MahAlaya paksham


MahAlaya Paksham commences in about 15 days from to-day. To be precise, MahAlaya Paksham commences this year on Tuesday the 9th of September, 2014 and lasts upto Sept 24. MahAlayaAmAvAsya falls on Sept.24. In this context it will be beneficial to remind ourselves of the following SAstraic provisions:-

1. Performing SrAdham during this Paksham is a must. If not feasible to perform with homam and feeding of brahmanas according to pArvana VidhAnam, it should be performed at least as hiranya srAdham.
2.
Throught the Paksham, daily Tarpanam must be done, failing which one renders himself liable for Pitr sApam.
3.
If SrAdham is performed on either one of MahAbhrani, MadhyAshtami and VyatIpAtam it is meritorious. One gets the benefit of performing srAdham at Gaya. On chaturdasi, srAdham is performed only for those who met with unnatural death.
4. Only during MahAlayapaksham, tarpanam is performed for kArunika pitrs. Now, who all can be called asKArunika Pitr? Father`s elder and younger brother, one`s elder brother, younger brother, father`s sisters, maternal uncles, mother`s elder and younger sisters, their sons, one`s deceased wife, father-in-law, mother-in-law, father`s sister`s husband, daughter-in-law, brother-in-law, guru, teacher, master and friend are all eligible for Tarpanam.
5.If one performs SrAdham during the paksham as ahiranya srAdham in one year, there is no bar for him to perform full-fleged srAdham(PArvana vidhAna) during MahAlaya paksham of subsequent years.
6.SrAdham should be performed with ShraddhA. When thepitrs are pleased they bless the karta with progeny, wealth, vamsavridhi, good health, knowledge, liberation etc. Those who do not perform SrAdham will get adverse effects. Curse(sApam) is a weapon in the hands of the pitr-s. One should strive for blessings from pitrs and should not render themselves eligible for curse from pitrs.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

the performance of MahAlaya SrAddha.


MahAlaya is that period of the year, covering principally theKrishna Paksha or the dark fortnight of the month of KanyA/ BhAdrapada(Sept.-Oct). DakshnAyanam in which thekanyAmAsa falls and Krishnapaksha are considered as the most favourite period for pitr-karma. Etymologically, the word MahAlaya is derived thus: Maha+Alaya, i.e., the abode of the departed great. Each day of this period, is recommended by Rsi-s for the performance of ShrAddha, which is said to fetch the merit equivalent of performance of a yAga, and the pitr-s feel gratified with it for a whole year. It is said that the pitr-s wait at the doors of their living progeny, eagerly waiting to receive the oblations. So much so, if they are not propitiated on this occasion, they return to pitr-loka disappointed, and in consequence, pronounce curses upon their ungrateful progeny.

Certain Tithi-s and Nakshatra-s are considered propitious for the performance of MahAlaya SrAddha. AmAvAsya or the new moon day, MadhyAshtami, MahAbharani and VyateepAtam the preferred days for performing SrAddham. Even DwAdasi is considered as a preferred tithi .Some people hold that tithi-s like Prathama, shashti, and EkAdasi are to be avoided for SrAddham during this period. Some also say that Fridays, janmanakshatra,tenth and 19th nakshatra from Janmanakshatra are not favourable for performing MahAlaya SrAddham.

The Pitr-s are escorted by the Visvedeva-s, known by the name of Dhuri and Lochana,to the venue of SrAddha.

One notable feature connected with MahAlaya SrAddha is that, not only the vamsapitr-s but also those like departed step-mother, brother,guru-s, students, those who had no issues etc. etc. are also offered srAddham. The full gamut of SrAddha observance, including that of feeding the BrAhmana-s in MahAlaya SrAddha is praiseworthy. MahAlayapaksha SrAddha performed on the day of bharani nakshatra is said to be equivalent in merit to GayA ShrAddham.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்ட ுமா?


ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா? ******************************************************************************** சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய வழி இதோ... சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் வரக்கொத்தமல்லி (தனியா) - அரை கிலோ வெந்தயம் - கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி கட்டவும். தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக சப்ப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Maalaimalar தமிழ்

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?
********************************************************************************
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய வழி இதோ…
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்

வரக்கொத்தமல்லி (தனியா) – அரை கிலோ
வெந்தயம் – கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும்.

பின்பு வடிகட்டி கட்டவும். தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார
இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அமைதியான மணவாழ்க்கை…


அமைதியான மணவாழ்க்கை…

ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்..அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.. ‘அப்படி அவர்கள் ‘மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை’ வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது’ என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்..
ஒரு பத்திரிக்கை ஆசிரியர்,” சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.. நீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள்…அதன் ரகசியம் என்ன.” என்று கேட்டார்..
அந்த கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு,”திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம்..ஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம்.. நான் அமர்ந்த குதிரைஅருமையானது,
அழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது..அப்படி சென்றுக் கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது..எழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, “இது உனக்கு முதல் தடவை!!!.” என்றாள்..மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவே சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது.. அமைதியாக எழுந்த என் மனைவி, “இது உனக்கு இரண்டாவது தடவை!!!” என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்…அந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்…நான் உடனே பதற்றமாய் என் மனைவிப் பாத்து,”அந்த பாவப் பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே…ஏன் இந்த கொலைவெறி” என்று உரக்கக் கத்தினேன்..உடனே, அவள் அமைதியாக, “இது உனக்கு முதல் முறை!!! என்றாள்…
அவ்வ்வளோ தான்………………அன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்..” என்றார்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

शिवराम हरि राजगुरु


शिवराम हरि राजगुरु भारत के प्रसिद्ध वीर स्वतंत्रता सेनानी थे। ये सरदार भगत सिंह और सुखदेव के घनिष्ठ मित्र थे। वीर स्वतंत्रता सेनानी सुखदेव का जन्म 24 अगस्त, 1908 को पुणे (महाराष्ट्र) के खेड़ा नामक गाँव में हुआ था। इनके पिता का नाम श्री हरि नारायण और माता का नाम पार्वती बाई था।

भगत सिंह और सुखदेव, ये दोनों राजगुरु को अपना सबसे अच्छा साथी मानते थे। दल ने लाला लाजपत राय की मृत्यु के जिम्मेदार अंग्रेज़ अफ़सर स्कॉट का वध करने की योजना बनायीं। इस काम के लिए राजगुरु और भगत सिंह को चुना गया। राजगुरु तो अंग्रेजों को सबक सिखाने का अवसर ढूँढ़ते ही रहते थे, अब वह सुअवसर उन्हें मिल गया था। 19 दिसंबर, 1928 को राजगुरु, भगत सिंह और चंद्रशेखर आज़ाद ने सुखदेव के कुशल मार्गदर्शन के फलस्वरूप जे. पी. सांडर्स नाम के एक अन्य अंग्रेज़ अफ़सर, जिसने स्कॉट के कहने पर लाला लाजपत राय पर लाठियाँ चलायी थीं, का वध कर दिया।

भगत सिंह और बटुकेश्वर दत्त के असेम्बली में बम फोड़ने और स्वयं को गिरफ्तार करवाने के पश्चात अंग्रेज़ों ने चंद्रशेखर आज़ाद का पता जानने के लिए राजगुरु पर अनेकों अमानवीय अत्त्याचार किये, किन्तु वीर राजगुरु विचलित नहीं हुए।

सांडर्स के वध के अपराध में राजगुरु, सुखदेव और भगत सिंह को मृत्युदंड मिला। तीनों इस मृत्युदंड को सुन कर आनंद से पागल हो गए और जोर-जोर से ‘इन्कलाब जिंदाबाद’ की गर्जाना की।

शिवराम हरि राजगुरु भारत के प्रसिद्ध वीर स्वतंत्रता सेनानी थे। ये सरदार भगत सिंह और सुखदेव के घनिष्ठ मित्र थे। वीर स्वतंत्रता सेनानी सुखदेव का जन्म 24 अगस्त, 1908 को पुणे (महाराष्ट्र) के खेड़ा नामक गाँव में हुआ था। इनके पिता का नाम श्री हरि नारायण और माता का नाम पार्वती बाई था। भगत सिंह और सुखदेव, ये दोनों राजगुरु को अपना सबसे अच्छा साथी मानते थे। दल ने लाला लाजपत राय की मृत्यु के जिम्मेदार अंग्रेज़ अफ़सर स्कॉट का वध करने की योजना बनायीं। इस काम के लिए राजगुरु और भगत सिंह को चुना गया। राजगुरु तो अंग्रेजों को सबक सिखाने का अवसर ढूँढ़ते ही रहते थे, अब वह सुअवसर उन्हें मिल गया था। 19 दिसंबर, 1928 को राजगुरु, भगत सिंह और चंद्रशेखर आज़ाद ने सुखदेव के कुशल मार्गदर्शन के फलस्वरूप जे. पी. सांडर्स नाम के एक अन्य अंग्रेज़ अफ़सर, जिसने स्कॉट के कहने पर लाला लाजपत राय पर लाठियाँ चलायी थीं, का वध कर दिया। भगत सिंह और बटुकेश्वर दत्त के असेम्बली में बम फोड़ने और स्वयं को गिरफ्तार करवाने के पश्चात अंग्रेज़ों ने चंद्रशेखर आज़ाद का पता जानने के लिए राजगुरु पर अनेकों अमानवीय अत्त्याचार किये, किन्तु वीर राजगुरु विचलित नहीं हुए। सांडर्स के वध के अपराध में राजगुरु, सुखदेव और भगत सिंह को मृत्युदंड मिला। तीनों इस मृत्युदंड को सुन कर आनंद से पागल हो गए और जोर-जोर से 'इन्कलाब जिंदाबाद' की गर्जाना की।



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கற்பழிப்புக்கு தண்டனை :-


கற்பழிப்புக்கு தண்டனை :-

1.UAE -ஏழு நாள்களில்தூக்கு தண்டனை

2.ஈரான் -கல்லால் அடித்து கொலை /24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை..

3.ஆப்கானிஸ்தான் -நாலு நாளில்துப்பாக்கியால் சுட்டு மரணம்..

4.சீனா -மருத்தவ சோதனையில்நிரூபண மாகி விட்டால் உடன் மரணம்

5.மலேசியா -மரணதண்டனை

6.மங்கோலியா -கற்பழிக்கப்பட்டபெண்ணின் வீட்டார்களால் தண்டனை

7.ஈராக் -கல்லால் அடித்து கொலை

8.தாலிபான் -உடலை வெட்டி எடுத்து மரணம்

9.போலந்து -கொன்று பன்றிக்கு உணவாகபோடப்படும்

10.இந்தியா -அவசர அவசரமா கைது பண்ணுவாங்க.

விசாரணை என்கிற பெயரில் கொஞ்ச நாளைக்கு அவனை அரசு வாகனத்தில் ஊர் சுற்றி காட்டுவார்கள்…

அரசியல் ,பணபலம் ,முட்டாள்தனமான நீதித்துறை இவை அனைத்தும் கற்பழித்தவனுக்கு ஆதரவாகஇருக்கும்..

காலபோக்கில் மக்களும் மறந்து போய் அடுத்து நடந்த கற்பழிப்பு செய்திக்காக வருந்தி கொண்டு இருப்பார்கள் .

இந்தியாவில என்ன தண்டனை தரலாம்னு சொல்லுங்களேன்…

இந்த தண்டனை கொடுக்கலாமா..?

Plz must be share…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியர ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு காணொளி…


தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு காணொளி…
24-Aug-2014
2222images_(1).jpg
தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு காணொளி…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இந்திய பொருளாதாரத்தை மீட்டு எடுப்போம் . உ ங்களின் இந்த சிறிய முயற்சி பலரை சிந்திக்க வை க்கும்..


அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.

இந்திய ரூபாய் வீழ்ச்சி பற்றி கவலைப்படும்
அனைவருக்கும் ஒரு ஆலோசனை ..

இந்திய நாடு முழுவதும் ஏழு நாட்களுக்கு அவசர
தேவை தவிர கார்கள், பைக்கள்
பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்துவோம் .

(வெறும் 7 நாட்கள் மட்டும் ) நிச்சயமாக டாலர் வீதம்
கீழே வரும்.

இது உண்மை தான். டாலரின்
மதிப்பு பெட்ரோலால் நிர்ணயம் செய்ய படுகிறது.

அமெரிக்கா 70 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில்
டாலரை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டது.

அமெரிக்கர்கள் டாலர்கள் மூலம் பெட்ரோல் விற்க மத்திய
கிழக்கு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

அமெரிக்கர்கள் தங்கத்திற்கும் பெட்ரோலுக்கும்
இடையேயான பொருளாதார
தொடர்பை நன்கு புரிந்துகொண்டனர்.

எனவே மத்திய
கிழக்கு நாடுகளுடன் டாலரை பயன்படுத்தி பெட்ரோல்
விற்பனை செய்யவேண்டும் என்ற
ஒப்பந்தத்தை உருவாக்கி கொண்டனர்.

இதன்படி மத்திய
கிழக்கு நாடுகளின் அரச குடும்பத்திற்கு அமெரிக்க
பாதுகாப்பு அளிக்கும்.

மத்திய கிழக்கு நாடுகளின்
வளர்ச்சிக்கு அமெரிக்க உதவும்…

எனவே பெட்ரோல்
மட்டுமே அமெரிக்க டாலரின்
மதிப்பை முடிவு செய்கிறது.

அமெரிக்க டாலரில் Dollar as legal tender for debts என்ற
வரிகள் உள்ளது இதன் பொருள் …

சட்ட பூர்வமான கடன்
வழங்கப்பட்டுள்ளது.

அனால் நமது இந்திய பணத்தில் I
promise to pay the bearer என்ற வரி உள்ளது

இதன் பொருள்
இந்திய பணம் வேண்டாம் என்றால் அதற்க்கு நிகரான
தங்கத்தை RBI வழங்கும்…

ஆனால் அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த
பொருளும் வழங்காது.. ..

At 2008 August month 1 US $ = INR Rs 39.40
At 2014 August now 1 $ = INR Rs 61

அமெரிக்க வளர்கிறதா…?

இல்லை

இந்தியா கீழ்நோக்கி செல்கிறது…..

காரணம்…..

அந்நிய முதலிடு… மற்றும் பெட்ரோல் இறக்குமதி..

# india

பெட்ரோல் இறக்குமதி செய்ய
இந்தியா டாலரை நம்பி உள்ளது .

இந்தியாவிடம் டாலர்
கையிருப்பு குறையும் போது அமெரிக்காவிடம்
தங்கத்தை கொடுத்து டாலர் வாங்குகிறது….

பின்பு டாலரை கொண்டு பெட்ரோல் வாங்குகிறது.

நம்மிடம் தங்கம் கையிருப்பு குறையும்
போது பணத்தின் மதிப்பு குறைகிறது..

# petrol

நமது நாடு முன்னேற நாம் தான் செயல்பட வேண்டும்.

முடிந்த அளவு பெட்ரோல், டீஸல் , காஸ்
பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவோம்..

இந்திய பொருளாதாரத்தை மீட்டு எடுப்போம் …….

முடிந்தால் இந்த பதிவை உங்கள் பக்கத்தில்
பகிர்ந்து கொள்ளுங்கள்..

உங்களின் இந்த சிறிய முயற்சி பலரை சிந்திக்க
வைக்கும்..

Photo: அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!. இந்திய ரூபாய் வீழ்ச்சி பற்றி கவலைப்படும் அனைவருக்கும் ஒரு ஆலோசனை .. இந்திய நாடு முழுவதும் ஏழு நாட்களுக்கு அவசர தேவை தவிர கார்கள், பைக்கள் பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்துவோம் . (வெறும் 7 நாட்கள் மட்டும் ) நிச்சயமாக டாலர் வீதம் கீழே வரும். இது உண்மை தான். டாலரின் மதிப்பு பெட்ரோலால் நிர்ணயம் செய்ய படுகிறது. அமெரிக்கா 70 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில் டாலரை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டது. அமெரிக்கர்கள் டாலர்கள் மூலம் பெட்ரோல் விற்க மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர். அமெரிக்கர்கள் தங்கத்திற்கும் பெட்ரோலுக்கும் இடையேயான பொருளாதார தொடர்பை நன்கு புரிந்துகொண்டனர். எனவே மத்திய கிழக்கு நாடுகளுடன் டாலரை பயன்படுத்தி பெட்ரோல் விற்பனை செய்யவேண்டும் என்ற ஒப்பந்தத்தை உருவாக்கி கொண்டனர். இதன்படி மத்திய கிழக்கு நாடுகளின் அரச குடும்பத்திற்கு அமெரிக்க பாதுகாப்பு அளிக்கும். மத்திய கிழக்கு நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்க உதவும்... எனவே பெட்ரோல் மட்டுமே அமெரிக்க டாலரின் மதிப்பை முடிவு செய்கிறது. அமெரிக்க டாலரில் Dollar as legal tender for debts என்ற வரிகள் உள்ளது இதன் பொருள் ... சட்ட பூர்வமான கடன் வழங்கப்பட்டுள்ளது. அனால் நமது இந்திய பணத்தில் I promise to pay the bearer என்ற வரி உள்ளது இதன் பொருள் இந்திய பணம் வேண்டாம் என்றால் அதற்க்கு நிகரான தங்கத்தை RBI வழங்கும்... ஆனால் அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த பொருளும் வழங்காது.. .. At 2008 August month 1 US $ = INR Rs 39.40 At 2014 August now 1 $ = INR Rs 61 அமெரிக்க வளர்கிறதா...? இல்லை இந்தியா கீழ்நோக்கி செல்கிறது..... காரணம்..... அந்நிய முதலிடு... மற்றும் பெட்ரோல் இறக்குமதி.. # india பெட்ரோல் இறக்குமதி செய்ய இந்தியா டாலரை நம்பி உள்ளது . இந்தியாவிடம் டாலர் கையிருப்பு குறையும் போது அமெரிக்காவிடம் தங்கத்தை கொடுத்து டாலர் வாங்குகிறது.... பின்பு டாலரை கொண்டு பெட்ரோல் வாங்குகிறது. நம்மிடம் தங்கம் கையிருப்பு குறையும் போது பணத்தின் மதிப்பு குறைகிறது.. # petrol நமது நாடு முன்னேற நாம் தான் செயல்பட வேண்டும். முடிந்த அளவு பெட்ரோல், டீஸல் , காஸ் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவோம்.. இந்திய பொருளாதாரத்தை மீட்டு எடுப்போம் ....... முடிந்தால் இந்த பதிவை உங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்களின் இந்த சிறிய முயற்சி பலரை சிந்திக்க வைக்கும்..



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங் களுக்கு தெரியுமா?


உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல.

அது ஒரு மகத்தான நாள்.

இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள்.

தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை.

“நான் பிறந்த நாள் கொண்டாடுறதில்லை சார்… வயசு கூடிகிட்டு போறதை கொண்டாடனுமா?

வேற வேலை இல்லை. பிறந்த நாளை கொண்டாடுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை…”

இப்படிப்பட்ட வாதங்களை அடுக்குகின்றனர் ஒரு சாரார்.

மற்றொரு சாரார்… மேற்கத்திய பாணியில் மெழுகுவர்த்தி ஏற்றி அதை வாயால் ஊதி அணைத்து, கேக் வெட்டி, கிடா வெட்டி, மது விருந்தளித்து இன்னும் பலப் பல வகைகளில் கொண்டாடுகின்றனர்.

ஆனால் இவர்கள் அனைவருமே ஒரு விஷயத்தை மறந்துவிட்டனர். அன்று உண்மையில் அவர்களது பிறந்த நாள் இல்லை என்பது தான் அது.

நாம் வணங்கும் தெய்வங்களின் அவதார தினம் மற்றும் பிறந்தநாள், மற்றும் நம் ஹிந்துக்களின் பண்டிகைகள் அனைத்தும் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன.

கோகுலாஷ்டமி, ராம நவமி, நரசிம்ம ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, முருகனுக்குரிய வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி இவை அனைத்தும் தமிழ் மாதங்களின் அடிப்படையில் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாட்களில் தான் கொண்டாடப்படுகிறது.

எனவே நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம்,

என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும்.

சில நாட்களில் நட்சத்திரங்கள் இரண்டு நாளில் வரும். முந்தைய தினம் கொஞ்சம், அடுத்த நாள் கொஞ்சம் என்று. அப்படி வரும்போது எந்த நாளில் கொண்டாடுவது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம்.

18 மணிநேரத்திற்கு அதிகமாக எந்த நாளில் உங்கள் நட்சத்திரம் இருக்கிறதோ அன்று தான் உங்கள் பிறந்த நாளை கொண்டாடவேண்டும்.

தினசரி காலண்டரில் இது குறித்த விபரம் இருக்கும்.

பார்த்தால் உங்களுக்கு புரியும். (நட்சத்திரங்களின் சஞ்சாரம் நாழிகைகளின் அடிப்படையை வைத்தே தரப்பட்டிருக்கும்.

ஒரு மணிநேரம் = 2.5 நாழிகை. ஒரு நாளுக்கு 60 நாழிகை).

ஆங்கில தேதிகளை விட, தமிழ் மாதங்களின் நட்சத்திரங்களின் அடிப்படையில் வரும் பிறந்த நாளே துல்லியமாக இருக்கும்.

ஏனெனில், பூமி சுற்றும் வேகம் மற்றும் அது சூரியனை சுற்றி வர எடுத்த்துக்கொள்ளும் காலமும், 365 நாட்களும் ஒரே சீராக இருக்காது.

சற்று முன்னர் பின்னர் இருக்கும். (அறிவியிலில் இதை ‘ஒழுங்கற்ற ஒழுங்கு’ என்று கூறுகிறார்கள்.) ஆங்கில தேதிகள் அந்த துல்லியத்தை தருவதில்லை.

ஆனால் வானசாஸ்திரமும் விஞ்ஞானமும் வளராத அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் சூட்சும அறிவைக் கொண்டு வேதங்களை அடிப்படையாக வைத்து கணித்த இந்த நாள், நட்சத்திர கணக்குகள் மேலே கூறிய பூமியின் சுழற்சி அந்தந்த மாதத்தில் அந்தந்த நாட்களில் எப்படி இருக்கும் எப்படி வித்தியாசப்படும் என்பதை கணக்கிட்டே கணித்துள்ளனர்.

எனவே தமிழ் மாதத்தில் உங்கள் பிறந்த நாளை அந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.

“இத்தனை வருஷமா என் பிறந்த நாளை ஆங்கில தேதியை வைத்தே கொண்டாடுகிறேன்.

என் நண்பர்களுக்கும் அது தான் தெரியும்.
இப்போது திடீரென வழக்கத்தை மாற்றிகொள்வது எப்படி?” என்று கேட்கலாம்.

நீங்கள் வழக்கமாக ஊரறிய ஆங்கில தேதிப்படி கொண்டாடும் உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள்.

அன்னைக்கு கொஞ்ச சந்தோஷமா இருப்பீங்க.

அதே சமயம் உங்கள் நட்சதிரத்திற்குரிய நாளன்று நீங்கள் தனிப்பட்ட முறையில் கோவிலுக்கு செல்வது, நாலு நல்ல விஷயங்களில் ஈடுபடுவது என்று கொண்டாடுங்கள்.

அது ஊருக்கு. இது ஆன்மாவுக்கு.

இறைவன் நம்முள் நுழையும் நாள்

பிறந்த நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகச் சிறப்பான ஒரு நாளாகும்.

வருடத்தில் சில நாட்கள் இறைவன் நம்முள் நுழைகிறான்.

பிறந்த நாள், அந்த நாட்களுள் ஒன்றாகும்.

அன்று நம் ஆன்மா இறைவனை சந்திக்கிறது.

நாம் இறைவனுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறோம்.

அப்போது சிறிதளவாவது உணர்வுடன் இருந்தால் நாம், நம்முள் இறைவனின் சாநித்தியத்தை உணரலாம்.

அந்த நாளில் நாம், சிறிது முயற்சி செய்தாலும் பல பிறவிகளின் பணியை மின்னல் வேகத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம்.

இதனால் தான் நான் பிறந்த நாளுக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை கொடுக்கிறேன்.

Meditating Manஇந்த ஒரே நாளில், ஒருவன் ஈடு இணையற்ற ஆன்ம பலனை பெறக்கூடும்.

இதற்காக, இவாறு இறைவன் முன்னிலையில் நீங்கள் வருவதற்காக, உங்கள் உணர்வை உயர்நிலையை நோக்கி சற்றேனும் திறக்க நாள் முயலுகிறேன்.

என் குழந்தையே!

இது மிக மிக முக்கியமான நாளாகும்.

ஏனென்றால் இந்த நாளில் ஒருவன் திட்டவட்டமாக முடிவெடுத்து, இறைவனுடன் ஒன்றுபடலாம்.

ஏனினில், நித்திய ஒளியாகிய இறைவனின் ஒரு பாகமாகிய நம் ஆன்மா, அதன் மூலமாகிய இறைவனுடன் ஒன்றித்து இணையும்படி, இந்நாளில் இறைவன் நம்மை நம்மால் இயன்ற உயர்நிலைக்கு உயர்த்துகிறார்.

இந்நாள் உண்மையிலேயே வாழ்வில் நல்ல வாய்ப்பை கொடுக்கும் நாளாகும்.

மேலிருந்து கிடைப்பதை எல்லாம் சரியான முறையில் ஏற்று கிரகிக்கும் அளவிற்கு, ஒருவன் தன பிறந்தநாளன்று திறவு நிலையில் இருக்கிறான்.

அன்று தான், பல செயல்களை சாதிக்க முடியும்.

எனவே அது ஒரு முக்கிய நாளாகும்.

இறைவனே தனது வாயில்களை நமக்காக அகல திறந்துவிடும் ஒரு நாளாகும் இது.

நம் விழைவின் கனலை மீண்டும் கொழுந்துவிட்டு எரியச் செய்யும்படி, இறைவன் நமக்கு அழைப்பு விடுப்பதை போன்றது இந்நாள்.

இது இறைவன் நமக்கு வழங்கும் ஒரு நன்னாள்.

இவற்றையெல்லாம் நாம் நமது சொந்த முயற்சியால் அடையலாம்.

ஆனால் அதற்கு நெடுங்கலாம் ஆகும்.

அது மிக கடினமாகும். எளிதல்ல.

ஆனால் இதுவோ நம் வாழ்வில் நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பாகும்.

இது இறையருளின் நாளாகும்.

ஸ்ரீ அன்னை இது பற்றி கூறியது:

வருடத்தில் இந்த குறிப்பிட்ட நாளில் நமக்கு தெரியாமலே நிச்சயமாக நிகழும் ஒரு சூட்சும நிகழ்ச்சியாகும் இது.

அன்று ஆன்மா உடலைவிட்டு வெளியேறி, மேன்மேலும் உயர்ந்து பயணம் செய்து, தன மூலமாகிய இறைவனை அடைகிறது.

அங்கு பரம்பொருளிடம் சக்தி, ஒளி, ஆனந்தம் ஆகியவற்றை பெற்று, அடுத்த ஒரு வருடத்தை கழிப்பதற்காக இவ்வாறு மீண்டும் புத்துயிர் பெற்று, கீழிறங்கி வருகிறது.

இவ்வாறே ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும்…

Photo: உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா? ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல. அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள். தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை. “நான் பிறந்த நாள் கொண்டாடுறதில்லை சார்… வயசு கூடிகிட்டு போறதை கொண்டாடனுமா? வேற வேலை இல்லை. பிறந்த நாளை கொண்டாடுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை…” இப்படிப்பட்ட வாதங்களை அடுக்குகின்றனர் ஒரு சாரார். மற்றொரு சாரார்… மேற்கத்திய பாணியில் மெழுகுவர்த்தி ஏற்றி அதை வாயால் ஊதி அணைத்து, கேக் வெட்டி, கிடா வெட்டி, மது விருந்தளித்து இன்னும் பலப் பல வகைகளில் கொண்டாடுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவருமே ஒரு விஷயத்தை மறந்துவிட்டனர். அன்று உண்மையில் அவர்களது பிறந்த நாள் இல்லை என்பது தான் அது. நாம் வணங்கும் தெய்வங்களின் அவதார தினம் மற்றும் பிறந்தநாள், மற்றும் நம் ஹிந்துக்களின் பண்டிகைகள் அனைத்தும் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. கோகுலாஷ்டமி, ராம நவமி, நரசிம்ம ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, முருகனுக்குரிய வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி இவை அனைத்தும் தமிழ் மாதங்களின் அடிப்படையில் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாட்களில் தான் கொண்டாடப்படுகிறது. எனவே நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம், என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும். சில நாட்களில் நட்சத்திரங்கள் இரண்டு நாளில் வரும். முந்தைய தினம் கொஞ்சம், அடுத்த நாள் கொஞ்சம் என்று. அப்படி வரும்போது எந்த நாளில் கொண்டாடுவது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். 18 மணிநேரத்திற்கு அதிகமாக எந்த நாளில் உங்கள் நட்சத்திரம் இருக்கிறதோ அன்று தான் உங்கள் பிறந்த நாளை கொண்டாடவேண்டும். தினசரி காலண்டரில் இது குறித்த விபரம் இருக்கும். பார்த்தால் உங்களுக்கு புரியும். (நட்சத்திரங்களின் சஞ்சாரம் நாழிகைகளின் அடிப்படையை வைத்தே தரப்பட்டிருக்கும். ஒரு மணிநேரம் = 2.5 நாழிகை. ஒரு நாளுக்கு 60 நாழிகை). ஆங்கில தேதிகளை விட, தமிழ் மாதங்களின் நட்சத்திரங்களின் அடிப்படையில் வரும் பிறந்த நாளே துல்லியமாக இருக்கும். ஏனெனில், பூமி சுற்றும் வேகம் மற்றும் அது சூரியனை சுற்றி வர எடுத்த்துக்கொள்ளும் காலமும், 365 நாட்களும் ஒரே சீராக இருக்காது. சற்று முன்னர் பின்னர் இருக்கும். (அறிவியிலில் இதை ‘ஒழுங்கற்ற ஒழுங்கு’ என்று கூறுகிறார்கள்.) ஆங்கில தேதிகள் அந்த துல்லியத்தை தருவதில்லை. ஆனால் வானசாஸ்திரமும் விஞ்ஞானமும் வளராத அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் சூட்சும அறிவைக் கொண்டு வேதங்களை அடிப்படையாக வைத்து கணித்த இந்த நாள், நட்சத்திர கணக்குகள் மேலே கூறிய பூமியின் சுழற்சி அந்தந்த மாதத்தில் அந்தந்த நாட்களில் எப்படி இருக்கும் எப்படி வித்தியாசப்படும் என்பதை கணக்கிட்டே கணித்துள்ளனர். எனவே தமிழ் மாதத்தில் உங்கள் பிறந்த நாளை அந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம். “இத்தனை வருஷமா என் பிறந்த நாளை ஆங்கில தேதியை வைத்தே கொண்டாடுகிறேன். என் நண்பர்களுக்கும் அது தான் தெரியும். இப்போது திடீரென வழக்கத்தை மாற்றிகொள்வது எப்படி?” என்று கேட்கலாம். நீங்கள் வழக்கமாக ஊரறிய ஆங்கில தேதிப்படி கொண்டாடும் உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள். அன்னைக்கு கொஞ்ச சந்தோஷமா இருப்பீங்க. அதே சமயம் உங்கள் நட்சதிரத்திற்குரிய நாளன்று நீங்கள் தனிப்பட்ட முறையில் கோவிலுக்கு செல்வது, நாலு நல்ல விஷயங்களில் ஈடுபடுவது என்று கொண்டாடுங்கள். அது ஊருக்கு. இது ஆன்மாவுக்கு. இறைவன் நம்முள் நுழையும் நாள் பிறந்த நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகச் சிறப்பான ஒரு நாளாகும். வருடத்தில் சில நாட்கள் இறைவன் நம்முள் நுழைகிறான். பிறந்த நாள், அந்த நாட்களுள் ஒன்றாகும். அன்று நம் ஆன்மா இறைவனை சந்திக்கிறது. நாம் இறைவனுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறோம். அப்போது சிறிதளவாவது உணர்வுடன் இருந்தால் நாம், நம்முள் இறைவனின் சாநித்தியத்தை உணரலாம். அந்த நாளில் நாம், சிறிது முயற்சி செய்தாலும் பல பிறவிகளின் பணியை மின்னல் வேகத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம். இதனால் தான் நான் பிறந்த நாளுக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை கொடுக்கிறேன். Meditating Manஇந்த ஒரே நாளில், ஒருவன் ஈடு இணையற்ற ஆன்ம பலனை பெறக்கூடும். இதற்காக, இவாறு இறைவன் முன்னிலையில் நீங்கள் வருவதற்காக, உங்கள் உணர்வை உயர்நிலையை நோக்கி சற்றேனும் திறக்க நாள் முயலுகிறேன். என் குழந்தையே! இது மிக மிக முக்கியமான நாளாகும். ஏனென்றால் இந்த நாளில் ஒருவன் திட்டவட்டமாக முடிவெடுத்து, இறைவனுடன் ஒன்றுபடலாம். ஏனினில், நித்திய ஒளியாகிய இறைவனின் ஒரு பாகமாகிய நம் ஆன்மா, அதன் மூலமாகிய இறைவனுடன் ஒன்றித்து இணையும்படி, இந்நாளில் இறைவன் நம்மை நம்மால் இயன்ற உயர்நிலைக்கு உயர்த்துகிறார். இந்நாள் உண்மையிலேயே வாழ்வில் நல்ல வாய்ப்பை கொடுக்கும் நாளாகும். மேலிருந்து கிடைப்பதை எல்லாம் சரியான முறையில் ஏற்று கிரகிக்கும் அளவிற்கு, ஒருவன் தன பிறந்தநாளன்று திறவு நிலையில் இருக்கிறான். அன்று தான், பல செயல்களை சாதிக்க முடியும். எனவே அது ஒரு முக்கிய நாளாகும். இறைவனே தனது வாயில்களை நமக்காக அகல திறந்துவிடும் ஒரு நாளாகும் இது. நம் விழைவின் கனலை மீண்டும் கொழுந்துவிட்டு எரியச் செய்யும்படி, இறைவன் நமக்கு அழைப்பு விடுப்பதை போன்றது இந்நாள். இது இறைவன் நமக்கு வழங்கும் ஒரு நன்னாள். இவற்றையெல்லாம் நாம் நமது சொந்த முயற்சியால் அடையலாம். ஆனால் அதற்கு நெடுங்கலாம் ஆகும். அது மிக கடினமாகும். எளிதல்ல. ஆனால் இதுவோ நம் வாழ்வில் நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பாகும். இது இறையருளின் நாளாகும். ஸ்ரீ அன்னை இது பற்றி கூறியது: வருடத்தில் இந்த குறிப்பிட்ட நாளில் நமக்கு தெரியாமலே நிச்சயமாக நிகழும் ஒரு சூட்சும நிகழ்ச்சியாகும் இது. அன்று ஆன்மா உடலைவிட்டு வெளியேறி, மேன்மேலும் உயர்ந்து பயணம் செய்து, தன மூலமாகிய இறைவனை அடைகிறது. அங்கு பரம்பொருளிடம் சக்தி, ஒளி, ஆனந்தம் ஆகியவற்றை பெற்று, அடுத்த ஒரு வருடத்தை கழிப்பதற்காக இவ்வாறு மீண்டும் புத்துயிர் பெற்று, கீழிறங்கி வருகிறது. இவ்வாறே ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும்…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பர மேஸ்வரன்


கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பரமேஸ்வரன்

கடன் நிவர்த்தி ஆகும் திருத்தலம். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன், கடன் நிவர்த்தீஸ்வரர் ( ரிண விமோசன லிங்கேஸ்வரர் ) என்று அழைக்கப்படுகிறார்.

"பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே."
திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு, மிக்க செல்வத்தை உடைய, இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய, பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு, தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டார்.

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது திருச்சேறை உடையார் கோவில். இங்கு தனி சந்நதியில் ருண விமோச்சனராய் அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன்.

தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது.

இச்சந்நதியின் முன் நின்று கூறை உவந்தளித்த கோவேயென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

Photo: கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பரமேஸ்வரன் கடன் நிவர்த்தி ஆகும் திருத்தலம். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன், கடன் நிவர்த்தீஸ்வரர் ( ரிண விமோசன லிங்கேஸ்வரர் ) என்று அழைக்கப்படுகிறார். "பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும் அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத் திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே." திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு, மிக்க செல்வத்தை உடைய, இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய, பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு, தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டார். கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது திருச்சேறை உடையார் கோவில். இங்கு தனி சந்நதியில் ருண விமோச்சனராய் அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச்சந்நதியின் முன் நின்று கூறை உவந்தளித்த கோவேயென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அரிய தகவல்கள் :


அரிய தகவல்கள் :

1.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

2. தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA – Self Contained Underwater Breathing Apparatus).

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு.

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தெரியுமா?


தெரியுமா?
* உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்டவர் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் லெனின்.
* இந்தியாவை ஆண்ட முதல் முஸ்லிம் பெண் அரசி ரஸியா பேகம்.
* "ஜெய் ஜவான் ஜெய் கிஸôன்’ என்று முழக்கமிட்டவர் லால் பகதூர் சாஸ்திரி.
* ரஷ்யாவை "இரும்புத்திரை நாடு’ என்று அடைமொழி சேர்த்து அழைத்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.
* இந்தியாவின் மிகப் பழமையான புத்தகக் கடை சென்னையிலுள்ள "ஹிக்கின்பாதம்ஸ்’ (1844-இல் தொடங்கப்பட்டது).
* பாறைப் பஞ்சு என அழைக்கப்படும் கனிமப் பொருள் அஸ்பெஸ்டாஸ்.
* ஜெர்மனி வெள்ளி என்பது துத்தநாகம், தாமிரம், நிக்கல் ஆகிய உலோகங்களின் கலவை ஆகும்
.
* கிரீஸ் நாட்டை, "அரசியல் அமைப்பு ஆய்வுக்கூடம்’ என்று அழைப்பார்கள்.
* உயில் எழுதும் வழக்கத்தை முதன்முதலாக ஆரம்பித்தவர்கள் ரோமானியர்கள்.
* துப்பறியும் மோப்ப நாய்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள்.
* ஸ்பெயின் நாட்டு மக்கள் காலை உணவில் சாக்லேட்டை அதிகம் சேர்த்துக் கொள்கிறார்கள்.
* "கால்வாய்களின் நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் வெனிஸ். இங்கு 177 கால்வாய்கள் உள்ளன.
* நீர்மூழ்கிக் கப்பலுக்குள்ளிருந்து, நீர்மட்டத்துக்கு மேலுள்ள பொருள்களைப் பார்க்கப் பயன்படும் கருவிக்குப் பெயர் பெரிஸ்கோப்

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

EBOLA VIRUS FACTS….


Photo



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம்


மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .(இதை படிக்க 5 நிமிடம் ஒதுக்குங்கள்) நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்து
க்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் .
இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான் "நாவலன்தீவு" என்று அழைக்கப்பட்ட
"குமரிக்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்
கொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா,
தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு,
சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்
"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !!
பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள்களுடன்" அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்…!!
தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே! முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் ! நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம் ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்! தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சமையலறை குறிப்புகள்


சமையலறை குறிப்புகள்

டிப்ஸ் ஆர்.ஜெயலெட்சுமி சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்களேன்

பிளாஸ்கில் பால் ஊற்றும்போது நல்ல சூடாக ஊற்றினால் நீண்ட நேரம் சூடு தாங்கும். இப்பொழுது உலோக பிளாஸ்குகள்தான் வந்துவிட்டதே. கண்ணாடி ரீபில் உடையுமோ என்ற பயமே வேண்டாம்.

தேநீரை ஊற்றும் முன்பு இரண்டு முறை வடிகட்டி நல்ல சூட்டில் ஊற்ற வேண்டும். தேயிலை இலை துணுக்குகள் பிளாஸ்கில் ஊற்றி வைக்கப்படும் தேநீரில் இல்லாமல் இருந்தால் மணமிக்க சுவையான டீ கிடைக்கும்.

பிளாஸ்க்கில் நாற்றம் வராமல் இருக்க கழுவும்போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையைப் போட்டு வெந்நீர் ஊற்றி குலுக்கி கழுவி வைத்தால் நாற்றம் வராது.

பிளாஸ்க்கில் காபி, டீ, ஹார்லிக்ஸ் எது எடுத்துச் சென்றாலும் குடித்த பிறகு உடனே தண்ணீர் ஊற்றிக் கழுவினால் பிரஷ் கொண்டு தேய்க்க சுலபமாக இருக்கும்.

பிரிஜ் துர்நாற்றம் வராமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலை அல்லது அடுப்புக் கரி அல்லது சாறு பிழிந்த எலுமிச்சை மூடியைப் போட்டு வைக்க வேண்டும்.

தயிரிலிருந்து வெண்ணெய் எடுப்பதற்கு தயிரைக் கடைந்து சிறிது நேரம் பிரிஜ்ஜில் வைத்தால் வெண்ணெய் தானே தனியாகப் பிரிந்து வரும்.

மிளகாய் வாங்கும்போது கெட்டியாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும். காம்பை உடைத்தால் "சட்’ என்று உடைய வேண்டும்.

கீரைத்தண்டு வாங்கும்போது குட்டையானதாகவும் கிளைகள் நிறைய இருப்பதாகவும் பார்த்து வாங்க வேண்டும்
.
வாழைப்பூ கெட்டியான பூவாக இருந்தாலும் பூவின் உள்ளே இருப்பவை பிஞ்சாக இருக்க வேண்டும்.

அவரைக்காய், பீன்ஸ் வாங்கும்போது அதிலுள்ள நாரை உரித்தால் எளிதாக உரிய வேண்டும். பிஞ்சாக இருந்தால் நல்லது.

வாழைத்தண்டு, சுரைக்காய், சௌசௌ வாங்கும்போது நகத்தால் அழுத்திப் பார்த்தால் நகம் பதிய வேண்டும்.

மலைச்சுண்டைக்காயின் மேல் பகுதி வாய் பிளந்திருக்கக் கூடாது.

பாகற்காய் சிறியதாக மஞ்சள் கலக்காத பச்சை நிறத்தில் இருக்க வேண்டும்
.
காலிஃபிளவர்களில் இடைவெளி இல்லாமல் பூ இணைந்திருக்க வேண்டும். நன்கு மென்மையாகவும் இருக்க வேண்டும். புழுக்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

புடலங்காய் முறுக்கிப் பார்த்தால் நெளிய வேண்டும்.

பீர்க்கங்காய் நன்கு பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். கோடு போன்ற பாகம் சற்றுமுன் நோக்கி இருக்க வேண்டும்.
கோட்டுக்குப் பக்கத்திலுள்ள குழி போன்ற பள்ளப்பகுதி நன்கு ஆழமாகவே இருக்க வேண்டும். அமுக்கிப் பார்த்தால் மென்மையாக இருக்க வேண்டும்
.
முட்டைக்கோஸ் அழுத்தமாகவும் கெட்டியாகவும் இருத்தல் நல்லது. வெளிர் பச்சை நிறமுள்ளதாகவும் கனமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உங்கள் வாகனம் திருடு போய்விட்டால், கண்டு பிடிக்க….


உங்கள் வாகனம் திருடு போய்விட்டால், கண்டுபிடிக்க….

இதை உங்கள் நண்பர்களுடனும் share செய்யுங்கள்…நன்றி. —

Photo: உங்கள் வாகனம் திருடு போய்விட்டால், கண்டுபிடிக்க.... இதை உங்கள் நண்பர்களுடனும் share செய்யுங்கள்...நன்றி.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

INDIANS ARE NOT BEGGARS


Dear Countrymen
Namashkar
Vande Mataram
Cc-RBI-HDFC-SBI-etc.

Cc PRIME MINISTER OF INDIA.

TIMES UP= INDIANS ARE NOT BEGGARS-SOME ONE HAS TO BELL THE CAT AND THERE HAS TO QUALITY Revolution- in this Country and EVERY INDIAN HAS TO WAKE UP.

Small joke for you all.When I joined Cams-19th of Feb 2000- I saw letter which was critical of the Management- One LT Col Singh had written- Even In the Kargil war Could not be killed but when I invested in Millenium Fund- Alliance MF- I was declared Killed- as I got a Letter- Late Col Singh instead of LtCol Singh. CAMS pandora box to open. No women will get justice from NCW unless thorough overhauling is done. None of Our Mother and Sisters are safe. Because had it been their daughter in CAMS sexually exploited- then they will know the pain.

PLEASE NOT CIBIL-TRANSUNION HAS MADE A MESS OF MANY- DATA is just Flowing. There seems to be no end- Personal Interviews- worst abuses are HURLED AT CIBIL-TRANSUNION.

Embedded image permalink

I Know- Politicians will be bribed, Supparies will be Paid, Threats will follow ( Like the HDFC Bank – sending a Lady to threaten my Family Members- and NCW looking the other way) Let us see HOW MANY SWAYAMSEVAKS YOU ALL KILL.

The Vatican-Christian Church Controlled Media- NDTV-TIMESNOW-IBN- NEWSX-IBN- Headlines Today always painted the Swayamsevaks as Communal and Fringe Elements- for them TEESTA SETALWAD CARRICATURE OF GODDES KALI- IS NOT demeaning.

IT IS SAID CORRUPT CAN NEVER BE CHANGED- THEY ARE LIKE MAN EATERS- WHO HAVE TASTED HUMAN BLOOD.

Every Swayamsevak is made of Steel- they Fight to Finish-either way. Ofcourse there may be wayward ones.

Who knows with the Filing of Cases in addition to Petitions to CVC-CBI this is going forward.

The Struggle moves to the Higher Platform Now.

You all will never Change.

Namashkar
Vande Mataram
M.S.SUBRAMANIAM



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பகுதி: 2.


விநாயகர் சதுர்த்தி சிறப்பு பகுதி: 2.
24-Aug-2014
20582824345090_ceea150f67.jpg
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பகுதி: 2.

விநாயகருக்கு சூரதேங்காய் உடைப்பது ஏன்?

விநாயகரை காசி மன்னன், தன் அரண்மனைக்கு அழைத்து சென்றுக் கொண்டிருந்தார். விநாயகரின் வரவை பிடிக்காத அசுரனோருவன், விநாயகர் வரும் வழியில் மலைபோல மாய உருவெடுத்து வழி மறித்தான். இதைகண்ட காசி மன்னன், “இறைவா இது என்ன சோதனை.?” என்று வேதனைப்பட்டு நின்றார்.

அரசனின் வேதனையை போக்க, “அரசே எனக்காக கொண்டு வந்த கும்ப மரியாதை கலசங்களிலுள்ள தேங்காய்களையெல்லாம் எடுத்து, இந்த அசுர மலையின் மீது வீசி உடையுங்கள்.” என விநாயக பெருமான் கூறினார். ஆனைமுகன் கூறியதை போல, தேங்காய்களை வீச, அந்த அசுர மாய மலை மறைந்தது.

ஆக விநாயகருக்கு நாம் சூரதேங்காய் உடைத்தால், கல்லை கண்டு நாய் ஓடுவதை போன்று, நாம் செய்யும் நற்காரியங்களுக்கு தடையாக இருக்கும் துஷ்டசக்திகள் விலகியோடும்.

விநாயகருக்கு எலி வாகனம் உருவான கதை!

சவுபரி என்ற முனிவர் இருந்தார். இவருடைய மனைவி மனோரமை. இவர்கள் சிறந்த சிவபக்தர்கள். ஒருநாள் வான்வழியாக வந்துக்கொண்டிருந்த “கிரவுஞ்சன்” என்கிற கந்தர்வராஜன், மனோரமையை முனிபத்தினி என்று கூட பாராமல், அவள் கையை பிடித்து இழுத்துவிடுகிறார்.

இதை சற்றும் எதிர்பாராத மனோரமை அதிர்ச்சி அடைகிறாள். கந்தர்வராஜனின் செயலை கண்ட முனிவர் சவுபரி கோபம் கொண்டு, “முனிவனாகிய என் பத்தினியை அடைய திருட்டுதனமாக எங்கள் பகுதிக்குள் நுழைந்த நீ, காலம் முழுவதும் அனுமதியின்றி திருட்டுதனமாக நுழையும் மூஷிக (பெருச்சாளி)பிறவியை அடைவாயாக.” என்று கிரவுஞ்சனனை சபித்துவிடுகிறார்.

இதை கேட்ட கிரவுஞ்சன் மனம் வருந்தி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். “நீ தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவனாகயால் உன்னை மன்னிக்கிறேன். ஆனால் நான் கொடுத்த சாபத்தை திரும்ப பெற முடியாது. பராசுவ முனிவர் இல்லத்திற்கு விநாயகப் பெருமான், ஒரு குழந்தையாக வருவார். விநாயகருக்கு நீ வாகனமாக மாறுவாய்.” என்றார் சவுபரி முனிவர்.

முனிவர் கூறியதுபோல் சம்பவங்கள் நிகழும் சூழ்நிலை உருவானது. அதன்படி, வரேணியன் என்ற அரசர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் புஷ்பகம் என்கிற புட்பகை. அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தும்பிக்கையுடனும் பெரிய வயிற்றுடனும் பிறந்ததால், அரசதம்பதி மனம் வருந்தினர். “நாம் இந்த குழந்தையை வளர்ப்பது கடினம்.

உலகம் நம்மை பார்த்து நகைக்கும். அதனால் நீ மனதை சமாதானப்படுத்திக்கொள்.” என்று அரசியிடம் சொன்ன அரசர், “இக்குழந்தையை ஏதோ கண்காணாத இடத்தில் பத்திரமாக வைத்துவிடுங்கள்.” என்று கூறி காவலர்களிடம் குழந்தையை கொடுத்தனுப்பினார். அந்த காவலர்களும் அந்த குழந்தையை பராசுவ முனிவர் ஆசிரமத்தின் அருகில் வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள்.

ஆசிரமத்தின் வெளியே குழந்தை அழும் குரல் கேட்ட முனிவர், வெளியே வந்து பார்த்தார். குழந்தையின் உருவத்தை கண்டு மகிழ்ந்து, “அட கஜேந்திரன்.” என்று கூறி, அந்த குழந்தையை அன்பாக வளர்த்து வந்தார். குழந்தை வளர்ந்து விளையாட ஆரம்பித்தது. அப்போது முன்னோரு சமயம் சவுபரி முனிவரிடம் கந்தர்வராஜனான கிரவுஞ்சன் சாபம் பெற்று பெருச்சாளி பிறவியை அடைந்தான் அல்லவா.

அவன் இப்போது, பராசுவ முனிவரின் ஆசிரமத்திற்குள் பெருச்சாளியாக புகுந்து சேட்டை செய்தான். அந்த எலியை ஒடஒட விரட்டி துரத்தினார் கணபதி. ஒருகட்டத்தில் எலியை கொன்றுவிட நினைத்த விநாயகரிடம், தன்னை மன்னிக்குமாறு வேண்டியது எலி. விநாயகரும் அதனை மன்னித்து தன்னுடைய மூஷிக வாகனமாக பதவி தந்தார்.

விநாயகர் சதுர்த்தியில் வழிப்பட விநாயகரை ஏன் தண்ணீரில் கரைக்க வேண்டும்.?

பார்வதிதேவி ஒருசமயம், “என் செல்ல மகனே உனக்கு கங்கையும் ஒரு தாயாக இருப்பதால் நீ அவரையும் காணவேண்டும் அவருக்கும் நன்மைகளை செய்வாய்யாக” சென்று சொல்ல, விநாயகரும் தன் தாய் சொல்லை தட்டாமல் இன்றுவரை விநாயகர் சதுர்த்திக்கு பிறகு, நமக்கு தனது பரிபூரண ஆசியை தந்துவிட்டு, மீண்டும் தன் அம்மாவிடமே செல்ல தண்ணீரில் கரைந்து செல்கிறார்.

அதுமட்டுமல்லாமல் விநாயகர் தோஷங்களை போக்கும் ஆற்றல் படைத்தவர். கடல்-ஆறு-நதி-குளம் போன்றவற்றில் சில சமயம்அசம்பாவிதங்கள் நடப்பதால் அத்தகைய கடல்-ஆறு-நதி-குளம் போன்றவற்றுக்கு அந்த தோஷம் ஏற்படுகிறது.

இப்படி நீர் நிலைகள் தங்கள் தோஷத்தை போக்க யாரிடம் செல்லும்.? எங்கே பரிகாரம் தேடும்.? அதற்காகதான் அவற்றுக்கு உண்டான தோஷத்தை போக்கவே விநாயகர் பெருமானே ஆண்டுக்கு ஒருமுறை இவ்வாறு நீர் நிலைகளை தேடி சென்று அவற்றின் தோஷத்தை போக்குகிறார்.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு, 3,5,7,9-வது நாளில் தண்ணீரில் விநாயகரை கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி அன்று, வீட்டில் விநாயகரின் சிலையின் வயிற்றின் மேல் வைத்து பூஜித்த நாணயம் (காசு) மகிமை வாய்ந்தது.

அதை பணப்பெட்டியில் வைக்கலாம் அல்லது பூஜை அறையில் பத்திரமாக வைத்து பூஜித்து வணங்கி வந்தால் ஸ்ரீமகாலட்சுமி அருள் எப்போதும் கிடைக்கும். வறுமை வராது.

செய்வினை தோஷம் அகற்றும் ஆற்றல் நிறைந்தவர் விக்னேஷ்வர்!

மகிஷாசுரனிடம் போரிட்டாள் சக்திதேவி. கடுமையான யுத்தமாக அது இருந்தது. அசுரர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் மாந்தீரிகத்தில் வல்லவனான விசுக்ரனை அனுப்பி பராசக்திக்கு செய்வினை செய்ய சொன்னான் பண்டாசுரன்.

விசுக்ரன், போர்களத்திற்கு சென்று, விக்னயந்திரத்தை தகடில் வரைந்து, துஷ்டசக்தியின் மந்திரத்தை உச்சரித்து, எவர் கண்ணிலும் படாமல் அன்னை பராசக்தியின் அரண்மனையில் மறைத்து வைத்தான்.

இதனால் சக்திதேவியின் படையினர், பின்தங்கினர். போர்களத்தில் விழுந்தால் மீண்டும் அவர்களால் எழ முடியாதபடி பலவீனம் அடைந்தார்கள். அன்னை பராசக்திக்கு உதவிய பல ஜீவராசிகள் உயிர் இழந்தன. எதனால் இப்படி ஓர் விபரீதம் நடக்கிறது? என்பதை அம்பிகை தன் தவஞானத்தால் கண்டாள்.

பண்டாசுரன், விக்னயந்திரத்தில் செய்வினை செய்திருப்பதை அறிந்தாள். செய்வினை தகடை தேட சொன்னாள். பலர் தேடியும் அந்த யந்திரம் கிடைக்கவில்லை. கடைசியாக விநாயகப் பெருமானிடம் அந்த யந்திரத்தை தேடி எடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தாள் அம்பிகை.

யாராலும் கண்டுபிடிக்க முடியாத மாய விக்னயந்திரத்தை விநாயகர் சர்வசாதாரணமாக கண்டுபிடித்து அந்த யந்திரத்தை பொடி பொடியாக உடைத்து, கடலில் வீசி எறிந்தார். இதனால் விக்னயந்திரத்தை செயல் இழக்கச் செய்த விநாயகருக்கு “விக்னேஷ்வரர்” என்று பெயர் வந்தது. பிறகு சக்திதேவியும் அசுரர்களை அழித்து வெற்றி பெற்றார்.

தோப்புக்கரணமும் தலையில் குட்டிக் கொள்வதும் ஏன்?

கஜமுகாசுரன் இறைவனிடம் வரம் பெற்றதால், “இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் தம் அடிமைகள்.” என்று கூறி தேவர்கள் யாவரையும் தோப்புக்கரணம் போட வைத்தான். அதனால் விநாயகப் பெருமான், கஜமுகாசுரனின் ஆணவத்தை அடக்கி, தன் முன்பாக அவனை தோப்புக்கரணம் போடவைத்தார்.

அதேபோல் ஒருசமயம் விஷ்ணுவின் சக்கரத்தை விநாயகர் விழுங்கிவிடுகிறார். அதை திரும்பபெற ஸ்ரீமகாவிஷ்ணு எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் விநாயகர் கொடுப்பதாக இல்லை. அதனால் பெருமாள், விநாயகருக்கு இஷ்டமான தோப்புக்கரணத்தை இட்டார். இதை கண்ட பிள்ளை சிரித்து விடுகிறார். இதனால் அவர் வாயில் இருந்த விஷ்ணு சக்கரம் வெளியே வந்து மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் சேர்ந்தது.

தோப்புக்கரணம் போட்டால் விநாயகருக்கு மிகவும் பிடிக்கிறது என்பதை அறிந்த தேவர்களும் முனிவர்களும், விநாயகரின் முன்னதாக தோப்புக்கரணம் போட்டு ஆசி பெற்றார்கள். இவ்வாறு நம் தலையில் நாம் குட்டிக்கொள்வதால், நம்முடைய உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் சக்தி பெறுகிறது. ஸஹஸ்ரார கமலத்தில் தட்டி எழுப்புவதற்காகதான் நம் தலையில் குட்டிக்கொள்கிறோம்.

இதனால் உடல் வலிமை பெறும். எல்லா நரம்புகளும் சக்தி பெறும். லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார்.

விநாயகரை நம் வீட்டுக்கு அழைத்து வரும் முறை! விநாயகர் சதுர்த்தி அன்று, நாம் விநாயகரை வழிப்பட களிமண்ணால் ஆன சிலையை வாங்கி வர வேண்டும். வாங்கி வரும் போது ஒரு பெரிய தட்டிலோ அல்லது பக்கெட்டிலோ விபூதி – குங்குமம் பூசி கொண்டு சென்று, அதிலே விநாயகரை பத்திரமாக வைத்து நம் வீட்டுக்கு அவரை அழைத்து வரவேண்டும்.

விநாயகருக்கு பிடித்த உணவு! லட்டு, கொழுக்கட்டை, அவல், பொரி, போன்ற தின்பண்டங்கள் விநாயகருக்கு பிடிக்கும். அத்துடன் மலர்களை படைக்க வேண்டும். விநாயகருக்கு என்று விலை உயர்ந்த மலர்கள் கிடையாது. தெருவோரத்தில் முளைக்கும் எருக்கம்பூ கூட விநாயகருக்கு பிடிக்கும். வன்னி இலை இருந்தால் சிறப்பு. அறுகம்புல்லை கண்டிப்பாக வைத்தால்தான் பூஜை செய்த பலனே கிடைக்கும்.

நன்றி: நிரஞ்சனா.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்


:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில விதிமுறைகள்

* துக்கம் கேட்க போகும்போது நாம் நம்மை அலங்கரித்துக் கொண்டு செல்லக்கூடாது.
* குளித்துவிட்டு ஈரத்துடன் கர்மா செய்யும் கர்த்தாமீது படாமல் நாம் அங்கு இருக்க வேண்டும்.
* சரீரம் இருக்கும்போது அங்கு செல்லுபவர்கள் உடனே திரும்ப நேரிட்டால் கர்மா துவங்குவதற்கு முன்பே கிளம்பி விடவேண்டும். இல்லையேல் சரீரம் இல்லத்திலிருந்து மயானத்திற்கு கிளம்பிய பிறகுதான் நகர வேண்டும். நடுவில் கிளம்புவது உசிதம் அல்ல.
* தீட்டுள்ள இல்லத்தில் (10 நாட்கள்) மற்றவர்கள் எந்த உணவையும் (டிபன், காபி போன்றவை) சாப்பிடக் கூடாது.
* 10 நாட்களுக்குள் (9வது நாள் தவிர) நாள் பார்க்காமல் எந்த நாளிலும் பொதுவாக துக்கம் விசாரிக்கலாம் என்று ஒரு அபிப்ராயம் உண்டு. ஞாயிறு விசேஷம். கணவர் இருந்தால், மனைவியை துக்கம் விசாரிக்க செல்லும்போது, செவ்வாய் வெள்ளிக் கிழமைகளை தவிர்க்க வேண்டும்.
* குறிப்பாக இறந்த நாள் அன்றே சென்று விசாரித்து, தேவைப்
பட்டால் அவர்களுக்கு உதவி புரிவது மிகவும் உன்னதம். அதற்காக தனக்கு தெரியும் என்று காட்டிக் கொள்ளுவதற்காக அங்கு நடைபெறும் வைதிக கார்யங்களுக்கும், மற்றவைகளுக்கும் இடையூறு ஏற்படும்படி நடந்துக் கொள்ளக்கூடாது. இங்கிதமாகவும், பக்குவமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
* “இதுவே அதிகம்” என்று கூறாமல் கர்மாவை வைதிகத்தில் குறைவில்லாமல் நன்கு நடத்துமாறு கர்த்தாவிற்கு எடுத்துச் சொல்லலாம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

HEART SURGERY FREE OF COST FOR CHILDREN IN INDIA, PLZ SHARE……..


Bhamaa's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE