Dharma for Brahmanas and Others


(This articles is derived from ideas in Kanchi Paramacharya’s Deivattin Kural and from Sringeri Acharya’s teachings. Kindly excuse any mistakes or inaccuracies by me.)

Some persons get offended by the very word Sudra. They feel that it is a bad word. In Smrutis-Sastras, the Sudra varna is supposed to be a working class, mostly doing physical work like farming, agriculture, house building etc. It is not an inferior caste but a varna having different type of works. A large number of castes are grouped under Sudra Varna. They are not called as Sudras but by their caste names like Mudaliars, Pillai, Gounders etc. Similarly for Vaisyas and Kshatrias. Even Brahmins have a large number of sub castes but they are generally called as Brahmins and not by their particular caste name.

Some 300 or more years back, the Brahmins led a highly disciplined life and they were like fire compared to other castes. If we see from that context, we can see how the Sastra witer Rishis were fully justified in all their rules. But from today’s perspective when Brahmins have given up their disciplined life and started living like Sudras, the Sastra rules appear discriminatory and not just. But even today nothing prevents any Brahmin from living a highly disciplined life as ordained by Sastras. The administrative rules in Sastras do not hold today as laws have changed and to that extend the Brahmins will have to adopt while still leading a Brahmana type of life.

To illustrate the above, I give some basic Sastra rules, (B) for Brahmins and (S) for Sudras.

  1. WORK: B – Veda chanting, Veda preservation, Scriptural studies, studying other disciplines and teaching to other castes. Performing Yagas (sacrifices) for individual and common good.
    1. S – Doing all types of physical work with dignity.Helping other caste in their efforts. Offering services.
  2. EARNING: B – By Daana (donations) from other castes or other Brahmins, by endowments and charities by Kings and landlords and other rich persons. As Veda chanting is done for common good, they do not get individual salaries from any one except Dakshina for some performances on one off basis.
    1. S – They are paid for the services done. They are employed under other castes and get periodic salaries in cash or kind.
  3. LIFE STYLE: B- get up before 5 AM. Bath. Morning Sandya etc. Pujas, Bramha Yagya, Veda chanting, teaching others, conducting Sacrifices. Noon Bath, Madyanikam, Veda chanting, teaching, evening bath, Sandya etc. No after noon sleep is allowed. Strict rules in dressing and hair arrangement apply.
    1. S – No rigid rules apply. But the whole day they do work for others for salary. No rules of bathing, no rituals prescribed.
  4. FOOD: B – strict restrictions apply. Vegetarian food avoiding Onion, Garlic, hot spices, some vegetables like drumstick, radish etc. Food to be prepared under pure conditions, offered to God and then only taken. Only two meals allowed in a day. No breakfast or evening tiffin etc. No food older than 6 hours or so. No fermented drinks. No eating with holding food in hand or while standing. No outside food allowed. Strict fasting on Ekadasi and other Vrata days.
    1. S – very few restrictions apply. Beef and pork not allowed. No timing or frequency. Purity not specified. Any food any where any time is allowed. No need for in-house food.
  5. WORSHIP: B – generally worshipped Vedic Gods through various rituals and sacrifices. Temple worship also was there but in-house rituals were given priority. Vedanta studies and Spiritual aspiration encouraged.
    1. S – Mostly worshipped various village gods and Temple worship of Siva, Visnu, Durga, Pillayar, Murugan, Kali etc. More involvement with Bhakti. No one prevented them from Vedanta studies or Yoga, Siddha etc. The large number of books in Tamil, Kannada, Telugu etc on these subjects written several centuries back is a proof of this.
  6. COMMON DHARMAS: Be good, do good, do not kill or steal or rape or have other’s wife etc. No falsehood, no cheating, no harming other beings excepts as part of food or sacrifice. Marriages to be in-same-caste only. ALL THESE ARE DHARMAS COMMON TO ALL CASTES.

iF YOU SCAN THE ABOVE RULES, THEN WE EASILY SEE THAT TODAY, BRAHMINS HAVE ADOPTED MOST OF THE S rules as their own and forgotten their B rules! No wonder we see Sastras as being distorted and not just!

If you want to live more like a Brahmin, then be ready to change your job to satisfy the living conditions and timings, be ready for lesser salary and be ready for simple living, and take guidance from Sat sangh. Give up material life full of sense pleasures and come to spiritual living.

Paramacharya of Kanchi says that in olden days more Sudras got attracted with Brahmin ways of living and started adopting Brahmin styles. But today the situation is exactly reverse.

Regards,
V.Muralidharan.

__._,_.___

பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் ?


பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் ?
26-Aug-2014
607download_(1).jpg
பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் ?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.

பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்த ளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.

முக்கியமாக கவனிக்க வேண்டிய து, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன் றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.

பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.

சில வீடுகளில் இடப் பற்றாக்குறை கார ணமாக படுக்கை அறை அல்லது சமை யல் அறை சுவர்களில் உள்ள அல மாரிக ளை பூஜை அறையாக பயன் படுத்துவது ண்டு. அப்படி இருந்தால் வழி படும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழி படுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக் கலாம்.

கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டி ப்பாக தவிர்க்க வேண்டும்.

பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.

ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.

பூஜை அறையில் மந்திர உச்சாடனங் களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண் ணங்களை கொண்டு வரும்.

அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

நன்றி: ஆன்மீகம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன?


ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன?
25-Aug-2014
1961images_(11).jpg
ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன?

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனு க்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை . தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக் கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை பின் பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சட ங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில்ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிற து. இதில் முக்கியமான கருத்து கள் மறைந்துள்ளது. தூரத்து பய ணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட் டிற்கு வரும் மணமக்கள், மகப் பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்க ங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்ப ந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டுஎன்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் ல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத் தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணு க்களை அழித்து நம் நலன் பேனுவ தோடு பிறருக்கும் அந்த விஷகிருமி கள் பரவாது தடுக்கிறது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு-5


விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு-5
ஸ்லோகம்:
ஓம் கணாணாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம்கவீனாம் உபமர்க்ஷவச்தமம்
ஜேஷ்டராஜம் ப்ரம்ஹனாம் ப்ரம்ஹனாச்பத
ஆ நஹ க்ஷ்ரின்வன் நுத்திபிஹி சீதசாதனம்
ஒம் மஹா கனாதிபதயே நமஹா

பொருள்:

கணங்களின் தலைவனான கணபதி பகவானே, உமக்கு என் பூஜையை சமர்பிக்கின்றேன்
அறிவிற்கெல்லாம் அறிவாக ஏதாயினும் அதன் உச்சத்தில் இருப்பவரே
எல்லாவர்க்கும் முதல் கடவுளானவரே, ஓம் என்னும் தாரக மந்திரத்தின் உருவானவரே, யோக நிலையில் இருப்பவரே
எங்கள் பூஜையை கேட்டு நாம் செய்யும் பூஜையில் அமர்ந்து
அருளிடவேண்டும் ஓம் மகாகணபதியே

குறிப்பு

மகாகணபதி முழு முதற்கடவுளாக போற்றபடுபவர். முதல்வன் என்றால் அனைவரும் அவரை பின்பற்றுவர் தானே. அவ்வாறு பூத கணாதிகள் அவரை பின்பற்றுகின்றனர். கல்வி, ஞானம், அறிவு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர் சக்தியின் இச்சா சக்தியால் உதித்த விநாயகர். அவரை வெல்ல யாரும் இல்லை என்று உணர்த்தியவர். ஆளானப்பட்ட சனிஸ்வரனிடமே “இன்று போய் நாளை வா” என்று கூறியவர் அவர். எக்காரியத்தை செய்யும் முன்பும் அவரை வேண்டி விரும்பி அழைத்து உபசரித்த பின் தொடங்கினால் மனமகிழ்ந்து அருளுவார். காரிய சித்தியும் உண்டாகும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

காஞ்சி மகா பெரியவா கருணை மழை:


காஞ்சி மகா பெரியவா கருணை மழை: 1
26-Aug-2014
1064download_(4).jpg
காஞ்சி மகா பெரியவா கருணை மழை: 1

காஞ்சி மகா பெரியவர் ( சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகள் )பற்றி படிக்கும் போதெல்லாம் என் உடம்பு புல்லரிக்கிறது. அவரைப்பற்றி நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஸ்ரீமடத்தில் பக்தியுள்ள குடும்பம். அக்குடும்பத்தின் ஒரு வயோதிகருக்கு பாரிச வாயு வந்து, வலது பக்கம் முழுதும் செயலற்றுப் போனது. மருந்து சுமாரான பலன் குடுத்தது. பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை. அவருடைய மனைவி பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டு பிரார்த்தித்தாள்…."பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும். அவருக்கு பூரணமா குணமாகணும்".

பெரியவா ஒரு நிமிஷம் மெளனமாக இருந்தார். அப்புறம் அந்த அம்மாவிடம் " சரி. அவருக்கு ஒடம்பு சரியாகணும்னா…….என்ன வேணா செய்வியா?"

"என்ன செலவானாலும் பரவாயில்லே பெரியவா"

"அதில்லே………..நான் சொல்லறதா வெளையாட்டா எடுத்துக்க மாட்டியே?"……….

"மாட்டேன்……என்ன சொன்னாலும் செய்யறேன்"

"சீட்டுக்கட்டு ரெண்டு வாங்கி, எப்பவும் அவர் கண்ணுல படறமாதிரி வெச்சிடு. …….கொஞ்சம் கொஞ்சமா நெனவு திரும்பிடும்"

பக்கத்திலிருந்த எல்லாருக்குமே ஆச்சரியம். ஒண்ணும் புரியவில்லை. விநோதமாக இருந்தது! அந்த அம்மாவுக்கோ……தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? சீட்டுக்கட்டு கண்ணுல பட்டுண்டு இருந்தா ஒடம்பு சரியாயிடுமா? ஆச்சர்யமாக இருந்தது. பெரியவா சொன்னபடி செய்தாள்.

சில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு திரும்பியது! பேரன் பேத்திகளோடு சீட்டு விளையாட ஆரம்பித்து, ஒருநாள் "இஸ்பேட்டுக்கு பதிலா ஆட்டின் போடறியேடா!!!!" என்று பேரனை அதட்டினார்! ஆம். பேச்சும் வந்துவிட்டது!

இந்த சீட்டுப் பைத்தியத்துக்கு பெரியவா கொடுத்தது "வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?"

எப்படியிருந்தாலும் "துருப்பு" அவர் கையில்தான்!

கருணை மழை தொடரும்….



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

விநாயகர் சதுர்த்தி சிறப்பு 4


விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு-4
மூஷிக வாகன நமோஸ்துதே:
மூஷிக வாகன நமோஸ்துதே:
மோதக ஹஸ்த நமோஸ்துதே:
ச்சாமர கர்ண நமோஸ்துதே:
விளம்பித்த சூத்ர நமோஸ்துதே:
வாமண ரூப நமோஸ்துதே:
மகேஸ்வரப் புத்திர நமோஸ்துதே:
விக்ன விநாயக பாத நமோஸ்துதே:!
ஸ்லோகம்:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
ச்சாமர கர்ண விளம்பித்த சூத்ர
வாமண ரூப மகேஸ்வரப் புத்திர
விக்ன விநாயக பாத நமஸ்தே!

பொருள்:

மூஷிகத்தை வாகனாமாக கொண்டவரே, மோதகப் பிரியரே
சாமரத்தை போன்ற பெரிய காதுகளை உடையவரே, இடுப்பில் சங்கிலியை போன்ற ஆபரணங்களை அணிந்தவரே
வாமணனை ஒத்த ரூபம் உடையவரே
விக்னங்களை நீக்கியருள்வாய் என உன் பாதம் பணிகிறேன்!

குறிப்பு:

மூஷிகம் என்றல் மூஞ்சூறு. மோதகம் என்றால் ஒரு வகை இனிப்புப் பண்டம்.. பெரிய காதுகளும், வாமாண ரூபமும் (அதாவது அதிகம் உயரம் இல்லாத ரூபம்) … ரசித்து பாடுங்கள் இந்த ஸ்லோகத்தை… அரவணைத்து கொள்வார் உறுதியாக..!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

:அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோய ில் காஞ்சிபுரம்.


அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில்

மூலவர் :சங்குபாணி விநாயகர்
பழமை :500 வருடங்களுக்குள்
ஊர் :காஞ்சிபுரம்
மாவட்டம் :காஞ்சிபுரம்
மாநிலம் :தமிழ்நாடு
திருவிழா:விநாயகர் சதுர்த்தி,சங்கடஹர சதுர்த்தி

தல சிறப்பு:இங்குள்ள விநாயகர் கையில் சங்கை ஏந்தி, சங்குபாணி விநாயகராக அருள்பாலிப்பது சிறப்பு.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 10 மணி வரை,மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில் காஞ்சிபுரம்.

பொது தகவல்:காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயிலுக்குத் தென்கிழக்கிலும் உலகளந்தபெருமாள் கோயிலுக்குத் தெற்கிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சங்குபாணி விநாயகர். சப்பாணி விநாயகர் என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள்!

தலபெருமை:காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் 16 கணபதிகளில் குறிப்பிடத்தக்கவர் இவர். காஞ்சி மாமுனிவராம் மகா பெரியவா யாத்திரை கிளம்பும்போதும், யாத்திரை முடிந்து காஞ்சிக்குத் திரும்பிய பின்பும் இந்தப் பிள்ளையாருக்கு 108 தேங்காய்கள் (சிதறுத் தேங்காயாக) சமர்ப்பிப்பாராம்.

தல வரலாறு:தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான பகை பெரிதாக வலுத்த ஒரு தருணம். தேவர்கள், மறைகளின் (வேதங்கள்) மொழிகளையே படைகளாக்கி (அஸ்திரங்களாக்கி), அசுரர்களின்மீது செலுத்தி அவர்களை ஆற்றல் இழக்கும்படி செய்தனர். அசுரர்களில் ஒருவன் பேராற்றல் படைத்தவன்; சங்கு வடிவில் தோன்றியவன் என்பதால், அவனுக்கு சங்காசுரன் என்று பெயர். இவனுடைய இளவலான கமலாசுரனும் சாதாரணன் அல்ல; தமையனைவிட பல மடங்கு ஆற்றல் நிறைந்தவனாகத் திகழ்ந்தான். இவர்களைக் கொண்டு தேவர்களை முறியடிப்பதுடன், பிரம்ம தேவனிடம் இருக்கும் வேதங்களையும் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டனர் அசுரர்கள். வேதங்கள் தங்கள் வசம் வந்துவிட்டால், அவற்றைப் படைக்கலன்களாக்கி தங்களை பலவீனப்படுத்தும் தேவர்களின் செயல் முடக்கப்படும். தங்களின் திட்டத்தை சங்காசுரனிடம் தெரிவித்தனர். அவன் தன்னுடைய தம்பி கமலாசுரனை அழைத்து, மறைகளைக் கைப்பற்றி வரும்படி பணித்தான். கமலாசுரனும் தனது மாயையினால் பிரம்மனின் இருப்பிடத்துக்குச் சென்று, அவர் அயர்ந்து உறங்கும் வேளையில், வேதங்களைக் கைப்பற்றிக் கொண்டு வந்து அண்ணனிடம் ஒப்படைத்தான். அவற்றைக் கடலுக்குள் மறைத்து வைத்துக் காவல் செய்தான் சங்காசுரன். இதனால் மூவுலகங்களில் வேத நெறி ஒழுக்கங்கள் மறைந்து போயின. படைப்பைத் தொடர இயலாமல் வருந்திய பிரம்மன், சிவனாரைச் சரணடைந்தார். விநாயகரை வழிபட்டால் வினை தீரும் என அறிவுறுத்தினார் கயிலைக் கடவுள். அதன்படியே, பத்மாசனத்தில் (தாமரை ஆசனத்தில்) அமர்ந்து, விநாயகரை வழிபட்டார் பிரம்மன். இதனால் மகிழ்ந்து நான்முகனுக்குக் காட்சி தந்த ஐந்துகரத்தான், வருந்தற்க! உமது பிரச்னை விரைவில் தீரும் என்று அருள்புரிந்தார்.

அதன்பொருட்டு, அந்தணராக உருவெடுத்தார். புதிதாக வேதாகமங்களை உருவாக்கி, ஆயிரம் சீடர்கள் சூழ்ந்து வர, அவற்றை எடுத்துச் சென்று பிரம்மனிடம் தந்தார். மேலும், இவற்றைக் கொண்டு பணியைத் தொடருங்கள். எனது பெயர் மல்லாலர். அசுரர்களை அழிக்க நான் துணை செய்வேன் என்று அங்கிருந்த தேவர்கள் மற்றும் முனிவர்களிடம் தெரிவித்தார். மல்லாலர் என்பவரால் தேவர்களுக்கு வேதாகமங்கள் கிடைக்கப் பெற்றன என்ற தகவல், கமலாசுரனுக்கும் சென்றது. அவன் விஷயத்தை சங்கா சுரனிடம் தெரிவித்தான். கோபம் கொண்ட சங்காசுரன், நீ விரைந்து சென்று மல்லாலரை அழித்து, மறை நூல்களைக் கைப்பற்றி வா! எனக் கமலாசுரனுக்கு ஆணையிட்டான். அவன் பெரும் படையுடன் புறப்பட்டான். மல்லாலரும் தயாரானார். தனது மாயையால் அளவற்ற படைகளை நொடிப் பொழுதில் உண்டாக்கினார். பெரும்போர் மூண்டது. கமலாசுரன் வல்லமைமிக்க அஸ்திரங்களைப் பிரயோகித்தான். அவற்றைத் தனது மழுப்படையால் அழித்தார் மல்லாலர். ஒரு நிலையில் தனது அஸ்திரங்கள் யாவும் அழிந்துபோக, மாயம் செய்து பெரும் பிரளயத்தை உருவாக்கினான் கமலாசுரன்.அந்தப் பிரளய நீரை, தமது தீக்கணையால் உறிஞ்சச் செய்தார் மல்லாலர். தொடர்ந்து போரிட இயலாத கமலாசுரன் மாயமாக மறைந்து, கடலுக்குள் இருக்கும் சங்காசுரனைச் சென்று சந்தித்தான். அவனோ, புறமுதுகு காட்டி ஓடி வந்து, உனது வீரத்துக்கு இழுக்கு தேடிக் கொண்டு விட்டாய்! எனவே, நாளை மீண்டும் செல். எதிரியை வதைத்து வா! என்று மீண்டும் தன் சகோதரனைப் போருக்கு அனுப்பி வைத்தான். இதற்கிடையே, மல்லாலர் வெற்றி பெறப் பிரார்த்தித்து, பெரிய வேள்வியைச் செய்தார் கர்க்க முனிவர். அதிலிருந்து மலையளவு பிரமாண்டமான மயில் ஒன்று தோன்றி, கூ… கா என்று கூவி, பேரொலி எழுப்பியது. அதை மல்லாலரிடம் ஒப்படைத்தார் கர்க்க முனிவர். அந்த மயிலின் மீது ஏறிச்சென்று போர்க்களம் புகுந்தார் மல்லாலர். அவரது சூலப்படை, கமலாசுரனை அழித்தது. இதையறிந்த சங்காசுரன் வெகுண்டான். பெரும்படையுடன் போருக்கு வந்தான்.ஆனால், அவனாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சங்கு வடிவம் கொண்டு, கடலுக்கடியில் சென்று ஒளிந்துகொண்டான். மல்லாலராகிய விநாயகர் அசுரனைத் தேடிச் சென்று அழித்தார். அத்துடன், அவன் ஒளித்து வைத்திருந்த வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தார். இப்படி மயில் வாகனத்தில் வந்ததால், விநாயகருக்கு மயூரேச விநாயகர், மயூர கணபதி என்றெல்லாம் பெயர் உண்டு. அசுரர்களை அழித்தாலும், அவர்களின் ஆன்மாக்களைப் புனிதப்படுத்தி கணநாதர்களாக ஏற்றுக் கொண்டாராம் கணபதி. சங்காசுரனை தமது வெற்றிச் சங்காக துதிக்கையில் தாங்கினாராம். சங்கு ஏந்தியவர் ஆதலால், அவருக்குச் சங்குபாணி விநாயகர் என்று திருப்பெயர் (பாணி – கை) உண்டானது!

Hari Haran's photo.
Hari Haran's photo.

http://youtu.be/XRxUDL5QXPo



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

HARI KRISHNAMURTHY sent you a playlist: “Uploads from Benjamin Collins”


email_header.png
photo.jpg HARI KRISHNAMURTHY has shared a video playlist with you on YouTube
happy ganesh chaturthi
hqdefault.jpg
10
videos
mqdefault.jpg
mqdefault.jpg
mqdefault.jpg
Uploads from Benjamin Collins
PLAYLIST by Benjamin Collins
Help centreEmail optionsReport spam
©2014 YouTube, LLC 901 Cherry Ave, San Bruno, CA 94066

gen_204

HARI KRISHNAMURTHY sent you a video: “How to perform a Ganesh Chaturthi Pooja at home”


email_header.png
photo.jpg HARI KRISHNAMURTHY has shared a video with you on YouTube
happy ganesh chaturthi
mqdefault.jpg
How to perform a Ganesh Chaturthi Pooja at home
by CyclePureAgarbathies
Ganesh Chatruthi Pooja Vidhi

How to perform a Ganesh Chatruthi Pooja at home or office or while travelling with a Sampoorna Ganesh Chaturthi Pooja Pack which includes all necessary pooja items and an audio CD guide with step by step instructions and a handbook in English and 5 Indian languages.

Pack contains an Eco-friendly Idol for immersion.

Buy this pack at http://www.pureprayer.in/Ganesh_Chaturthi_Pooja_Pack?Pid=32#.UiHRCTanpzQ

Help centreEmail optionsReport spam
©2014 YouTube, LLC 901 Cherry Ave, San Bruno, CA 94066

gen_204

मेंहदी (Henna) –


10420017_791747537536494_3955123665644478619_n.jpg

मेंहदी (Henna) –
मेंहदी की पत्तियों का प्रयोग रंजक द्रव्य के रूप में किया जाता है तथा इसकी सदाबहार झाड़ियाँ बाड़ के रूप में लगाई जाती हैं | यह समस्त भारत में मुख्यतः पंजाब,गुजरात,मध्य प्रदेश तथा राजस्थान के शुष्क पर्णपाती वनों में पायी जाती है | स्त्रिओं के श्रृंगार प्रसाधनों में विशिष्ट स्थान प्राप्त होने के कारण,मेंहदी बहुत लोकप्रिय है | मेंहदी की पत्तियों को सुखाकर बनाया हुआ महीन पाउडर बाजारों में पंसारियों के यहां तथा अन्य विक्रेताओं के यहाँ आकर्षक पैक में बिकता है | इसके पत्ते मलने से चिकने तथा लुआबदार हो जाते हैं | इसके कोमल पत्तों को सुखाकर,पीस्सकर मेंहदी के नाम से बेचा जा सकता है | इसका पुष्पकाल एवं फलकाल जुलाई से दिसंबर तक होता है |
मेंहदी का विभिन्न रोगों में उपयोग –

१- लगभग ४.५ ग्राम मेंहदी के फूलों को पानी में पीसकर कपड़े से छान लें,इसमें ७ ग्राम शहद मिलाकर कुछ दिन पीने से गर्मी से उत्पन्न सिरदर्द शीघ्र ही ठीक हो जाता है |

२- मेंहदी में दही और आंवला चूर्ण मिलाकर २- ३ घंटे बालों में लगाने से बल घने,मुलायम,काले और लम्बे होते हैं |

३- दस ग्राम मेंहदी के पत्तों को २०० मिली पानी में भिगोकर रख दें,थोड़ी देर बाद छानकर इस पानी से गरारे करने से मुँह के छाले शीघ्र शांत हो जाते हैं |

४- मेंहदी के बीजों को बारीक पीसकर,घी मिलाकर ५०० मिग्रा की गोलियां बना लें | इन गोलियों को सुबह-शाम पानी के साथ सेवन करने से खुनी दस्तों में लाभ होता है |

५- लगभग ५ ग्राम मेंहदी के पत्ते लेकर रात को मिटटी के बर्तन में भिगो दें और प्रातःकाल इन पत्तियों को मसलकर तथा छानकर रोगी को पिला दें | एक सप्ताह के सेवन से पुराने पीलिया रोग में अत्यंत लाभ होता है |

६- मेंहदी और एरंड के पत्तों को समभाग पीसकर थोड़ा गर्म करे घुटनों पर लेप करने से घुटनों की पीड़ा में लाभ होता है |

७- अग्नि से जले हुए स्थान पर मेंहदी की छाल या पत्तों को पीसकर गाढ़ा लेप करने से लाभ होता है |











परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

GUIDE MAP OF CUISINES OF INDIA


10632787_706309666090808_5957298872628594406_n.jpg?oh=9107804c58dc1337879a07e369f5cd4b&oe=547CF697&__gda__=1416623407_e731b9c5f02785caa98be55b1d417355


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஶ்ரீ கணேச ருணஹர ஸ்துதி.-(ஶ்ரீ காஞ்சி பரமாச ்சார்ய மஹாஸ்வாமிகள்)


விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு-3
ஶ்ரீ கணேச ருணஹர ஸ்துதி.-(ஶ்ரீ காஞ்சி பரமாச்சார்ய மஹாஸ்வாமிகள்)
(இதை யார் இயற்றியது என்பது தெரியவில்லை. சிறிய வயதில் எனக்கு இதை ஶ்ரீ காஞ்சி பரமாச்சார்ய மஹாஸ்வாமிகள் சொல்லிக் கொடுத்தது.)
ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் ப்ரஹ்மாதிதேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம்.
ஸிந்தூர நிறத்தில் இரண்டு கைகளுடனும், சரிந்த வயிற்றுடனும், ப்ரம்மா, முதலிய தேவர்களாலும் ஸித்தர்களாலும் சூழப்பட்டு தாமரை இதழ்களில் அமர்ந்துள்ள கணேச தேவரை நமஸ்கரிக்கின்றேன்.

ஸ்ருஷ்ட்யாதெள ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பல ஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (1)
பிரும்மாவால் உலக ஸ்ருஷ்டிக்கு முன்னால் கார்யசித்திக்காக நன்கு பூஜிக்கப்பட்டபார்வதீ குமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துக் கடன்களையும் போக்கஅனுக்ரஹிக்கட்டும்.

த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் சம்புனா ஸம்யகர்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (2)

திரிபுர சம்ஹாரத்திற்குப் போகும் முன்பு பரமேஸ்வரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

ஹிரண்ய கசிப்வாதீநாம் வதார்த்தே விஷ்ணுநா அர்ச்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (3)

ஹிரண்யகசிபு போன்ற அரக்கர்களை வதிக்கும் முன்பு மஹாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

மஹிஷஸ்ய வதே தேவ்யா கணநாத: ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (4)

மகிஷாசுரனை ஸம்ஹரிக்கும் முன் பார்வதீ தேவியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (5)

தாரகாஸீரனை வதைக்கும் முன், ஸ்ரீ சுப்ரமண்யரால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ய ஸ்வஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (6)

சூரிய தேவனால் தனது கார்ய ஸித்திகாக நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

சசிநா காந்தி விருத்யர்த்தம் பூஜிதோ கணநாயக:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (7)

தனது அழகு நன்கு வளர்வதற்காக சந்திரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

பாலநாய ச தபஸாம் விஸ்வாமித்ரேண பூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (8)

தனது தபஸ்ஸைக் காப்பாற்றிக்கொள்ள விஸ்வாமித்த்ர மஹர்ஷியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன்கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

இதம் த்வ்ருணஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாசனம்ஏகவாரம் படேந் நித்யம் வர்ஷ மேகம் ஸமாஹித:தாரித்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேர ஸமதாம் வ்ரஜேத்.

இந்த ஸ்தோத்திரம் கடுமையான ஏழ்மையைப் போக்க வல்லது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்கள ா?


சரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா?

(டாக்டர் ஆர்.எஸ்.ராமசுவாமி
சென்னை மத்திய அரசு சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர்)

தினமும் சாப்பிடும் உணவு, சரிவிகிதத்தில் இருக்கிறதா, சத்தானதா என்று யோசிக்கும் நாம், அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவைதானா என்று யோசிப்பது இல்லை. அவசரகதியில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்று, சமைக்கவும் சாப்பிடவும் தொடங்குகிறோம். சமையலறையில் குக்கரில் தொடங்கி, கடாய், தவா, பால் பாத்திரம் எனச் நான் ஸ்டிக் பொருட்கள் நிறைந்துகிடக்கின்றன. மண் பானை, இரும்பு, ஈயச்செம்பு, பித்தளை சாமான்களை இனி அருங்காட்சியகத்தில்தான் பார்க்க முடியும் என்ற நிலை.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நவீனமான பாத்திரங்களில் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்கள் என்ன, எந்த வகைப் பாத்திரங்கள் பாதுகாப்பான சமையலுக்குத் தேவை, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம்?

மண் பாத்திரம்

மண்பாத்திரங்களில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் மெதுவாக, ஒரே சீராகப் பரவுகிறது. மேலும், மண்பாத்திரங்களில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவியும், காற்றும் உணவில் ஊடுருவி, சரியான முறையில் சமைக்க உதவுகின்றன. இதனால், அதில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறுகிறது. இதனால், சமைத்த உணவு பல மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும்போது அதிக எண்ணெய் பயன்படுத்தத் தேவை இல்லை. உணவில் உள்ள அமிலத்தன்மையைச் சமப்படுத்தும். உப்பு, புளிப்புச் சுவையுள்ள உணவுகளைச் சமைக்கும் போது, தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது. மண் பாத்திரங்களை, அவ்வப்போது கழுவி வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

இரும்புப் பாத்திரம்
பல காலமாக சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டு வரும் இரும்பு, சமையலுக்கு ஏற்றது. இதில், சமைக்கும்போது வெப்பம் சீராகப் பரவுவதோடு, நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். கொஞ்சம் இரும்புச் சத்து உணவோடு கலந்து உடலில் சேரும். ரத்தசோகையைக் குணப்படுத்தும். ஆனால், துவர்ப்புச் சுவையுடைய பொருட்களை இரும்புக் கடாயில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு, துவர்ப்புச் சுவையுடன் வினை புரிந்து உணவுப்பொருள் கருப்பு நிறமாக மாறுவதுடன், சுவையும் வேறுபடும். விரைவில் கெட்டு விடவும் வாய்ப்புகள் அதிகம். இரும்புப் பாத்திரத்தில் சமைக்கலாமே தவிர, அதில் நீண்ட நேரம் உணவை வைக்கக் கூடாது. சமைத்து முடித்தவுடன் அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுவது நல்லது.

வெண்கலப் பாத்திரம்
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து உண்டால், உடல் சோர்வு நீங்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம். இதில் சமைத்த பொருட்கள் சீக்கிரத்தில் கெட்டுப்போகாது. ஆனால் வெண்கலப் பாத்திரத்தை சரியாகக் கழுவி, வெயிலில் காய வைத்துதான் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் அடுத்த முறை சமைக்கும்போது களிம்புப் படலம் உண்டாகி உணவின் தன்மையே நச்சாக மாறிவிடும். இதனால்தான் வெண்கலப் பானையில் வைத்த பொங்கல், சில சமயங்களில் நிறம் மாறிவிடுவதைக் காணலாம்.

செம்புப் பாத்திரம்
செம்புப் பாத்திரத்தில் சமைத்த உணவுக்குப் பித்த நோய், கண் நோய், சூதக நோய், சுவாசக் கோளாறுகள் போன்ற அனைத்தையும் குணமாக்கும் ஆற்றல் உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் எல்லாம் நீங்கிவிடும்.

ஈயப் பாத்திரம்
ஈயம், நம் உடலுக்கு உகந்ததல்ல. ஈயப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. சளி, இருமல் இருப்பவர்கள் ஈயப் பாத்திரத்தில் சமைத்ததைத் தொடர்ந்து சாப்பிட்டால், வயிறு உப்புசம் ஏற்படலாம். ஈயத்துக்குப் பதிலாக வெள்ளீயப் பாத்திரங்கள் பயன்படுத்தலாம். நாம் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த‌ ஈயச்சொம்பு என்பது வெள்ளீயத்தினால் செய்யப்பட்டது. இந்தக் கலவைதான், ஈயச்சொம்பில் சமைக்கும் ரசம் நல்ல மணத்துடன் இருப்பதற்குக் காரணம்.

பீங்கான் பாத்திரம்
பீங்கானும் காலங்காலமாகப் பயன்பாட்டில் இருப்பதுதான். பீங்கான் சமைப்பதற்கு ஏற்றது என்றாலும், பீங்கான் பாத்திரம் உயர்தரத்தில் ஆனதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காரணம், மலிவு விலை பீங்கான்கள், அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் உயர்ந்தபட்சக் கொதிநிலையில் உருவாக்கப்படுவது இல்லை. இத்தகைய மலிவு விலை பீங்கான்களை, அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதில் சமைத்தால் உணவில் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அலுமினியப் பாத்திரம்
ஒவ்வொரு முறையும் அலுமினியப் பாத்திரத்தைக் கழுவும்போது, அதில் கருப்பாக ஒரு கலவை படியும். அலுமினியம்தான் அது. இந்தக் கலவை உணவில் கலந்து, உடலிலும் சேர்ந்து மூளையில் உள்ள நியூரான்களை அழிக்கும் ஆபத்து ஏற்படலாம். மேலும், தொடர்ந்து பயன்படுத்தும்போது ஆஸ்துமா, காசநோய் போன்ற சுவாசக் கோறுகளும் அல்சர் பாதிப்பும் ஏற்படலாம். அலுமினியம் ஒரு கடின உலோகமாக ((Heavy metal) இருப்பதால், அமிலத்தன்மை கொண்ட தக்காளி போன்ற உணவுப் பொருட்களுடன் வினைபுரிந்து, உடலுக்குள் எளிதாகச் சென்று, தசை மற்றும் சிறுநீரகங்களில் படிய ஆரம்பிக்கும். அலுமினியத்தைத் தவிர்க்க முடியாதவர்கள் சமையல் வேலை முடிந்தவுடன் உணவை வேறு பாத்திரத்துக்கு மாற்றி விடுவது நல்லது.

நான் ஸ்டிக் பாத்திரம்

சமைக்க எளிமையானதாக இருந்தாலும், இதைச் சூடுபடுத்தும்போது வெளிவரும் ‘பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) என்னும் நச்சுப் பொருள் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதைத் தவிர்க்க
முடியாது என்பவர்கள், அதனை மிதமான சூட்டில் சமைப்பது நல்லது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மஹா பெரியவா அருள்வாக்கு : –


மஹா பெரியவா அருள்வாக்கு : –

நன்றி=பால ஹனுமான்.

‘தெய்வம் சில இடங்களில் பிரத்யட்சமாகத் தெரிவதாக மக்கள் நினைக்கிறார்கள். அதேபோல், என்னிடமும் தெய்வம் பிரத்யட்சமாக இருப்பதாக நினைத்து, எனக்கு தியான மரியாதை கொடுத்து, என்னிடம் தங்கள் குறைகளைச் சொல்வது தெய்வத்திடம் சொல்வது போலாகும் என்ற எண்ணத்தில், தங்கள் குறைகளை என்னிடம் கூறுகிறார்கள். அதனாலேயே அவர்கள் ஆறுதலும் அடைகிறார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையையும், அதனால் அவர்கள் ஆறுதல் பெறுவதையும் நான் எப்படித் தடை செய்ய முடியும்? பகலோ இரவோ ஆனால்தான் என்ன… என்னிடம் வருபவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்லவே இந்தச் சரீரம் ஏற்பட்டிருக்கிறது. பக்தர்களுக்கு தரிசனம் தருவதிலும், அவர்களுக்கு இதம் தரும் விதமாகப் பேசுவதிலும் சரீர பலம் குறைந்தாலும் பரவாயில்லை; என் உள்ளத்துக்கு இதுவே பலம்.

பக்தர்கள் என்னை தெய்வமாக எண்ணி வணங்குவதில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடோ பெருமையோ இல்லை. ஆனால், தெய்வத்திடம் முறையிடுவதுபோல் ஒளிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி முறையிடுவது சந்தோஷமாக இருக்கிறது. நான் தெய்வமாக இல்லாவிட்டாலும், என்னை முன்னிட்டு மக்கள் பெறும் தெய்வீ க உணர்ச்சி என்னைப் பரவசப்படுத்துகிறது. அந்த தெய்வீ க உணர்ச்சியுடன் அவர்கள் செய்யும் எந்தக் காரியமும் எனக்கு சந்தோஷம் தருவதாகவே இருக்கும்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

15 HEALTH BENEFITS OF GARLIC


  1. Antibacterial and Antiviral
    Garlic is most well-known for its antibacterial and antiviral properties. They help control bacterial, viral, fungal, yeast and worm infections. Fresh garlic is thought to play a role in preventing food poisoning by killing bacteria like E. coli, Salmonella enteritidis, etc.
  2. To treat skin infections
    The chemical ajoene found in garlic may help treat fungal skin infections like ringworm and athlete’s foot.
  3. Blood thinning
    The anti-clotting properties of ajoene found in garlic help in preventing the formation of blood clots in the body. Hence, it may also increase the risk of bleeding after surgery.
  4. Reduce blood pressure
    Angiotensin II is a protein that helps our blood vessels contract thereby increasing the blood pressure. Allicin in garlic blocks the activity of angiotensin II and helps in reducing blood pressure. The polysulphides present in garlic are converted into a gas called hydrogen sulphide by the red blood cells. Hydrogen sulphide dilates our blood vessels and helps control blood pressure.
  5. Protect heart
    Garlic protects our heart against cardiovascular problems like heart attacks and atherosclerosis. This cardio-protective property can be attributed to various factors. With age, the arteries tend to lose their ability to stretch. Garlic may help reduce this and may also protect the heart from the damaging effects of free oxygen radicals. The sulphur-containing compounds of garlic also prevent our blood vessels from becoming blocked and slow the development of atherosclerosis (hardening of the arteries). The anti-clotting properties of ajoene help prevent clots from forming inside the blood vessels. garlic_veggies_570
  6. Reduce cholesterol
    Garlic has the ability to moderately lower our blood triglycerides and total cholesterol and reduce arterial plaque formation.
  7. Combat allergies
    Garlic is known to have anti-inflammatory property. It can help the body fight against allergies. The anti-arthritic property of garlic is due to diallyl sulphide and thiacremonone. Garlic has been show to improve allergic airway inflammation (allergic rhinitis). Raw garlic juice may be used to immediately stop the itching due to rashes and bug bites.
  8. Remedy for respiratory problems
    Daily use of garlic might reduce the frequency and number of colds. Its antibacterial properties help in treating throat irritations. Garlic may also reduce the severity of upper respiratory tract infections. Its benefits in disorders of the lungs like asthma, difficulty of breathing, etc. make it a priceless medicine. Its ability to promote expectoration makes it irreplaceable in chronic bronchitis.
  9. Diabetes
    Garlic increases insulin release and regulates blood sugar levels in diabetics.
  10. Effective against warts and corns
    Applying fat dissolving garlic extracts to corns on the feet and warts on the hands is thought to improve these conditions.
  11. Cancer prevention
    Daily intake of garlic has been found to lower risk of most types of cancer. This anti-cancer property is due to allyl sulphides found in garlic. PhIP, a type of heterocyclic amine (HCA), has been associated with increased incidence of breast cancer among women. According to studies, diallyl sulphide found in garlic inhibits the transformation of PhIP into carcinogens.
  12. Improve iron metabolism
    Ferroportin is a protein which helps in iron absorption and release. Diallyl sulphides in garlic increase production of ferroportin and help improve iron metabolism.
  13. Stir up passions
    Garlic’s aphrodisiac property is due to its ability to increase the circulation.
  14. Toothaches
    Simply put some crushed garlic clove directly on the affected tooth can help relieve toothaches due to its antibacterial and analgesic properties. But be aware that it can be irritating to the gum.
  15. Reduce weight
    Many researchers believe that obesity is a state of long-term low-grade inflammation. According to recent research, garlic may help to regulate the formation of fat cells in our body. Pre-adipocytes are converted into fat cells (adipocytes) through inflammatory system activity. The anti-inflammatory property of 1, 2-DT (1, 2-vinyldithiin) found in garlic may help inhibit this conversion. This may help prevent weight gain.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

எந்த பிராத்தணைக்கு எந்த கடவுளை வணங்கலாம் ….


ஆன்மிகம் செய்தி
எந்த பிராத்தணைக்கு எந்த கடவுளை வணங்கலாம்……
26-Aug-2014

310download_(3).jpg

எந்த பிராத்தணைக்கு எந்த கடவுளை வணங்கலாம்……

விக்னங்கள், இடையூறுகள் நீங்க…………………………விநாயகர்
செல்வம் சேர………………………………………………………….ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர……………………………………………………………….. ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற…………………………………………… ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற………………………………… ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற…………………… ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க………………………………. ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற………………………………………… ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க……………………………………….. மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற……………………………………….. சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற……………………………. திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க……………………………………… ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க………………………………………….. ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க………………………………………. ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற……………………………… விநாயகர்
சனி தோஷம் நீங்க……………………………………………. ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க…………………………………. திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல………………… ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற…………… சிவஸ்துதி

நோய் தீரமுடி நரைத்தல், உதிர்தல்…………………. மகாலட்சுமி, வள்ளி

கண் பார்வைக் கோளாறுகள்……………………………. சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்

காது, மூக்கு, தொண்டை நோய்கள்…………………. முருகன்


ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்.. மகாவிஷ்ணு


மாரடைப்பு, இருதய கோளாறுகள்……………………. சக்தி, கருமாரி, துர்க்கை


அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா-தட்சிணாமூர்த்தி, முருகன்

நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு……………………………… முருகன்


பால்வினை நோய்கள், பெண்களுக்கான

மாதவிடாய் கோளாறுகள்……………………………….ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி

மூட்டுவலி, கால் வியாதிகள்……………………………….. சக்கரத்தாழ்வார்
வாதங்கள்………………………………………………………………… சனிபகவான், சிவபெருமான்
பித்தம்……………………………………………………………………… முருகன்
வாயுக் கோளாறுகள்……………………………………………… ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்………………………………………………… சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்………………………………… முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு…………………………………………. சங்கர நாராயணன்
அம்மை நோய்கள்………………………………………………….. மாரியம்மன்
தலைவலி, ஜீரம்…………………………………………………….. பிள்ளையார்
புற்று நோய்…………………………………………………………….. சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு……………………………………………… விஷ்ணு

நன்றி…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

TODAYS TEACHERS==– MENTORS OR MENTALS…(THIS HAS BEEN POSTED NOT TO HURT ANYONE BUT TO CREATE AWARENESS)


teachers beware

குழந்தைகளை மனிதனாக வளர்ப்பது பெற்றோர்களின் பொறுப்பு தானே?'' ''ஆனால், அது அவர்கள் கட்டுப்பாட்டில் மட்டும் உள்ள விஷயமல்ல! நெருங்கிய நண்பர் ஒருவர் தன் கிராமத்துத் திரு விழாவுக்குக் குடும்பத்துடன் தனி காரில் செல்லும்குதூ கலத்துடன் ஏற்பாடுகளைச் செய்தார். தனக்கும் மனைவிக்கும் ஆறு மாதங்களாக விடுமுறைகள் சேர்த்து, ஊர்க்காரர்களிடம் சொல்லிவைத்து சகலத் துக்கும் ஏற்பாடு செய்துவிட்டார். மூன்று நாட்களுக்கு முன் பையனுக்கு ஸ்கூலில் லீவு சொல்லி இருந்தார். மறுநாள், முகம் இருண்டுபோய் ஸ்கூலிலிருந்து திரும்பி இருக்கிறான் அந்தப் பையன். சாப்பிடாமல், பேசாமல், ஓடியாடாமல் ஜன்னி வந்தது போல தூங்கிப்போயிருக் கிறான். தூக்கத்தில் 'நான் வேஸ்ட் இல்லை. நான் வேஸ்ட் இல்லை. நான்தான் கிரேட்!' என்று புலம்பி இருக்கிறான். என்னவோ ஏதோ என்று எழுப்பி விசாரித்தால், 'நீங்க ஸ்கூலுக்கு வந்து லீவு சொல்லிட்டுப் போனதும் எங்க மிஸ் என்னைத் திட்டுதிட்டுன்னு திட்டிட்டாங்க. 'மூணு நாளு ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு நீ ஊர் சுத்தப் போறியா? நீ எதுக்கும் லாயக்கில்லை. நீ சுத்த வேஸ்ட். இந்த மூணு நாள் பாடங்களை நீ எப்படி பிக்கப் பண்ணுவ... நீ வேஸ்ட்'னு இன்னிக்குப் பூரா திட்டிட்டே இருந்தாங்க. ப்ளீஸ்ப்பா! நான் ஊருக்கு வரலை. நான் வேஸ்ட் இல்லப்பா... நான் கிரேட்!' என்று இன்னும் என்னென்னவோ புலம்பியிருக்கிறான். மகனின் நிலையைப் பார்க்கச் சகிக்காமல் டூரையே கேன்சல் செய்துவிட்டார் நண்பர். இத்தனைக்கும் அந்தப் பையன் படிப்பது ஒன்றாம் வகுப்பு! பச்சிளம் பாலகனுக்கு அந்த வார்த்தைகள் எத்தனை பெரிய மென்டல் அட்டாக்! இப்போது சொல்லுங்கள், பெற்றோர்கள் மட்டும்தான் 'மனிதர்'கள் உருவாகாமல் போவதற்குக் காரணமா?'' - கி.சித்ரா, மதுரை நானே கேள்வி.. நானே பதில்!

Vikatan EMagazine

குழந்தைகளை மனிதனாக வளர்ப்பது பெற்றோர்களின் பொறுப்பு தானே?”

”ஆனால், அது அவர்கள் கட்டுப்பாட்டில் மட்டும் உள்ள விஷயமல்ல!

நெருங்கிய நண்பர் ஒருவர் தன் கிராமத்துத் திரு விழாவுக்குக் குடும்பத்துடன் தனி காரில் செல்லும்குதூ கலத்துடன் ஏற்பாடுகளைச் செய்தார். தனக்கும் மனைவிக்கும் ஆறு மாதங்களாக விடுமுறைகள் சேர்த்து, ஊர்க்காரர்களிடம் சொல்லிவைத்து சகலத் துக்கும் ஏற்பாடு செய்துவிட்டார். மூன்று நாட்களுக்கு முன் பையனுக்கு ஸ்கூலில் லீவு சொல்லி இருந்தார். மறுநாள், முகம் இருண்டுபோய் ஸ்கூலிலிருந்து திரும்பி இருக்கிறான் அந்தப் பையன். சாப்பிடாமல், பேசாமல், ஓடியாடாமல் ஜன்னி வந்தது போல தூங்கிப்போயிருக் கிறான். தூக்கத்தில் ‘நான் வேஸ்ட் இல்லை. நான் வேஸ்ட் இல்லை. நான்தான் கிரேட்!’ என்று புலம்பி இருக்கிறான். என்னவோ ஏதோ என்று எழுப்பி விசாரித்தால், ‘நீங்க ஸ்கூலுக்கு வந்து லீவு சொல்லிட்டுப் போனதும் எங்க மிஸ் என்னைத் திட்டுதிட்டுன்னு திட்டிட்டாங்க. ‘மூணு நாளு ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு நீ ஊர் சுத்தப் போறியா? நீ எதுக்கும் லாயக்கில்லை. நீ சுத்த வேஸ்ட். இந்த மூணு நாள் பாடங்களை நீ எப்படி பிக்கப் பண்ணுவ… நீ வேஸ்ட்’னு இன்னிக்குப் பூரா திட்டிட்டே இருந்தாங்க. ப்ளீஸ்ப்பா! நான் ஊருக்கு வரலை. நான் வேஸ்ட் இல்லப்பா… நான் கிரேட்!’ என்று இன்னும் என்னென்னவோ புலம்பியிருக்கிறான். மகனின் நிலையைப் பார்க்கச் சகிக்காமல் டூரையே கேன்சல் செய்துவிட்டார் நண்பர். இத்தனைக்கும் அந்தப் பையன் படிப்பது ஒன்றாம் வகுப்பு!

பச்சிளம் பாலகனுக்கு அந்த வார்த்தைகள் எத்தனை பெரிய மென்டல் அட்டாக்! இப்போது சொல்லுங்கள், பெற்றோர்கள் மட்டும்தான் ‘மனிதர்’கள் உருவாகாமல் போவதற்குக் காரணமா?”

– கி.சித்ரா, மதுரை
நானே கேள்வி.. நானே பதில்!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அற்புதம் நிறைந்த பெண்மையும், பெருமையும்! (ஶ்ரீ காஞ்சி பரமாச்சார்ய மஹாஸ்வாமிகள்)


அற்புதம் நிறைந்த பெண்மையும், பெருமையும்!
(ஶ்ரீ காஞ்சி பரமாச்சார்ய மஹாஸ்வாமிகள்)
அவ்வையின் விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்

பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎ றிப்பப்

பேழை வயிறும், பொரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த தூய மெய்ஞ்ஞான

அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!

ஹிந்து மதத்திலும் வேதங்களிலும் புராணங்களிலும் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக கௌரவம் தரப்பட்டிருக்கிறது, பெண்களை சாதாரண மனிதரைப்போல் பாவிக்காமல் தெய்வமாகவே கருதி கௌரவம் தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது, வயதான பெண்களை மட்டுமல்லாமல் சிறுவயது பெண் குழந்தையைக் கூட “பாலா த்ரிபுரசுந்தரியாக – கன்னிகையாக” பூஜிக்கிறோம், வயதான பெண்களை “ஸுவாஸினிகளாக – அம்பாளாக” பாவித்து பூஜிக்கிறோம்,

ஒரு பெண் (மனைவி) அனுமதியின்றி ஆண் (கணவன்) செய்யும் தானம் தர்மம் போன்றவைகள் பலனைத்தராது, தனது பெற்றோருக்கு செய்யும் ச்ராத்தம் கூட பெண் (மனைவி) கூட இருந்தால்தான் (ஔபாஸன அக்னியில்) நடத்தமுடியும்.

“யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:” என்பதாக எந்தக் குடும்பத்தில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்குதான் அனைத்து தெய்வ பூஜைகளும் விரதங்களும் பலனைத்தரும் என்கிறார் மனு, ஆகவே ஆண்களைவிட பெண்களுக்குத்தான் சுலபமாக அனைத்து உரிமைகளும் நமது சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் சுவபாவமாகவே அபலைகள் (உடல் வலிமை குன்றியவர்கள்) என்பதால் அவர்களுக்கு அடிக்கடி ஓய்வு தரப்படுகிறது,

“அர்த்தானாம் ஆர்ஜநே சைவ வ்யயே சைவ நியோஜயேத்” என்று, சம்பாதிக்கும் பணத்தை சொத்தை பொருளை வீட்டுப் பெண்களிடம் மனைவியிடம் ஒப்படைத்து, அவர்கள் மூலமாக அவற்றை சிலவு ‘செய்ய’ச் செய்யவேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். இப்படி பெண்களுக்கு அதிகமாக கௌரவம் தரக்காரணம் அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும் தபஸ் (கற்பு) சக்திதான், ஆம்!

ஆண்கள் பலவிதமாக கஷ்டப்பட்டு பல சாதனைகள் செய்து சம்பாதிக்கும் “தபஸ்” சக்தியை இறைவன் பெண்களுக்கு இயற்கையாவே அமைத்திருக்கிறார், இந்த சக்திக்குத்தான் பதிவ்ரதா சக்தி எனப்பெயர், தனது நடவடிக்கையின் மூலமும் தனது ஆசாரத்தாலும், அன்பாலும் சிற்சில கட்டுப்பாடுகளாலும் இந்த சக்தியை அனைத்துப் பெண்களும் முன் காலத்தில் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள், அத்துடன் தேவையான நேரத்தில் அத்தகைய தனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்தும் வந்தார்கள்.

தனது கணவனை, கணவன் ஆசைபட்ட தாஸியின் வீட்டுக்கு கூடையில் சுமந்து சென்றாள் நளாயினீ என்னும் பதிவிரதை, ஆணி மாண்டவ்யர் சாபமிட்டார், விடிந்தால் உன் கணவனுக்கு மரணம் என்று, கணவனின் மரணத்தைத் தடுக்க வேறு வழி தெரியாத கற்புக்கரசி நளாயினி, சூர்யனே உதிக்கக் கூடாது என்று ஆணையிட்டாள், சூர்யனும் உதிக்கவில்லை, பிறகு தேவர்களின் ப்ரார்தனைக்கிணங்க மறுபடி சூர்யனை உதிக்கச்செய்தாள், ஸ்ரீமத் ராமாயணத்தில் ஓர் சம்பவம் ஸ்ரீ ராமரின் தர்மபத்னி சீதாதேவி ராவணணிடம் தனது கற்பின் பெருமைகளைக் கூறுகிறாள்.

|| அஸந்தேசாத் து ராமஸ்ய தபஸசாநு பாலநாத்
ந த்வாம் குர்மி தக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹ! தேஜஸா ||

ராவணா!, நீ செய்யும் கொடுமைகளுக்கு நான் நினைத்தால் உன்னை எனது கற்புக்கனலால் எரித்து சாம்பலாக்கிவிடுவேன், ஆனால் நான் செய்யமாட்டேன், ஏன் தெரியுமா!, எனது கணவர் எனக்கு (ஆபத்காலத்தில் உனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்திக்கொள் என்று) ஆணையிடவில்லை, அவர் சம்மதமின்றி நான் செய்ய மாட்டேன், ஆகவே நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்கிறாள், இதுதான் பதிவ்ரதா சக்தி.

கற்புத் தவறாத மங்கையர்க்கோர் மழை: பதிவ்ரதா சக்தியுடன் திகழும் மாதர்க்காக மாதம் ஒருமுறை மழை பெய்யும் என்கிறாள் ஔவை பிராட்டி, கண்ணகி என்னும் கற்புக்கரசி தனது பதிவ்ரதா சக்தியால் மதுரை மாநகரையே எரித்தாள் என்பதை இலக்கியம் நமக்கு எடுத்துரைக்கிறது, இதைப்போல் நமது தேசப்பெண்கள் தனது பதிவ்ரதா சக்தியின் மூலம் மிகப்பெரும் காரியங்களையும் சாதித்துள்ளனர், ஆனால் இன்றைய பெண்களிடமும் அத்தகைய சக்தி இருக்கிறதா? என்று கேட்டால், ஆம் இன்றளவும் அனைத்து பெண்களிடமும் இத்தகைய சக்தி இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் பதில்.

ஆனால் இன்றைய பெண்கள் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில்லை, ஏன் என்றால் பெண்கள் பலர் தன்னிடம் இத்தகைய பதிவ்ரதா சக்தி இருப்பதையே தெரிந்து கொள்ளவில்லை, மேலும் பலர் சுவபாவமாக (இயற்கையாக) அமைந்த இந்த தனது சக்தியை பாதுகாக்கத் தெரியாமல் வழி தவறி இழந்து விட்டார்கள், பலர் இழந்து கொண்டிருக்கிறார்கள், இதற்குக்காரணம் பதிவ்ரதா சக்தியை சரியாக பாதுகாக்காததுதான், இதை பாதுகாக்கும் வழிமுறைகளாக பெண்கள் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

எப்போதும் தந்தை கணவர் மகன் என்னும் பாதுகாப்பு வட்டத்தில் வாழ வேண்டும், குல சம்ப்ரதாயங்களை அனுசரித்து, செய்ய வேண்டிய (குலதைவ ப்ரார்த்தனை சமராதனை போன்றவற்றை) செய்யச் செய்ய வேண்டும், செய்யக்கூடாத செயல்களிலிருந்து குழந்தைகளை கணவனை தடுக்க வேண்டும், தானும் தவிர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை அளிக்க வேண்டும்.

வேத சாஸ்திரத்தை அனுசரித்து பற்பல கர்மாக்களை சொல்லி வந்த ‘ஆபஸ்தம்ப மஹர்ஷி’, தனது “ஆபஸ்தம்ப க்ருஹ்யஸூத்ர” புஸ்தகத்தில் “அட்ஞீபீஙஹட்க்ஷீணூஜ்சூ: ஙணூசூணிச்ஙூயு ஆவ்ருத சாஸ்த்ரீப்ய: ப்ரதீயேரன்” நான் கூறாத பல குடும்ப சம்ப்ரதாயங்களையும் சாஸ்திரங்களையும் குடும்பத்திலுள்ள பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்

ஏனென்றால் இன்றும் கூட பல குடும்பங்களிலும் நடைபெறும் தெய்வ பித்ரு காரியங்கள் பெண்களின் தூண்டுதலாலேயே பெண்களின் ஒத்துழைப்பாலேயே நடைபெறுகின்றன, ஆகவே குடும்பத்தில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும், அவரவர்கள் தாயார் மாமியார் போன்ற பெரியோர்களிடமிருந்து குடும்பப் பழக்க வழக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.

பெரியோர்களைக் காணச் செல்லும் போதும் ஆலயங்களுக்குச் செல்லும் போதும் ஆடை அணிவதிலும் மற்றும் சில விஷயங்களிலும் (தலையை விரித்துப் போட்டுக் கொள்ளாமல் இருத்தல், ஆசாரமாக ஆடை அணிதல்) சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், முன்னோர் ஆசாரப்படி சாஸ்திரப்படி தனது கணவனையும் தனது குழந்தைகளையும் அழைத்துச் செல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு வாஸுகி தேவி ‘பதிவ்ரத’த்துடன் கணவருக்குப் பணிவிடை செய்ததால்தான் இன்றையதினம் நமக்கு ஐயன் வள்ளுவன் மூலம் திருக்குறள் என்னும் பொக்கிஷம் கிடைத்துள்ளது, ஒரு சாரதாதேவியின் அனுகூலத்தால்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உலகம் போற்றும் உத்தம ஞானியானார், குடும்பத்தைத் துறந்து விட்டு தபஸ் செய்யக் கிளம்பிய யாக்ஞவல்க்ய மஹர்ஷியை தடுத்து நிறுத்தி தாங்கள் எதை (மரணமற்ற தன்மையை) நோக்கிச் செல்லுகிறீர்களோ எனக்கும் அந்த வழியை காட்டிவிட்டு, என்னையும் அந்த வழியிலேயே அழைத்துச் செல்லுங்கள் ,என்று தைரியமாகக் கூறினாள் மைத்ரேயி.

ஆகவே வயதானவர்கள் வயதான காலத்தில் பொருப்புகளை தனது நாட்டுப்பெண், பெண், முதலானவர்களிடம் ஒப்படைத்து ஆத்யாத்மிக விஷயத்தில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். நமது பாரததேசப் பெண்களுக்குத்தான் இத்தகைய பதிவ்ரதா சக்தி அதிகமாக இயற்கையாகவே இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பெண்களும் தனக்குள்ள சக்தியை உணர்ந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு தனது தபஸ் (கற்பு) சக்தியை பாதுகாத்து வளர்த்து இந்த தேசத்திற்கும் தனக்கும் நன்மையை செய்ய இறைவன் அனுக்ரஹிக்கட்டும்.




परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சிவனுக்கு அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தையட ையலாம்


சிவனுக்கு அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தையடையலாம்
சிவபிரானுக்கு நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீங்கும்.
ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ள எல்லோரும் சிவபதத்தை யடைவர்.
கை இயந்திரத்தாலுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தையடையலாம்.
பால் அபிஷேகஞ் செய்தால் அலங்காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத பசுக்களைத் தானஞ்செய்த பலன் கிடைக்கும்.
தயிரபிஷேகஞ்செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி முடிவில் சிவபதங் கிடைக்கும்.
தேன் அபிஷேகஞ் செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்குவதுடன் அக்கினிலோகத்தையடைதலும் ஏற்படும்.
கருப்பஞ்சாரபிஷேகஞ் செய்தால் வித்தியாதரருடைய உலகத்தையடையலாம்.
பச்சைக்கற்பூரம் அகிலென்னுமிவற்றுடன் கூடின நீரை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தை அடையலாம். வாசனையுடன் கூடின சந்தனாபிஷேகஞ் செய்தால் கந்தர்வலோகத்தை அடையலாம்.
புஷ்பத்தோடு கூடிய நீரால் அபிஷேகஞ் செய்தால் சூரிய லோகத்தையடையலாம். சுவர்ணத்தோடு கூடிய நீரின் அபிஷேத்தால் குபேரலோகத்தையும், இரத்தினத்தோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் இந்திரலோகத்தையும், தருப்பையோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் பிரம்மலோகத்தையும் அடையலாம்.
குறிக்கப்பட்ட திரவியங்கள் கிடையாவிடில் ஆடையால் பரிசுத்தமான சுத்த ஜலத்தால் அபிஷேகஞ் செய்யவேண்டும்.
இவ்வாறு செய்தாலும் எல்லா விருப்பங்களும் நிறைவேறக்கூடிய வருணலோகத்தை அடைதல் கூடும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வேதத்திற்கு நிகரான மந்திரம் திருமூலர் தி ருமந்திரம்


வேதத்திற்கு நிகரான மந்திரம்

திருமூலர் திருமந்திரம்

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும்.

எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம்.

பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார்.

இதை யாரும் செய்யலாம். ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.
தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே.

இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே.

நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே.

ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார்.

சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார்.
சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார்.
சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள்.

இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீகம் என்றால் அன்புதான்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Kanchi Acharyal says in his ‘Srimukham’:


10644822_633329733456134_262835581936373790_n.jpg?oh=0daed8b4f2c6cdbf82943cff0b004c40&oe=54637D94&__gda__=1417322921_be7e9da6b3b1a1bea8fbd0c35ad3c8e6

Kanchi Acharyal says in his ‘Srimukham’:

Sanatana Dharma, now popularly called Hinduism or Hindu Dharma or Hindu tradition, is a code of ethics, a way of living through which one may attain the enlightenment or liberation from the cycle of birth and death. The Hindu tradition is the world’s most ancient culture and socio, spiritual and religious tradition. It represents much more than just a religion, it is a way of life with a coherent and rational view of reality.

Hindu tradition does not denote a creed of religion but represents a code of conduct and a value system that has spiritual freedom as its core. It is God-centred rather than prophet centered, experience based rather than belief based, inherent in nature and inclusive of all, both imminent and transcendent, and it loves all and excludes none. Our Hindu tradition never creates fear of God but makes God manifest in the human heart not in an anthropomorphic form but as the absolute and universal one in whom all diversities reside in perfect harmony.

The rituals of our tradition are prescribed by the sages of yore for the individual and social welfare. The rituals may be performed on specific occasions or at the discretion of the individual or community. They may be performed by an individual or group either in public or in private or before specific people.The purposes of rituals are varied: religious obligations or ideals, satisfaction of spiritual or emotional needs of the practitioner, strengthening of social bonds, social and moral education, demonstration of respect or submission, stating one’s affiliation, obtaining social acceptance or approval for some event or, sometimes, just the pleasure of the ritual itself.

‘Svakarmana tamabhyarchya siddhim vindati manava’: is the dictum of the Gita. One can attain the spiritual freedom by performing the rituals as enjoined in the Vedas by surrendering all actions along with their fruits to the Lord. Rituals help building a free sense of group identity.

Brahmasri Sarma Sastrigal, an ardent devotee of our Srimatam, has written many books in Tamil on the performance of Vedic rituals. His latest book The Great Hindu Tradition in English seems to be an encyclopedia on the rituals of our Sanatana Dharma. It is observed that he has taken great strain in bringing out this book only to make the younger generation of the Hindu community realize the intricacies of the Vedic way of life. This book will certainly help them know about our hoary heritage.

We appreciate the continuous and steadfast endeavour of Brahmasri Sarma Sastrigal in publishing such valuable and useful books on the traditional Hindu way of life.

We pray Sri Maha Tripurasundari Sameta Sri Chandramouleeswara Swami to shower Their blessings on Brahmasri Sarma Sastrigal and those who are involved in publishing such valuable books.

We bless his continuous, selfless and enduring service that brings welfare to all.

-Narayanasmriti:

Sarma Sastrigal's photo.
Sarma Sastrigal's photo.







































परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உபநிடதங்கள், கீதை ஆகியவற்றை படியுங்கள். உ ங்கள் முதாதையர்களின் சிறப்பு உங்களுக்கு பு ரியும்.


யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எம் உலகதத்துவம்

கடவுளை கேவலப்படுத்துவது எவ்வாறு என்றால்
கடவுளுக்கு தனியாக எல்லாவற்றையும் படைத்து நிர்வாகம் செய்ய சக்தி இல்லை.
படைக்க ஒரு கடவுள் வேண்டும்
காக்க ஒருவர் வேண்டும் அழிக்க ஒருவர் வேண்டும் குலத்துக்கு குலம் ஒரு கடவுள் வேண்டும்
என்று கடவுள் தன்னந்தனியே அனைத்தையும் செய்ய இயலாதவன் என நினைப்பது தானே அவனை கேவலப்படுத்துவது.
கடவுள் திருடினார் கடவுள் கற்பழித்தார் கடவுள் தூங்கினார் கடவுள் முன் யோசனை இன்றி வரம் கொடுத்து விட்டு அரக்கனிடம் மாட்டிக் கொண்டார் கடவுள் மனைவியை எதிரி கடத்தி கொண்டு போனான்
etc. etc.,
இப்படியெல்லாம் கூறினால் தானே கடவுளை இழிவு படுத்துவதாகும். //////////////////////////////////////////////////////

உங்கள் முன்னோர்களின் நம்பிக்கைகளை நீங்கள் மிக குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள் என்பது உங்கள் கேள்வியில் தெரிகிறது. நீங்கள் நினைக்கும் அளவிற்கு நம் முன்னோர்கள் அறிவில்லாதவர்கள் அல்ல. உலகத்துக்கே ஆன்மீக வழிகாட்டியாக இருந்தவர்கள் நம் முன்னோர்கள். அரேபிய/துருக்கிய படைகளின் ஆக்கிரமிப்பால் இன்று இப்படி நம் மக்களே நமக்கு எதிராக பேசும் சூழ்நிலை வந்துள்ளது.

கடவுள் என்பது யார் ? அனைத்தையும் கட உன்னுள் அவரை உணர்வாய் என்பதே கடவுள் எனும் அருமையான தமிழ் சொல்லின் சிறப்பு. இந்திரனும், சந்திரனும், சூரியனும் கடவுள் அல்ல. அவர்கள் தேவர்கள். நம்மை விட ஆற்றல் கொண்ட சக்திகள் அவ்வளவே.

கடவுள் தனியாக செய்கிறார் என்பதே உங்கள் குழப்பத்தை காட்டுகிறது. அவன் பிரிக்க முடியாமல் எல்லாவற்றிலும் இருக்கும் நிலையில் அவனை எப்படி நீங்கள் தனியாக இருக்கிறான் என்று சொல்ல இயலும் ? தனியாக, பலவாக என்றெல்லாம் நீங்கள் கடவுளை வரையறுத்து விட முடியாது.

தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அது குளமாக தேங்கி இருக்கிறது, நதியாக ஓடுகிறது, கடலாக பெருகுகிறது, பெருங்கடலாக சூழ்ந்திருக்கிறது, ஏன் நம் உடலுக்குள்ளும் இருக்கிறது. அந்த தண்ணீரை ஏன் நாம் கடல், நதி, குளம் என்று பிரிக்க வேண்டும் ? எல்லாமே தண்ணீர் தானே ? எதற்காக இந்த பிரிவுகள் ? ஆக இறைவனை பல்வேறு வகைகளில் வரையரை படுத்திக் கொள்வது நம் அவசியத்தை கொண்டு தான். இறைவனின் பேராற்றலை நம்மால் அளவிட முடியாது. நம்மால் அருவம், உருவம் என அவனை வரையறுக்க முடியாது, நம்மால் ஒரு புனித நூலை படித்து அவனை புரிந்துக் கொண்டு விட முடியாது. நாம் செய்வதெல்லாம் நம் சக்திக்கு தகுந்தார் போல் அந்த அளப்பறிய சக்தியை உருவகப்படுத்தி வணங்குவதுதான்.

சிலர் ஒரு உருவத்தை கொண்டு அந்த அளப்பறிய பேராற்றலை வணங்குகிறார்கள். சிலர் ஒரு ஒலியை (உதாரணம் "அல்லா") உச்சரித்து இறைவனை வணங்குகிறார்கள். சிலர் ஒரு குறியை ( லிங்கம் அல்லது சிலுவை) வணங்குகிறார்கள். இப்படி வணங்குவது அவரவர் தன்மைக்கும், சித்தாந்தத்திற்கும் தகுந்தாற் போல் பலவிதமாக உள்ளது. அறிவார்ந்த மக்கள் இதை உணர்கிறார்கள். அறிவில்லாத காட்டுமிராண்டிகளோ, தாங்களே இறைவனை புரிந்துக் கொண்டு விட்ட மேதைகள், அவனுக்கு உருவம் இல்லை என்று அறியாமையில் உளறுகிறார்கள், மற்றவர்களை ஏளன படுத்துகிறார்கள்.

அரேபியர்க‌ள் காட்டுமிராண்டிகளாய் திரிந்த காலத்திலேயே சித்தாந்த செழுமையின் உச்சத்தில் இருந்தது நம் நாடு என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும். ஆகையால் சினிமா வியாபாரிகள் காட்டும் புராண கதைகளை பார்த்து விட்டு இந்து மகா சமுத்திரத்திரத்தை தவறாக கணக்கிட்டு விடாதீர்கள். உபநிடதங்கள், கீதை ஆகியவற்றை படியுங்கள். உங்கள் முதாதையர்களின் சிறப்பு உங்களுக்கு புரியும். உங்கள் முன்னோர்கள் கத்தி முனையில் மதம் மாற்றிய கயவர்களின் சூழ்ச்சியையும் நீங்கள் உணர்வீர்கள்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE