம், காஞ்சிப்பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். வரிசையில் நின்ற தம்பதி ஒரு தட்டில் பூ, பழம், கல்கண்டு கொடுத்து அவரை வணங்கினர். திருமணமாகி ஏழு ஆண்டாகியும் குழந்தைப் பேறு இல்லாததைச் சொல்லி வருந்தினர். பெரியவர், ஒரு கணம் அந்த பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்து, ""எத்தனை வருஷமா கோணல் வகிடு எடுத்து தலைவாருகிறாய்?'' என்று கேட்டார். அந்த பெண்ணோ, நினைவு தெரிந்த நாளாக இப்படியே தலை சீவுவதாக தெரிவித்தாள். ""இன்று முதல் நேர் வகிடு எடுத்துக்கோ! அப்படியே தலை வாரி, அதில் குங்குமம் இட்டுக் கொள். சவுந்தர்ய லஹரி, ஆதித்ய ஹ்ருதயம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் இரண்டு மாதம் படித்து வா'' என்று சொல்லி ஆசியளித்தார். பெரியவர் கூறியபடியே அந்த பெண்ணும் செய்து வந்தாள். பெரியவரிடம் ஆசி பெற்று சென்ற, 51வது நாளில், மருத்துவரிடம் சோதித்தபோது, அவள் தாய்மை அடைந்தது உறுதியானது. பெண்குழந்தை பிறந்தது. குழந்தையை மடத்திற்கு அழைத்து வந்து பெரியவரிடம் ஆசி பெற்றனர். அவர்களிடம் பெரியவர், ""உங்கள் குல தெய்வம் எது?'' என கேட்டார். அவர்கள், ""திருவாச்சூர் மதுரகாளியம்மன்'' என்றனர். பெரியவர் குழந்தைக்கு ""மதுராம்பாள்'' என்று பெயரிட்டு ஆசியளித்தார். அந்த தம்பதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ...


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

शीत ऋतु में अत्यधिक प्रभावशाली है होम मेड हर्बल टी व अजवायन का सेवन


Poojya Acharya Bal Krishan Ji Maharaj

शीत ऋतु में अत्यधिक प्रभावशाली है होम मेड हर्बल टी व अजवायन का सेवन

ஐயப்பன் விரத விதிமுறைகள்.


Ananthanarayanan Ramaswamy

about an hour ago

ஐயப்பன் விரத விதிமுறைகள்.
***************************

1.முதன் முறை மாலை அணியும் பக்தர் கன்னி ஸ்வாமி என அழைப்பார்கள்.

2.ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும்,பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை குருஸ்வாமியாய் ஏற்று தாய்,தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும்.

3.அவரவர் வசதிக்கேற்ப குருவிற்கு தட்சணை கொடுத்து குருவின் அனுக்கிரகத்தை பெறல் வேண்டும். கொடுக்கும் தட்சணை ஒரு ரூபாயனாலும் குரு ஐயப்பனே தந்ததாக அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4.கார்த்திகை 1ம் தேதி மாலையணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும். காலை உணவை விடுத்து மதியஉணவை ஜயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ணவேண்டும். மாலை பால்,பழம்,பலகாரம் உண்ணலாம்.

5.விரதகாலத்தில் மிக இறுக்கமாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கவேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. திருமணமானவர்கள் குடும்ப வாழ்வில் (இந்த நாட்களில் ஈடுபடக்கூடாது). மனதால் ஜயப்பனை மட்டும் நினைத்து அவன் பாதம் சரணடைய வேண்டும்.

6.உருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி,அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.

7.விரதகாலத்தில் கறுப்பு,நீலம்,பச்சை நிறமுள்ள ஆடைகளை அணியவேண்டும்.கன்னி ஸ்வாமிகள் கறுப்பு மட்டும்தான் அணியலாம்.

8.காலை,மாலை குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஐயப்பனிற்கு துளசி,பால்,பழம்,கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபடவேண்டும்.

ஓம் கன்னிமூல கணபதி பகவானே
சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே
சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே
சரணம் ஐயப்பா
ஓம் அன்னதான பிரபுவே
சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே
சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச்சுவையே
சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகனே
சரணம் ஐயப்பா
ஓம் ஈடில்லாத் தெய்வமே
சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப்பரம் பொருளே
சரணம் ஐயப்பா
ஓம் உலகாளும் காவலனே
சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே
சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குலதெய்வமே
சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப்பங்காளனே
சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த முர்த்தியே
சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே
சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே
சரணம் ஐயப்பா
ஓம் ஒளிரும் திருவிளக்கே
சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே
சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே
சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் கலியுகவரதனே
சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே
சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே
சரணம் ஐயப்பா
ஓம் சிவவைணவ ஐக்கியமே
சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோவில் அரசே
சரணம் ஐயப்பா
ஓம் ஆரியங்காவு ஐயாவே
சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழைப் பாலனே
சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே
சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே
சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே
சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே
சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே
சரணம் ஐயப்பா
ஓம் பம்பையிலே பிறந்தவனே
சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே
சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே
சரணம் ஐயப்பா
ஓம் சாந்தம்நிறை மெய்ப்பொருளே சரணம்ஐயப்பா
ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே
சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சணை அளித்தவனே
சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம்ஐயப்பா
ஓம் வன்புலியின் வாகனனே சரணம்ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே
சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே
சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே
சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே
சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் இருமுடிப்பிரியனே
சரணம் ஐயப்பா
ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே சரணம்ஐயப்பா
ஓம் நித்திய பிரம்மச்சாரியே
சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே
சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே
சரணம் ஐயப்பா
ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே
சரணம்ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம்ஐயப்பா
ஓம் சாந்திதரும் பேரழகே
சரணம் ஐயப்பா
ஓம் பேரூத்தோடு தரிசனமே
சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம்ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம்ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப்பிரியனே சரணம்ஐயப்பா
ஓம் அழுதமலை ஏற்றமே
சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனைப்பிரியனே சரணம்ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றே
சரணம் ஐயப்பா
ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம்ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக்கோட்டையே சரணம்ஐயப்பா
ஓம் கரியிலந்தோடே
சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே
சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே
சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே
சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே
சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதி தீர்த்தமே
சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் திருவேணி சங்கமமே
சரணம் ஐயப்பா
ஓம் ஸ்ரீராமர் பாதமே
சரணம் ஐயப்பா
ஓம் சக்திபூஜைக் கொண்டவனே
சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவனே
சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே
சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே
சரணம் ஐயப்பா
ஓம் பழவினைகள் ஒழிப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம்ஐயப்பா
ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம்ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே
சரணம் ஐயப்பா
ஓம் நிறைவுள்ளம் தருபவனே
சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சிமேடே
சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சிக்குழியே
சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே
சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே
சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே
சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ண சாமியே
சரணம் ஐயப்பா
ஓம் கடுத்தசாமியே
சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே
சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே
சரணம் ஐயப்பா
ஓம் பரவசப் பேருணர்வே
சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய் அபிஷேகமே
சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப்பிரியனே
சரணம் ஐயப்பா
ஓம் நாகராஜாப் பிரபுவே
சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புறத்தம்மனே
சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே
சரணம் ஐயப்பா
ஓம் அக்கினிக் குண்டமே
சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப்பிரியனே
சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே
சரணம் ஐயப்பா
ஓம் சற்குருநாதனே
சரணம் ஐயப்பா
ஓம் மகரஜோதியே
சரணம் ஐயப்பா
ஓம் மங்களமூர்த்தியே
சரணம் ஐயப்பா

****ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா****

9.விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது.காலணி,குடை,மழைக்கு போடும் கவசம் என்பவற்றை தவிர்க்கவேண்டும்.மது அருந்துதல்,பொய் பேசுதல்,மாமிசம் உண்ணுதல்,கோபம் கொள்ளுதல்,கடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது.

10.விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும் பேசி முடிக்கும் போதும் “ஸ்வாமி சரணம்” கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாக முன்னர் அதை எக்காரணம் கொண்டும் அதை கழட்டகூடாது.நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் குரு சாமியிடம் கூறி அவரது கைகளினாலேயே மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும்.பின்னர் மறுவருடம் தான் மாலை அணியலாம்.

11.விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது.இரவில் பாய்,தலையணை என்பவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும்.

12.மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை “மாளிகைப்புறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளை “கொச்சி” என்றும் அழைக்கவேண்டும்.

13.மாதவிலக்கான பெண்களை பார்ப்பது, அவர்கள் தயாரிக்கும் உணவை உண்பது கூடாது.மாதவிலக்கான பெண்களை அறியாமல் பார்க்க நேர்ந்தால் நீராடி 108 சரணம் கூறி வழிபடவேண்டும்.

14.மலைக்கு யாத்திரை புறப்பட சில நாட்களுக்கு முன்னர் விரிவான முறையில் பஜனை,கூட்டுவழிபாடு,பூஜை முதலியன நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி உணவளிக்க வேண்டும்.

15.இருமுடிக்கட்டு பூஜையை குருசாமி வீட்டிலோ,கோவிலிலோ நடத்தலாம்.கணபதியை பிரார்த்தித்து பெற்றோரை வணங்கி,ஐயப்பன் நாமத்தை சொல்லிக்கொண்டே கட்டு நிறைக்க வேண்டும்.

ஸ்வாமியின் முன் அமர்ந்து குருஸ்வாமியின் உதவியுடன் ஒவ்வொரு முத்திரையிலும்….

ஸ்வாமியே சரணம் ஐயப்பா
நெய்யபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
பால் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம் ஸ்வாமி சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
இருமுடிக்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு இருமுடிக்கட்டு
யாருடகட்டு ஸ்வாமியுடகட்டு
யாரைக்காண ஸ்வாமியைக் காண
நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே
பாலபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூரதீபம் ஸ்வாமிக்கே
காணிப்பொன்னும் ஸ்வாமிக்கே
ஸ்வாமியே ஐயப்பா – என்று சரணம் சொல்லி முத்திரையில் நெய்யினை நிறைக்க வேண்டும்.

16.யாத்திரை புறப்படும் போது ஐயப்பன்மார்கள் போய் வருகின்றேன் என்றோ,தன்னுடன் வரும் ஐயப்பன்மார்களை வசதியாக அழைத்துச்செல்வதாகவோ,தன்னுடன் தைரியமாக வரலாம் என்றோ கூறக்கூடாது.

17.யாத்திரை புறப்படும் போது இருமுடியை தலையில் தாங்கி,வீட்டு வாசலில் ஐயப்பனை பிரார்த்தித்துக்கொண்டு தேங்காயை உடைத்து விட்டு சரணம் சொல்லி, போய்வருகிறேன் என எதுவும் கூறாது திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும்.

18.யாத்திரை புறப்பட்டதில் இருந்து கன்னி சாமிமார்கள் இருமுடியை தாமக ஏற்றிக்கொள்ளவோ,இறக்கவோ கூடாது.குருசாமியின் கையாலோ அல்லது பலமலை சாமியின் கையாலோ கொண்டு தான் அதை செய்யவேண்டும்.

19.பம்பையில் நீராடி,மறைந்த முன்னோர்க்கு பித்ருதர்ப்பணம் செய்யலாம்.யாத்திரை முடிந்துதும் பிரசாதங்களை ஏந்தி வந்து,வீட்டு வாசலில் தேங்காய் உடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பூஜை அறையில் பூஜை செய்து கற்பூர ஆராத்தி காட்டி,இருமுடி அரிசியை பொங்கி எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்.

20. 12 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

21.விரதகாலத்தில் மாலை போட்ட சாமிமார்களின் வீடுகளை தவிர வேறெந்த வீட்டிலும் ஐயப்பன்மார்கள் உணவருந்தக்கூடாது.

22.மாலைபோட்ட சாமிமார்கள் அதிலும் கன்னிசாமிமார்கள் மிகவும் கண்டிப்பாக பெருவழிப்பாதையில் செல்லவேண்டும்.

23.யாத்திரை நிறைவு பெற்றதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு ஐயப்பனை பாடித்துதிப்போமாக.

"ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா"

……நன்றி…….

Photo: ஐயப்பன் விரத விதிமுறைகள். *************************** 1.முதன் முறை மாலை அணியும் பக்தர் கன்னி ஸ்வாமி என அழைப்பார்கள். 2.ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும்,பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை குருஸ்வாமியாய் ஏற்று தாய்,தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும். 3.அவரவர் வசதிக்கேற்ப குருவிற்கு தட்சணை கொடுத்து குருவின் அனுக்கிரகத்தை பெறல் வேண்டும். கொடுக்கும் தட்சணை ஒரு ரூபாயனாலும் குரு ஐயப்பனே தந்ததாக அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். 4.கார்த்திகை 1ம் தேதி மாலையணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும். காலை உணவை விடுத்து மதியஉணவை ஜயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ணவேண்டும். மாலை பால்,பழம்,பலகாரம் உண்ணலாம். 5.விரதகாலத்தில் மிக இறுக்கமாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கவேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. திருமணமானவர்கள் குடும்ப வாழ்வில் (இந்த நாட்களில் ஈடுபடக்கூடாது). மனதால் ஜயப்பனை மட்டும் நினைத்து அவன் பாதம் சரணடைய வேண்டும். 6.உருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி,அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். 7.விரதகாலத்தில் கறுப்பு,நீலம்,பச்சை நிறமுள்ள ஆடைகளை அணியவேண்டும்.கன்னி ஸ்வாமிகள் கறுப்பு மட்டும்தான் அணியலாம். 8.காலை,மாலை குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஐயப்பனிற்கு துளசி,பால்,பழம்,கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபடவேண்டும். ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா ஓம் இன்தமிழ்ச்சுவையே சரணம் ஐயப்பா ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா ஓம் உண்மைப்பரம் பொருளே சரணம் ஐயப்பா ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே சரணம் ஐயப்பா ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா ஓம் ஏகாந்த முர்த்தியே சரணம் ஐயப்பா ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா ஓம் கலியுகவரதனே சரணம் ஐயப்பா ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா ஓம் சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா ஓம் குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா ஓம் பம்பையிலே பிறந்தவனே சரணம் ஐயப்பா ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா ஓம் சாந்தம்நிறை மெய்ப்பொருளே சரணம்ஐயப்பா ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே சரணம் ஐயப்பா ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம்ஐயப்பா ஓம் வன்புலியின் வாகனனே சரணம்ஐயப்பா ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே சரணம்ஐயப்பா ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம்ஐயப்பா ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம்ஐயப்பா ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா ஓம் பேரூத்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம்ஐயப்பா ஓம் காளைகட்டி நிலையமே சரணம்ஐயப்பா ஓம் அதிர்வேட்டுப்பிரியனே சரணம்ஐயப்பா ஓம் அழுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா ஓம் ஆனந்தமிகு பஜனைப்பிரியனே சரணம்ஐயப்பா ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம்ஐயப்பா ஓம் இஞ்சிப்பாறைக்கோட்டையே சரணம்ஐயப்பா ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா ஓம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா ஓம் ஸ்ரீராமர் பாதமே சரணம் ஐயப்பா ஓம் சக்திபூஜைக் கொண்டவனே சரணம் ஐயப்பா ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா ஓம் பழவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம்ஐயப்பா ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம்ஐயப்பா ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா ஓம் அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா ஓம் இப்பாச்சிக்குழியே சரணம் ஐயப்பா ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா ஓம் கடுத்தசாமியே சரணம் ஐயப்பா ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா ஓம் கற்பூரப்பிரியனே சரணம் ஐயப்பா ஓம் நாகராஜாப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் மாளிகைப் புறத்தம்மனே சரணம் ஐயப்பா ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா ஓம் அலங்காரப்பிரியனே சரணம் ஐயப்பா ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா ஓம் சற்குருநாதனே சரணம் ஐயப்பா ஓம் மகரஜோதியே சரணம் ஐயப்பா ஓம் மங்களமூர்த்தியே சரணம் ஐயப்பா ****ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா**** 9.விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது.காலணி,குடை,மழைக்கு போடும் கவசம் என்பவற்றை தவிர்க்கவேண்டும்.மது அருந்துதல்,பொய் பேசுதல்,மாமிசம் உண்ணுதல்,கோபம் கொள்ளுதல்,கடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது. 10.விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும் பேசி முடிக்கும் போதும் “ஸ்வாமி சரணம்” கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாக முன்னர் அதை எக்காரணம் கொண்டும் அதை கழட்டகூடாது.நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் குரு சாமியிடம் கூறி அவரது கைகளினாலேயே மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும்.பின்னர் மறுவருடம் தான் மாலை அணியலாம். 11.விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது.இரவில் பாய்,தலையணை என்பவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும். 12.மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை “மாளிகைப்புறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளை “கொச்சி” என்றும் அழைக்கவேண்டும். 13.மாதவிலக்கான பெண்களை பார்ப்பது, அவர்கள் தயாரிக்கும் உணவை உண்பது கூடாது.மாதவிலக்கான பெண்களை அறியாமல் பார்க்க நேர்ந்தால் நீராடி 108 சரணம் கூறி வழிபடவேண்டும். 14.மலைக்கு யாத்திரை புறப்பட சில நாட்களுக்கு முன்னர் விரிவான முறையில் பஜனை,கூட்டுவழிபாடு,பூஜை முதலியன நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி உணவளிக்க வேண்டும். 15.இருமுடிக்கட்டு பூஜையை குருசாமி வீட்டிலோ,கோவிலிலோ நடத்தலாம்.கணபதியை பிரார்த்தித்து பெற்றோரை வணங்கி,ஐயப்பன் நாமத்தை சொல்லிக்கொண்டே கட்டு நிறைக்க வேண்டும். ஸ்வாமியின் முன் அமர்ந்து குருஸ்வாமியின் உதவியுடன் ஒவ்வொரு முத்திரையிலும்.... ஸ்வாமியே சரணம் ஐயப்பா நெய்யபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா பால் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம் ஐயப்ப சரணம் ஸ்வாமி சரணம் தேவன் சரணம் தேவி சரணம் இருமுடிக்கட்டு சபரிமலைக்கு சபரிமலைக்கு இருமுடிக்கட்டு யாருடகட்டு ஸ்வாமியுடகட்டு யாரைக்காண ஸ்வாமியைக் காண நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே பாலபிஷேகம் ஸ்வாமிக்கே கற்பூரதீபம் ஸ்வாமிக்கே காணிப்பொன்னும் ஸ்வாமிக்கே ஸ்வாமியே ஐயப்பா - என்று சரணம் சொல்லி முத்திரையில் நெய்யினை நிறைக்க வேண்டும். 16.யாத்திரை புறப்படும் போது ஐயப்பன்மார்கள் போய் வருகின்றேன் என்றோ,தன்னுடன் வரும் ஐயப்பன்மார்களை வசதியாக அழைத்துச்செல்வதாகவோ,தன்னுடன் தைரியமாக வரலாம் என்றோ கூறக்கூடாது. 17.யாத்திரை புறப்படும் போது இருமுடியை தலையில் தாங்கி,வீட்டு வாசலில் ஐயப்பனை பிரார்த்தித்துக்கொண்டு தேங்காயை உடைத்து விட்டு சரணம் சொல்லி, போய்வருகிறேன் என எதுவும் கூறாது திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும். 18.யாத்திரை புறப்பட்டதில் இருந்து கன்னி சாமிமார்கள் இருமுடியை தாமக ஏற்றிக்கொள்ளவோ,இறக்கவோ கூடாது.குருசாமியின் கையாலோ அல்லது பலமலை சாமியின் கையாலோ கொண்டு தான் அதை செய்யவேண்டும். 19.பம்பையில் நீராடி,மறைந்த முன்னோர்க்கு பித்ருதர்ப்பணம் செய்யலாம்.யாத்திரை முடிந்துதும் பிரசாதங்களை ஏந்தி வந்து,வீட்டு வாசலில் தேங்காய் உடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பூஜை அறையில் பூஜை செய்து கற்பூர ஆராத்தி காட்டி,இருமுடி அரிசியை பொங்கி எல்லோருக்கும் கொடுக்கவேண்டும். 20. 12 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளலாம். 21.விரதகாலத்தில் மாலை போட்ட சாமிமார்களின் வீடுகளை தவிர வேறெந்த வீட்டிலும் ஐயப்பன்மார்கள் உணவருந்தக்கூடாது. 22.மாலைபோட்ட சாமிமார்கள் அதிலும் கன்னிசாமிமார்கள் மிகவும் கண்டிப்பாக பெருவழிப்பாதையில் செல்லவேண்டும். 23.யாத்திரை நிறைவு பெற்றதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு ஐயப்பனை பாடித்துதிப்போமாக. "ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா" ......நன்றி.......


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari