ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர ப ெரியவாளின் 62 வருட சாதனை




ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளின் 62 வருட சாதனை

மஹா பெரியவா கலத்தில் அனேகமாக 50to60 வருடங்களிள் பிராமனர்களா இருப்பவர்கள் எல்லாம் விட்டிற்கு ஒரு குழந்தையை வேதம் பயில அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள்.இவ்விழயம் அனேகமா அனைவருக்கு தெரிந்ததுதான்.அவ்வாரு சொன்ன காலத்தில் நம்முடைய ஜயேந்திர பெரியவாலின் தாய் மற்றும் தந்தை இருவரும் சேர்ந்து மஹா பெரியவாளிடம் இக்குழந்தையை(சுப்பிரமணியன்)
தாங்களே நாள் பார்த்து கொடுங்கோ பூணுள் போடவேண்டும் என்று கூறினார்கள்.உடனே இக்குழந்தையை கூட்டிக்கொன்டு ஷேத்ரானம் போயிட்டு வாருங்கள் என்று சொன்னார் மஹா பெரியவா .அவ்வாறே பெற்றோர்களும் குழந்தையை அழைத்துக் கொண்டு அனைத்து ஷேத்ரானம் செய்து விட்டு மஹா பெரியவாளை தரிசனம் செய்வதர்கு வந்தார்கள் பெற்றோர்கள்.இத்துடன் சேர்த்தால் நம் பாரத தேசத்தை நான்கு முறை சென்ற ஒரே பெரியவா நம் ஜயேந்திர பெரியவா (தரிசனம் தொடரும்)

Photo: ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளின் 62 வருட சாதனை மஹா பெரியவா கலத்தில் அனேகமாக 50to60 வருடங்களிள் பிராமனர்களா இருப்பவர்கள் எல்லாம் விட்டிற்கு ஒரு குழந்தையை வேதம் பயில அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள்.இவ்விழயம் அனேகமா அனைவருக்கு தெரிந்ததுதான்.அவ்வாரு சொன்ன காலத்தில் நம்முடைய ஜயேந்திர பெரியவாலின் தாய் மற்றும் தந்தை இருவரும் சேர்ந்து மஹா பெரியவாளிடம் இக்குழந்தையை(சுப்பிரமணியன்) தாங்களே நாள் பார்த்து கொடுங்கோ பூணுள் போடவேண்டும் என்று கூறினார்கள்.உடனே இக்குழந்தையை கூட்டிக்கொன்டு ஷேத்ரானம் போயிட்டு வாருங்கள் என்று சொன்னார் மஹா பெரியவா .அவ்வாறே பெற்றோர்களும் குழந்தையை அழைத்துக் கொண்டு அனைத்து ஷேத்ரானம் செய்து விட்டு மஹா பெரியவாளை தரிசனம் செய்வதர்கு வந்தார்கள் பெற்றோர்கள்.இத்துடன் சேர்த்தால் நம் பாரத தேசத்தை நான்கு முறை சென்ற ஒரே பெரியவா நம் ஜயேந்திர பெரியவா (தரிசனம் தொடரும்)



Please open the links below, to view the rare photos of Maha Periyava.

https://plus.google.com/u/0/photos/107376772421425361405/albums/5775740743108490161

https://plus.google.com/u/0/photos/107376772421425361405/albums/5775768672563616433
cleardot.gif




परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கோகுலாஷ்டமி


10563209_809739289077131_347501485313910685_n.jpg

கோகுலாஷ்டமி

10593043_844223705595622_656608800638906625_n.jpg?oh=6cafc22157bffb157d3e9e33b9b959ab&oe=547BF4C4&__gda__=1416664717_6e8f9f8ce3b93bb0e345e4f04e1d2e2e

இந்த மாதத்தில் கோகுலாஷ்டமி வருகிறது. சாமான்யமாக சிவராத்திரியானது சிவனுக்கு விசேஷம். நவராத்திரி அம்பாளுக்கு விசேஷம். ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது. கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.
ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சா அவதாரம் என்று சொல்லுவார்கள். ராமபிரானையே எடுத்துக்கொண்டால் கூட தியாகம் சுமந்து, தியாகத்தில் பாரிபாஸ்தை ராமருக்கும் மற்றொரு பாரிபாஸ்தை இலட்சுமண பரத சத்ருக்கனன் என மூவருமாக பகிர்ந்து கொண்டதைத்தான் வரலற்றில் நாம் காண்கிறோம்.
ஆகவே, முழுமையான அவதாரம் கொண்டவர் கிருஷ்ணபகவான்தான். தன்னைத்தானே பகவான் பகவான் என்று பல இடங்களில் சொல்லிக்கொள்கிறார். பகவானாகவே பிறந்திருந்தாலும் நான் மனிதர்களுக்கெல்லாம் நன்மை செய்வதற்கென்றே பிறந்திருக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் தன்னை மனிதனாகவே சொல்லிக்கொள்கிறார். முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர்பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதேபோல், பகவத் கீதையை பார்த்தாலும் அர்ஜுனஉவாச, சஞ்சீவஉவாச, திருதராஷ்டிர உவாச என்றுதான் இருக்கும். இப்படி பல பேருடைய பெயர்கள் வந்தாலும் கூட, கிருஷ்ண பகவானின் உபதேசம் என்றாலும் கிருஷ்ண உவாச என்று இருக்காது, பகவான் உவாச என்றுதான் இருக்கும். அங்கே பெருமைக்காக மரியாதையுடன் அழைப்பதற்காக பகவான் உவாச என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கே பெரிய இடத்துப் பிள்ளையாக, பகவானுடைய ஸ்வரூபமாக இருப்பதனால் அவர் பெயரை சொல்லக் கூடாதென்பதற்காக கோகுலாஷ்டமி என்று வைத்தார்கள்.
நமது பெரியவருக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி என்று பெயர். ஆனால் அப்படி யாரும் கூப்பிடமாட்டார்கள். சொல்லவும் மாட்டார்கள். பரமாச்சார்யாள், ஜகத்குரு, மகாஸ்வாமிகள், பெரியவாள் என்று அடைமொழி வைத்து சொல்லுவார்கள்.
அதேபோல், சாட்சாத் பகவான் ஸ்வரூபமாக இருப்பதனால் எந்தப் பெயரை வைத்து அழைப்பதென்றில்லாமல் கோகுலாஷ்டமி என்றழைத்தார்கள். இப்படிப்பட்ட கிருஷ்ணாவதாரத்தில் பரிபூரணாநந்த ஸ்வரூபம் கோகுலாஷ்டமி அன்று வருகிறது.
ஸ்ரீ ஜெயந்தி என்றும் அதை சொல்லுவார்கள். லட்சுமியை பிரதானமாக வைத்துக்கொண்டு ஜயந்தி கொண்டாடும்போது ஸ்ரீஜயந்தி என்று வைஷ்ணவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். மற்ற அனைவரும் பொதுவாக கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள்.
மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலே ராஜ்ய
பரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத ஷேத்திரத்தில் பிரதாபபட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறு சொல்லுகிறது.
குழந்தை முதல் அவர் பலவிதமான லீலைகளையெல்லாம் செய்தவர். தாய்க்கு உலகம் முழுவதையம் தன் வாய்க்குள்ளேயே காட்டியவர். பிரம்ம தேவருக்கு பசுக்களை அழைத்துச் செல்லும்போது தானே பசுவாகவும் கன்றாகவும் இருந்து காட்டியவர். பல இடங்களில் விஸ்வரூபத்தை வெளிக்காட்டியிருக்கிறார். பாண்டவர்களின் தூதுவராக போகும்போது கூட ஒரு சமயம் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டபோது, அந்த நாற்காலியோடு சேர்ந்து தன் விஸ்வரூபத்தைக் காட்டியவர். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் அர்ஜுனனுக்கு மட்டும் தெரிந்த விஸ்வரூப ஸ்வரூபம் பகவத்கீதையில் காட்டிய விஸ்வரூப ஸ்வரூபமாகும். இப்படி விஸ்வரூப வடிவமாக உலக வடிவமாக எல்லா வடிவமாகவும் இருந்து அருள்பாலிப்பவர் கண்ணபிரான்.
இவர் இரவில் பிறந்தார். ஆகவேதான் அறியாமையை அகற்றும் ஜோதியாக விளங்குகிறார். அஷ்டமி நவமி காலங்களில் மங்களகரமான காரியங்களை செய்யக்கூடாதென்பார்கள். ஏனென்றால் அஷ்டமி நவமி என்பது பகவான் கிருஷ்ணரும், ராமரும் பிறந்த திதியாகும்.
நமக்கு பிறந்த நாளிலே நாமெல்லாம் விசேஷமாக கொண்டாடிக் கொள்கிறோம். மற்றவர்களின் காரியங்களை விட்டுவிடுகிறோம். அப்படி இருக்கும்போது உலகிலுள்ள லௌகீக காரியங்களை செய்யக்கூடாதென்பார்கள். ஏனென்றால் அஷ்டமி நவமி என்பது பகவான் கிருஷ்ணரும், ராமரும் பிறந்த திதியாகும்.
நமக்கு பிறந்த நாளிலே நாமெல்லாம் விசேஷமாக கொண்டாடிக் கொள்கிறோம். மற்றவர்களின் காரியங்களை விட்டுவிடுகிறோம். அப்படி இருக்கும்போது உலகிலுள்ள லௌகீக காரியங்களை செய்யாமல் ஈஸ்வர காரியங்களை செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் அன்றைய தினம் மங்களகரமான காரியங்களேதும் செய்யாமல் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை, கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி கண்ணபிரானின் பெருமையானது வர்ணிக்க முடியாததாகும். அவரின் விஸ்வரூப தரிசனத்தை எப்படி வர்ணிக்க முடியாதோ அதுபோல் அவருடைய பெருமைகளையும் வர்ணிக்க இயலாது. அப்படிப்பட்ட கண்ணபிரானின் கோகுலாஷ்டமி தினத்தில் அவரைப் பற்றிய ஸ்தோத்திரங்களைப் படித்து, பூஜைகள் செய்து, அவர் அருள் பெற்று, அறியாமையிலிருந்து அகன்று, எல்லா நலன்களையும பெற்று, பரிபூரண ஆனந்தத்தையும், பகவான் அனுகிரஹத்தையும் பெற வேண்டும்..

__._,_.___

HAPPY JANMASHTAMI, GOKULASHTAMI TO ALL


10563209_809739289077131_347501485313910685_n.jpg


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் பாதம் பத ிப்பது ஏன்?


கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் பாதம் பதிப்பது ஏன்?

பூலோகத்தில், எப்போதெல்லம் அநி யாயம் பெருக் கெடுக்கிற தோ, அப் போதெல்லாம், அவதா ரம் எடுப்பார் திருமால் என்பது நம்பிக்கை. தெய் வங்களிலேயே அவர்தான் சாந்த மூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உட னே, அவ தாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடு வார். கம்சன் என்றகொடியவன், தன் சகோதரியை யும், அவளது கணவரையும் படாதபாடு படுத்தினான். அவர்கள், விஷ்ணு பக்தர்கள். அவர்களை க் காப்பாற்றவும், தர்மத்துக்கு புறம்பாக பறிக்கப்பட்ட நாட் டை தன் பக்தர்களான பாண்ட வர்களிடம் ஒப்படைத்து, தர்ம த்தை நிலைநிறுத்தவும் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.

வசுதேவர் – தேவகி தம்பதிக்கு பிறந்த பிள்ளை கிருஷ்ணன். பக்தர்களுக்கெல்லாம் கண் போ ன்றவன் என்பதால், “கண்ணன்’ எனப்பட்டான். அவனுக்கு அழ கே அவனது நீலநிற மேனி தான். கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவனை வரவேற்கும் விதத்தில், வீடுகளில் சின்னக் கண் ணனின் குட்டிப் பாதங்களை பதிப்பது வழக்கம். இது, ஏதோ அல ங்காரத்துக்காக அல்ல; இதற்கு, அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது.

கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வே ண்டியது இறைவனின் திரு வடியைத் தான். ஆழ்வார் கள் கண்ணனின் திருவடி யைப் பாடினர். அருணகிரி நாதர், முருகப் பெருமா னின் திருவடியில், தஞ்சம டையும் பாக்கியம் கிடைக் காதா என உருகுகிறார். மாணிக்க வாசகர், தன் உள்ளம் உருக் கும் திருவாசகத்தில், “திருவடி தீட்சை தந்தவனே… எங்கே போ னாய், மீண்டும் உன் திருவடி தரிசனம் எப்போது கிடைக்கும்…’ எனக் கதறுகிறார். இப்படி, எந்த தெய்வத்தை வணங்கு வோராக இருந்தாலும், இறைவனின் திரு வடியைப் பற்றிக் கொள்ளவே ஆசை கொ ள்கின்றனர்.

ஒருவன் தவறு செய்து விட்டான். அவனை அடிக்க, பலர் ஓடி வருகின்றனர். அவன் அப்படியே தடாலென அவர்கள் கால் களில் விழுந்து விட்டால், அவர்களால் கையை ஓங்க முடிவதி ல்லை. “காலில் விழுந்து விட்டான்… விட்டு, விடுங்கள்…’ என்கின்றனர். இதுபோல், “என் வாழ்வில் நடக்கும் இன்ப, துன்பங்களையெல்லாம் நீயே பார்த்துக் கொள் கிருஷ்ணா, ராமா…’ என்று, பகவான் காலில் விழுந்து விட்டால், அதைத்தான், “சரணாகதி தத்துவ ம்’ என்கிறது ஆன்மிகம்.
ஒரு காலத்தில், தமிழ் இல க்கியங்கள் அங்கீகரிக்க ப்பட வேண்டும் என்றால், அதை, மதுரை பொற்றாம ரைக் குளத்தில் இருந்த சங்கப் பலகையில் ஏற்றி னால் தான் முடியும் என்ற நிலை இருந்தது. ஒரு சமயம், நம்மாழ்வாருடைய பாசுரங்களை உருக்க மாகச் சொல் லியபடியே, மதுரகவியாழ்வார் அங்கு சென்றார். அங்கிருந்த சிலர், “உங்கள் ஆழ்வாருடைய பிரபந்தம் சங்கப் பலகை ஏறி ற்றா?’ என, ஏளனம் செய் வது போல் கேட்டனர்.

இதனால், வருத்தமடைந்த மதுரகவியாழ்வார், ஆழ் வார்திருநகரிக்கு வந்து, நடந்த விஷயத்தை நம் மாழ்வாரிடம் வருத்தத் துடன் சொன்னார். அவரி டம், “கண்ணன் கழலிணை எண்ணும் மனமுடையீர்… எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே…’ என்ற ஒரு பாசு ரத்தை எழுதிக் கொடுத்தார் நம்மாழ்வார். அதை, சங்கப் பல கையிலே வைத்தார் மதுரகவியாழ்வார். அது, பலகையில் ஏறியது.

“நாம் கண்ணனின் திருவடியை அடைய வேண்டும் என்றால், “நாராயணா’ எனும் நாமத்தை நினைக்க வேண்டும்…’ என்பது இதன் பொருள்.

இப்படி, கண்ணனின் திருவடிக் கு ஒரு சிறப்பு இருப்பதால் தா ன், அவனது அவதார நன்னாளி ல், நம் வீடுகளில் அவன் திரு வடியைப் பதிக்கிறோம். ஒவ் வொரு முறை பதிக்கும் போதும், “நாராயணா…நாராயணா…’ என உருக்கமாகச் சொல்லியபடியே பதித்தால், நமக்கு மறு பிறப்பு என்பது இல்லை. வாழும் காலத்தில், செல்வச் செழிப் புக்கு குறைவிருக்காது. பசு, கன்று வளர்ப் போருக்கு பால்வளம் பெருகும்; நாட்டில் சுபிட்சமும், அமைதியும் ஏற் படும்.

சுகப்பிரம்ம மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவுக்கு கண்ணனின் கதை யைச் சொன்னார். அதைக் கேட்ட ராஜா, “எனக்கு பசியே இல்லை…’ என்றாராம். கண்ணன் என்ற சொல் லுக்கு அவ்வளவு மவுசு!

கிருஷ்ண ஜெயந்தி நாளில் மட்டு மல்ல… அவனை எந்நாளும் நம் மனதில் நினைத்தவருக்கு, வாழ்வில் என்றும் இன்பமே! –

நன்றி: தி. செல்லப்பா



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கோகுலாஷ்டமி/கிருஷ்ணஜயந்தி……. 17-08-2014


கோகுலாஷ்டமி/கிருஷ்ணஜயந்தி……. 17-08-2014

(இப்பொழுது……..

கிருஷ்ண ஜெயந்தின்னா சீடை முறுக்குதானா? பிஸ்ஸா , சமோசா,வெஜ் பர்கர் எல்லாம் கிடையாதா என்று கேட்கிரார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

பண்டிகை என்றவுடன் ஆவலோடு அந்த எதிர்பார்ப்பு, சந்தோஷம் எல்லாமே மிகவும் குறைந்து விட்டது)

கோகுலாஷ்டமி, ஸ்ரீஜயந்தி,கிருஷ்ண ஜயந்தி எல்லாமே பகவான் கிருஷ்ணரின் பிறந்த தினத்தை நாம் கொண்டாடும் நாளை குறிக்கிறது.

கிருஷ்ணஜயந்தி என்ற உடன் நினைவுக்கு வருவது சீடை தான்.சின்ன சின்ன உருண்டையா கரகரன்னு…….

சிறுவயதில் பள்ளிக்கு போய்விட்டு திரும்பும் ஒரு நாளில் அம்மா பரண் மேலிருந்து பித்தளை டப்பா, பெரிய தூக்கு எல்லாம் எடுத்து தேய்த்து கவிழ்த்து வைத்திருப்பதை பார்த்தவுடன் கிருஷ்ண ஜயந்தி வருவது புரிந்துவிடும்.(மீதி பண்டிகைகளுக்கு இவ்வளவு பாத்திரங்கள் தேவை இல்லை.ஸ்ரீஜயந்திக்கு மாத்திரமே குறைந்தது 10/12 பெரிய தூக்கு, டப்பாக்கள் தேவை.)

இருந்தாலும் அம்மாவிடம், “கிருஷ்ண ஜயந்தி வருதாமா?நிறையா சீடை முறுக்கு எல்லாம் செய்வீயா?” என்று கேட்டு உறுதி படுத்திக்கொள்வோம். அம்மாவும், “ஆமாம்! சமத்தா எதையும் தொடாமல் இருந்தா நிறையா பண்ணிக்கொடுப்பேன்” என்றவுடன் சந்தோஷமாக இருக்கும்.

அதற்கு அடுத்து இரண்டு தினங்கள்,சாயந்திரம் பள்ளியிலிருந்து திரும்பி வரும் பொழுது வீடு முழுக்க எண்ணை வாசனையும்,இனிப்பு வாசனையுமாக இருக்கும்.

மறுபடியும் அம்மாவின், “ சமத்தா எதையும் தொடாமல் இருந்தாக்க நாளைக்கு கிருஷ்ண ஜயந்தி, பெருமாளுக்கு பண்ணிவிட்டு உங்களுக்கு சாப்பிடரத்துக்கு கொடுப்பேன்” என்ற வார்த்தைகளுக்கு கட்டுபட்டு சமர்த்தாக இருப்போம்.எதையாவது தொட்டுவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று ஏற்கனவே பயமுறுத்தி வைத்திருந்ததால் பேசாமல் இருந்துவிடுவோம்.

கிருஷ்ணஜயந்தி அன்று பெரும்பாலும் பள்ளி விடுமுறையாக இருக்கும். காலையிலிருந்தே சாயங்காலம் பூஜைக்கு தயாராகிவிடுவோம்.அடிக்கடி அம்மாவிடம் சென்று , “எப்பம்மா பெருமாளுக்கு பண்ணணும்” என்று தொணத்தொணத்தபடியே இருப்போம்.அம்மாவும் நிதானமாக சாயந்திரம் அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும் என்று பதில் சொன்னபடி வீட்டு வேலைகளில் முழுகியிருப்பார்.

மாலை 5 மணி ஆனவுடன் அம்மா வாசலில் பெருக்கி தண்ணீர் தெளித்து பெரியதாக கோலம் போட்டுவிட்டு,வீட்டினுள்ளும் சிறு சிறு கிருஷ்ணர் பாதம் வைப்பதை வேடிக்கை பார்த்தபடி அம்மா கூடவே நடந்துகொண்டிருப்போம்.

எங்க வீட்டில் புஜை அறை தனியாக கிடையாது. சமையல் அறையிலேயே ஒரு அலமாரியில் பெருமாள் படங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.அங்கேயே பூஜை செய்வோம்.
அந்த அலமாரியின் அடியிலேயே பெரியதாக கோலம் போட்டு குத்து விளக்கு ஏற்றி வைக்கப்படும்.பெரிய தட்டில்,வெற்றிலை பாக்கு,மல்லிகை, முல்லை,சாமந்தி ஆகிய பூக்களும்,வாழை, திராட்சை ,சாத்துக்குடி, கொய்யா,நாவல் பழம்,மாதுளை இன்னும் பிற பழங்கள், வெண்ணை, மற்றும் பண்டிகைக்காக செய்த பக்‌ஷணங்கள் எல்லாம் அம்மா எடுத்து வைப்பார்.

சுமார் 6/30 மணிக்கு மேல் தெரு முனையில் அப்பா வருவது தெரிந்தவுடன் ஓடிபோய் அவர் கையை பிடித்துக்கொண்டு, “அப்பா சீக்கிரமா பெருமளுக்கு பண்ணணும் வேகமா வா” என்றபடி அவரை அழைத்து வருவோம். அவரும் சிரித்தபடியே வந்து குளித்துவிட்டு பூஜையை ஆரம்பிப்பார். ஒரு 1/2 மணி நேரம் போல பூஜையெல்லாம் முடித்துவிட்டு முதலில் பெருமாள் தீர்த்தம் தருவார்.பிறகு வெண்ணை,சுக்கு வெல்லம்,ஆகியவற்றை பிரசாதமாக கொடுப்பார்.சுக்கு காரம் நாக்கை தாக்க ,அப்பாவிடம் இன்னும் கொஞ்சம் வெண்ணை கொடு என்று கேட்டு வாங்கி சாப்பிடுவோம்..

அதன் பின் அப்பா, “இனிமேல் நீங்க என்ன பக்‌ஷணம் வேண்டுமானால் சாப்பிடலாம் பெருமாளுக்கு பண்ணியாச்சு” என்பார். இரண்டு மூன்று தினங்களாக தொடக்கூடாது என்று சொல்லிவிட்டு இப்பொழுது சாப்பிடலாம் என்றவுடன் ஒரு திகைப்புதான் தோன்றும். அவரிடன், “நிஜமாவே சாப்பிடலாமாப்பா” என்று கேட்டு உறுதி செய்து கொண்டு முதலில் சீடை வைத்திருக்கும் தூக்கில் கையை நுழைப்போம். அதற்குள் அம்மா, “ கண்டபடி கையெல்லாம் போடக்கூடாது பக்‌ஷணம் கெட்டுப்போயிடும் நீங்க கூடத்துல போய் உட்காருங்க நான் தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லுவார்.

தூக்கில் நுழைத்த கையை வெறும் கையாக எடுக்காமல் கிடைத்த சீடையை அள்ளி (சின்ன கையில் ஒரு 3 அல்லது 4 சீடைகள் வரும்)அப்படியே வாயில் அடைத்துக்கொள்ளுவோம்.

அம்மா தட்டில் கொண்டு வருவதை பார்த்து “என்னம்மா நிறையா வைச்சிருந்தயே இவ்வளவுதானா?” என்று கேட்போம்.
அம்மா, “தட்டு நிறைய வெச்சுண்டு சாப்பிட்டா உடம்புக்கு வரும், கண்ணு வேற படும். கொஞசம் கொஞ்சமா எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கோ எல்லாம் உங்களுக்கு பண்ணதுதான்.” என்றவுடன் சந்தோஷமாக சாப்பிட ஆரம்பிப்போம்.

அதற்கு அடுத்த நாளிலிருந்து ஒரு வாரம் வரையில் சாயங்கால டிபன் பக்‌ஷணங்கள்தான்.

அதன் பின் சற்று பெரியவர்களானவுடன் சீடை உருட்டும் வேலை செய்வோம்.உருட்டும் போதே சாப்பிடவேண்டும் என்கிற உணர்வை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வோம்(இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமே)

இன்னும் சற்று வயதான உடன் அம்மாவுடன் கூட மாட வேலை செய்தல் கோலம் போடுதல் எல்லாம் செய்வோம். பூஜை முடிந்ததும் பக்‌ஷணம் எடுத்துக்கோங்கோ என்று அம்மாவே கூப்பிட வேண்டும்.அப்படி கூப்பிட்டாலும், “ நீ வைச்சுடும்மா நான் வேணுங்கறச்சே எடுத்துக்கறேன்” என்று பதில் சொல்லி இருக்கிறோம். இருந்தாலும் ஒரு நிமிடம் உள்ளே சென்று அந்த சீடையை மட்டும் சாப்பிட்டுவருவோம்.

சிறு குழந்தைகள் மாதிரி அவசரமாக சாப்பிடுவதை வயது தடுத்தாலும்,பண்டிகை என்ற சந்தோஷம் கட்டாயமாக மனதில் இருந்தது.

இப்பொழுது……..

கிருஷ்ண ஜெயந்தின்னா சீடை முறுக்குதானா? பிஸ்ஸா , சமோசா,வெஜ் பர்கர் எல்லாம் கிடையாதா என்று கேட்கிரார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

பண்டிகை என்றவுடன் ஆவலோடு அந்த எதிர்பார்ப்பு, சந்தோஷம் எல்லாமே மிகவும் குறைந்து விட்டது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

किसी गाँव में रहनेवाला एक छोटा लड़का


किसी गाँव में रहनेवाला एक छोटा लड़काअपने
दोस्तों के साथ
गंगा नदी के पार मेला देखने गया। शाम को वापस
लौटते समय जब
सभी दोस्त नदी किनारे पहुंचे तो लड़के ने नाव के
किराये के लिए
जेब में हाथ डाला। जेब में एक पाई भी नहीं थी।
लड़का वहीं ठहर
गया। उसने अपने दोस्तों से कहा कि वह और
थोड़ी देर
मेला देखेगा। वह नहीं चाहता था कि उसे अपने
दोस्तों से नाव
का किराया लेना पड़े। उसका स्वाभिमान उसे
इसकी अनुमति नहीं दे रहा था।
उसके दोस्त नाव मेंबैठकर नदी पार चले गए। जब
उनकी नाव
आँखों से ओझल हो गई तब लड़के ने अपने कपड़े
उतारकर उन्हें सर
पर लपेट लिया और नदी में उतर गया। उस समय
नदी उफान पर
थी। बड़े-से-बड़ा तैराक भी आधे मील चौड़े पाट को पार
करने
की हिम्मत नहीं कर सकता था। पास खड़े मल्लाहों ने
भी लड़के
को रोकने की कोशिश की।

उस लड़के ने किसी की न सुनी और किसी भी खतरे
की परवाह न
करते हुए वह नदी में तैरने लगा। पानी का बहाव तेज़
था और
नदी भी काफी गहरी थी। रास्ते में एक नाव वाले ने
उसे
अपनी नाव में सवार होने के लिए कहा लेकिन वह
लड़कारुका नहीं,
तैरता गया। कुछ देर बाद वह सकुशल दूसरी ओर पहुँच
गया।

उस लड़के का नाम था ‘लालबहादुर शास्त्री’.

किसी गाँव में रहनेवाला एक छोटा लड़काअपने दोस्तों के साथ गंगा नदी के पार मेला देखने गया। शाम को वापस लौटते समय जब सभी दोस्त नदी किनारे पहुंचे तो लड़के ने नाव के किराये के लिए जेब में हाथ डाला। जेब में एक पाई भी नहीं थी। लड़का वहीं ठहर गया। उसने अपने दोस्तों से कहा कि वह और थोड़ी देर मेला देखेगा। वह नहीं चाहता था कि उसे अपने दोस्तों से नाव का किराया लेना पड़े। उसका स्वाभिमान उसे इसकी अनुमति नहीं दे रहा था। उसके दोस्त नाव मेंबैठकर नदी पार चले गए। जब उनकी नाव आँखों से ओझल हो गई तब लड़के ने अपने कपड़े उतारकर उन्हें सर पर लपेट लिया और नदी में उतर गया। उस समय नदी उफान पर थी। बड़े-से-बड़ा तैराक भी आधे मील चौड़े पाट को पार करने की हिम्मत नहीं कर सकता था। पास खड़े मल्लाहों ने भी लड़के को रोकने की कोशिश की। उस लड़के ने किसी की न सुनी और किसी भी खतरे की परवाह न करते हुए वह नदी में तैरने लगा। पानी का बहाव तेज़ था और नदी भी काफी गहरी थी। रास्ते में एक नाव वाले ने उसे अपनी नाव में सवार होने के लिए कहा लेकिन वह लड़कारुका नहीं, तैरता गया। कुछ देर बाद वह सकुशल दूसरी ओर पहुँच गया। उस लड़के का नाम था ‘लालबहादुर शास्त्री’.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

INDIA’S Security System is quite Efficient & Sound


It shows that our Security System is quite Efficient & Sound & our Prime minister has full faith in our all the Security Agencies!

"Given that Prime Minister Narendra Modi had chosen to do away with the bulletproof glass on the podium, the rooftop arrangements on all directions were bolstered for Friday’s Independence Day function at the Red Fort.

Sharpshooters of National Security Guards and spotters were deployed on all the high-rises in the vicinity of the Red Fort after the buildings were thoroughly sanitized. As many as 360 buildings near the Red Fort had policemen stationed. Aided with binoculars to keep a close eye on any suspicious movements, the snipers had instructions to shoot anyone who entered within a three kilometer radius of the cordoned-off area.

This was also for the first time that the area within eight kilometers of the Red Fort was put under surveillance.

At the Red Fort itself, two high-resolution cameras with zoom features allowing them to magnify an object the size of an insect had been placed on the towers on either side of the Prime Minister’s podium. The cameras had been taken on rent by the Delhi Police and were shipped from Mumbai.

This was aided by a network of CCTV cameras set up on the venue as well as the routes on which the PM was to travel.

Several temporary police posts had also been set up around the area where policemen were stationed with medium machine guns and light machine guns. A central control room to monitor the situation was up at the Red Fort while aerial patrolling and an air defense mechanism were also put in place.

According to sources, over 20,000 security personnel from the Delhi Police as well as Central Police Organisations were deployed.

Extra personnel were also deployed at the Indira Gandhi International Airport as well as the various metro stations.

All the borders were sealed, entry of commercial vehicles was restricted and private vehicles entering the city were thoroughly checked. Parking remained a problem at the venue as many with valid parking stickers issued by the Ministry of Defense were not allowed to park their vehicles. The police said it was because the drivers of those vehicles did not have an invitation card."

http://www.thehindu.com/news/cities/Delhi/no-bulletproof-glass-but-unprecedented-security-cover/article6323049.ece

No bulletproof glass but unprecedented security cover

http://www.thehindu.com

Given that Prime Minister Narendra Modi had chosen to do away with the bulletproof glass on the podi…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

திருப்பதி வெங்கடாசலபதி


ராஜ கோபுரம் முதல் கருவறை வரை!

பெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருப்பதி வெங்கடாசலபதி என்றால் பலருக்கும் அவர் பணக்காரக்கடவுள் என்று தான் தெரியும். ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி கடன்காரர். அவரது வரலாற்றுப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மறுபிறவி கிடையாது.

ராஜ கோபுரம்: இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. "படிகாவலி மஹா துவாரம் என்று இந்த கோபுரத்தை அழைக்கின்றனர்.

மூன்று பிரகாரம்: கோயிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்தை "சம்பங்கி பிரதட்சிணம் என்று அழைக்கின்றனர். இந்த பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஐனா மகால், த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன.

கிருஷ்ண தேவராய மண்டபம்: கோபுரத்தை கடந்ததும் நாம் நுழையும் மண்டபத்தை கிருஷ்ண தேவராய மண்டபம் அல்லது பிரதிமை மண்டபம் என்று அழைக்கிறார்கள். இந்த மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது துணைவியர்களான திருமலா தேவி (இடது), சின்னா தேவி (வலது) ஆகியோர் உள்ளனர். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் வெங்கடபதி ராயர் மன்னரின் சிலை உள்ளது. 1570ல் சந்திரகிரி பகுதியை இவர் ஆண்டார். கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகரை ஆண்ட அச்யுத ராய மன்னர் அவரது மனைவி வரதாஜி அம்மாவுடன் காட்சியளிக்கிறார். 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ராமர் வில்லை உடைக்கும் காட்சி, ராம பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.

ரங்க மண்டபம்: சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது, ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 1320-1360 களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்க நாத யாகவ ராயர் காலத்தில் விஜய நகர பாணியில் இந்த மண்டபம் அமைக்க பட்டுள்ளது.

திருமலை ராய மண்டபம்: ரங்க மண்டபத்தின் மேற்கு பகுதியில் திருமலை ராயர் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை அமர்ந்து கோயிலின் கணக்கு வழக்குகள் பற்றி விசாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இங்குள்ள தூண்களில் மோகன தேவி மற்றும் பிதாபீபி ஆகியோரின் சிலைகள் உள்ளன.

ஜனா மண்டபம்: திருமலை ராய மண்டபத்தின் வடக்கு பகுதியில் இரண்டு பிரிவுகளை கொண்ட ஐனா மகால் உள்ளது. வரிசைக்கு ஆறு தூண்கள் வீதம் ஆறு வரிசைகளில் 36 தூண்கள் கொண்ட மண்டபம் இது. மண்டபத்தின் மத்தியிலுள்ள அறையில் ஊஞ்சல் ஒன்று தொங்க விடப் பட்டுள்ளது. இதில் மலையப்ப சுவாமி அமர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்த்துவார்.

துவஜஸ்தம்ப மண்டபம்: வைகானஸ ஆகம விதிகளின்படி துவஜஸ்தம்ப (கொடிமரம்) மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற கோயில்களில் உள்ள கொடிமர மண்டபங்களில் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் உற்சவங் களை நிகழ்த்த முடியாது. ஆனால் இந்த மண்டபத்தில் சீதோஷ்ணம் எப்படி இருந்தாலும் உற்சவங்களை நடத்த முடியும்.

நடிமி படி காவிலி: இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோயிலின் உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள் ளது. வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. "வெண்டிவாகிலி என்று இந்த கதவுகளுக்கு பெயர். இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோயிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக் கப்பட்டுள்ளது.

திருமாமணி மண்டபம்: பதினைந்தாம் நூற்றாண்டில் சந்திரகிரி பகுதியை ஆண்ட மல்லண்ணா என்பவர், இந்த மண்டபத்தை உருவாக்கினார். 16 தூண்கள் உள்ள இந்த மண்டபம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கொலுவு சீனிவாசமூர்த்தி இந்த மண்டபத்தில் அமர்ந்து, சேவை சாதிப்பார். இந்த மண்டபத்தில் திருமணி, திருமாகமணி என்னும் 2 மணிகள் உள்ளன. நைவேத்திய நேரத்தில் இந்த மணிகள் ஒலிக்கப்படும். இதன் காரணமாக இந்த மண்டபத்திற்கு, "திருமாமணி மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது. "முக மண்டபம் என்றும் இதைச் சொல்வர். மண்டபத்தின் கிழக்கே கருடர் சன்னதியும், வடக்கே உண்டியல் மண்டபமும் உள்ளது.

பங்காரு வகிலி: திருமாமணி மண்டபத்தைக் கடந்து "பங்காரு வகிலி எனப்படும், தங்க நுழைவுவாயில் வழியாகவே பெருமாளைத் தரிசிக்க நாம் செல்கி றோம். இதன் வாசலில் ஜெயன், விஜயன் எனப்படும் துவாரபாலகர்கள் உள்ளனர். இந்த வாசலில் உள்ளமரக்கதவை, தங்க முலாம் பூசிய தகடுகளால் போர்த்தியுள்ளனர். அந்த தகடு களில் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும்போது, சுப்ரபாதம் எந்நேரமும் காதில் ஒலிக்கும்.

கருவறை: வெங்கடாசலபதி கருவறைக்கு செல்லும் முன் ஒரு சதுரவடிவ அறை இருக்கும். இதை ஸ்நாபன மண்டபம் என்று அழைக்கிறார்கள். இதை அடுத்துள்ள செவ்வக அறையை "ராமர் மேடை என்கின்றனர். இதில் ராமர், சீதா, லட்சுமணர் ஆகியோரின் சிலைகளும், விஷ்வக்ஸேனர், கருடன் ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதை அர்த்த மண்டபம் என்றும் அழைப்பர்.இதையடுத்து கர்ப்பகிரகத்தில் வெங்கடாசலதி ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரை காணும் முன்பு நம்மை அறியாமலே ஒரு படியின் மீது காலை வைக்கிறோம். அந்த படிக்கு "குலசேகர படி என்று பெயர். இந்த படியில் கால் வைத்ததும் நமக்கு குலசேகர ஆழ்வார் நினைவுக்கு வருவார். அப்போது,

""செடியாய வல்வினைகள் தீர்க்கும்
திருமாலே!
நெடியானே! வேங்கடவா!
நின் கோயில் வாசல்
அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன்
பவளவாய் காண்பேனே!
என்ற பாடல் நம் நினைவில் நிழலாடும்.

Hari Haran's photo.
Hari Haran's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஒன்று இரண்டாகி பின்பு பலவாகி :


ஹிந்து தர்ம சிந்தனைகள் 158 :
ஒன்று இரண்டாகி பின்பு பலவாகி :

இந்த விஷ்ணுபுராண வர்ணனைகள் மட்டுமின்றி நமது புராணக் கதைகளின் பலப்பல வர்ணனைகளும் சூட்சுமப் பார்வையில் பார்க்கும்பொழுது வெவ்வேறு அற்புதப் பொருட்கள் புரிய வரும் !! அவ்வாறான பார்வையின்றி இருந்தால் தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் எப்படி என்பது போல குதர்க்கம் பேசத்தான் தோன்றும்!!

உதாரணமாக ஆதிசேஷன் என்கிற பொழுது ஒரு பாம்பு மிகப் பெரியது அது ஆயிரம் தலைகளை உள்ளதாக இருக்கிறது , அது பாற்கடலில் மிதந்த வண்ணம் தன உடலை நாராயணனின் படுக்கையாகவும் தன் தலையைக் குவித்து அவருகுக் குடையாகவும் வைத்துள்ளது என்றால் அது ஸ்தூல அறிவுக்கு ஒவ்வாத விஷயமாக இருக்கலாம்!! ஆனால் சூட்சம நிலையில் வேறு பொருள் தெரிய வரும்!! பலப்பல ஆயிரம் ஆசைகளும் அடங்கிய நிலையில் தன்னிடம் அவற்றை பணிந்து தலை குனிய வைத்து அந்த ஆசைகள் எழ முடியாத வண்ணம் அவற்றின் மீதே வீற்றிருந்து ஆட்சி செய்பவன் நாராயணன் என்கிற பொருள் தோன்றும்!!! இவ்வாறு சிந்திப்பது மனதின் தேடலால் மட்டுமே உண்டாகும் !!!

இந்த முக்கடவுளர் விஷயமும் அப்படித்தான்!! இந்த நிகழ்வுகள் குறிக்கும் வேறேதோ விஷயம் பற்றிப் பின்னர் சொல்ல விரும்பும் அதே வேளையில் இவை தத்துவார்த்த ரீதியில் எதை உரைக்கின்றன என்று காண விரும்புகிறேன்!! நாராயணனிடம் இருந்து பிரம்மம் வெளிப்பட்ட பின் சிவம் உதித்த பின்னால் உலக இயக்கத்துக்குண்டான மக்களைப் படைக்கும் விஷயமெல்லாம் பிரம்மதேவனால் மேற்கொள்ளப்பட்டன!!

ஆனால் இவை அடிப்படையில் உரைக்கும் தத்துவம் ஒன்றே!! அதுவே விரிதலும் ஒடுங்குதலும் ஆகும் !! (DISINTEGRATION AND INTEGRATION). பூமியில் எங்கிருந்தோ பிறகும் மனித உயிர் வேறெதில் இருந்தோ விரிந்து வருகிறது!! இறந்த பின்னர் வந்த இடமே சென்று ஒடுங்குகிறது!! இதே போலத்தான் எல்லா உயிர்களுமே தமது அற்ப வாழ்நாளில் செய்கின்றன!! ஒரு கட்டத்தில் உயிர்கள் பக்தியாலோ, கர்ம புண்ணியங்களாலோ , ஞானத் தேடலாலோ முக்தியடையும் நிலை வருகையில் அவ்வுயிர்கள் திரும்ப பரப்ரம்மத்திடம் சென்று ஒடுங்கி விடுகின்றன!! இந்த அடிப்படையில்தான் ஹிந்து மதத் தத்துவங்கள் படைக்கப்பட்டுள்ளன!!

அப்படியானால் தேவர்கள், பிரஜாபதிகள், கடவுளரின் நிலை என்ன என்பது பற்றியும் பிரம்மா சிவபெருமான் வெளிப்படலுக்குப் பின்னால் நடந்தது பற்றியும் அடுத்த பதிவில் கூற விழைகிறேன்!!!

‪#‎ஹிந்துதர்ம_சிந்தனைகள்‬
‪#‎Dhrona_charya‬

ஹிந்து தர்ம சிந்தனைகள் 158 : ஒன்று இரண்டாகி பின்பு பலவாகி : இந்த விஷ்ணுபுராண வர்ணனைகள் மட்டுமின்றி நமது புராணக் கதைகளின் பலப்பல வர்ணனைகளும் சூட்சுமப் பார்வையில் பார்க்கும்பொழுது வெவ்வேறு அற்புதப் பொருட்கள் புரிய வரும் !! அவ்வாறான பார்வையின்றி இருந்தால் தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் எப்படி என்பது போல குதர்க்கம் பேசத்தான் தோன்றும்!! உதாரணமாக ஆதிசேஷன் என்கிற பொழுது ஒரு பாம்பு மிகப் பெரியது அது ஆயிரம் தலைகளை உள்ளதாக இருக்கிறது , அது பாற்கடலில் மிதந்த வண்ணம் தன உடலை நாராயணனின் படுக்கையாகவும் தன் தலையைக் குவித்து அவருகுக் குடையாகவும் வைத்துள்ளது என்றால் அது ஸ்தூல அறிவுக்கு ஒவ்வாத விஷயமாக இருக்கலாம்!! ஆனால் சூட்சம நிலையில் வேறு பொருள் தெரிய வரும்!! பலப்பல ஆயிரம் ஆசைகளும் அடங்கிய நிலையில் தன்னிடம் அவற்றை பணிந்து தலை குனிய வைத்து அந்த ஆசைகள் எழ முடியாத வண்ணம் அவற்றின் மீதே வீற்றிருந்து ஆட்சி செய்பவன் நாராயணன் என்கிற பொருள் தோன்றும்!!! இவ்வாறு சிந்திப்பது மனதின் தேடலால் மட்டுமே உண்டாகும் !!! இந்த முக்கடவுளர் விஷயமும் அப்படித்தான்!! இந்த நிகழ்வுகள் குறிக்கும் வேறேதோ விஷயம் பற்றிப் பின்னர் சொல்ல விரும்பும் அதே வேளையில் இவை தத்துவார்த்த ரீதியில் எதை உரைக்கின்றன என்று காண விரும்புகிறேன்!! நாராயணனிடம் இருந்து பிரம்மம் வெளிப்பட்ட பின் சிவம் உதித்த பின்னால் உலக இயக்கத்துக்குண்டான மக்களைப் படைக்கும் விஷயமெல்லாம் பிரம்மதேவனால் மேற்கொள்ளப்பட்டன!! ஆனால் இவை அடிப்படையில் உரைக்கும் தத்துவம் ஒன்றே!! அதுவே விரிதலும் ஒடுங்குதலும் ஆகும் !! (DISINTEGRATION AND INTEGRATION). பூமியில் எங்கிருந்தோ பிறகும் மனித உயிர் வேறெதில் இருந்தோ விரிந்து வருகிறது!! இறந்த பின்னர் வந்த இடமே சென்று ஒடுங்குகிறது!! இதே போலத்தான் எல்லா உயிர்களுமே தமது அற்ப வாழ்நாளில் செய்கின்றன!! ஒரு கட்டத்தில் உயிர்கள் பக்தியாலோ, கர்ம புண்ணியங்களாலோ , ஞானத் தேடலாலோ முக்தியடையும் நிலை வருகையில் அவ்வுயிர்கள் திரும்ப பரப்ரம்மத்திடம் சென்று ஒடுங்கி விடுகின்றன!! இந்த அடிப்படையில்தான் ஹிந்து மதத் தத்துவங்கள் படைக்கப்பட்டுள்ளன!! அப்படியானால் தேவர்கள், பிரஜாபதிகள், கடவுளரின் நிலை என்ன என்பது பற்றியும் பிரம்மா சிவபெருமான் வெளிப்படலுக்குப் பின்னால் நடந்தது பற்றியும் அடுத்த பதிவில் கூற விழைகிறேன்!!! #ஹிந்துதர்ம_சிந்தனைகள் #Dhrona_charya



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

திருப்பதியில் உற்சவப் பெருமாள்


தல சிறப்பு!

இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். திருப்பதி லட்டு உலகப்பிரசித்தி பெற்றது. புரட்டாசி சனி விரதம் இந்தப்பெருமாளை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான மக்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்த விழாவின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள்.பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே "ஆடு மேய்க்கும் கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம்.

Hari Haran's photo.
Hari Haran's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பரம்பொருளே திருவல்லிக்கேணி பார்த்தசாரத ி


பரம்பொருளே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
மயில்கள் ஆர்க்கும் ஊர் மயிலாப்பூர் என்றும்; அல்லி மலர்கள் நிறைந்த கேணி திருவல்லிக்கேணி என்றும் அழைக்கப்பட்டன. இந்த இரண்டு ஊர்களைச் சேர்த்தே பழங்காலத்தில் மயிலைத் திருவல்லிக்கேணி கிராமங்கள் என்று அழைப்பார்கள். இந்தத் திருவல்லிக்கேணி முற்காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா?
இரவியின் கதிர்கள் உட்புகமுடியாத அடர்ந்த சோலைகள் உள்ள ஊராக இருந்தது. அதுமட்டுமா? ஒப்பில்லாத மாதர்கள் வாழும் மாட மாமயிலைத் திருவல்லிக்கேணியாக இருந்தது. அதாவது அழகிய பெண்கள் வாழ்கின்ற மாடங்கள் நிறைந்த மயிலாப்பூர்த் திருவல்லிக்கேணியாக இருந்தது.
மயிலாப்பூரின் சிறப்பு, கபாலீஸ்வரர் கோவில். திருவல்லிக்கேணியின் சிறப்பு, பார்த்தசாரதி ஸ்வாமி கோவில். சுமதி என்கிற மன்னன் திருவேங்கடமுடையானை தரிசனம் செய்து வந்தான். பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களை வழிநடத்திய ஸ்ரீ கிருஷ்ணர் மீது அவனுக்கு மிகுந்த பிரேமை. ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் வேண்டுமென்று இறைஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த இடத்துக்குப் போக வேண்டுமென்றால் வடக்கே வெகுதொலைவு மலைகளையும், காடுகளையும் ஆறுகளையும் தாண்டிப் போகவேண்டுமே என்று கவலைப்பட்டான்.
சுமதி மன்னன் கனவில் வேங்கடவன் தோன்றி, தன்னை தரிசிக்க அவ்வளவு தொலைவு போக வேண்டியதில்லை. இங்கே பிருந்தாரண்யம் எனப்படுகின்ற (பிருந்தா _ துளசி; ஆரண்யம் _ காடு.) திருவல்லிக்கேணியில் தான் ஸ்ரீ கிருஷ்ணனாக எழுந்தருளியிருப்பதாய் விவரம் சொல்ல, சுமதி மன்னன் இங்கு வந்து பாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை கண் குளிர தரிசனம் செய்தான். கோவிலும் எழுப்பினான். திருவல்லிக்கேணிக்கருகே துளசி வனத்திற்கு நடுவே
ஸ்ரீ கிருஷ்ணர் குடும்ப சமேதராகக் காட்சி தருகிறார்.
திரண்ட புஜங்களோடு வலது கையில் சங்கம் ஏந்தி, இடது கை பாதத்தைச் சுட்டிக்காட்ட, உயரமாய் அகலமாய், கம்பீரனாய் பெரும் விழிகளோடு முகத்தில் வெள்ளை மீசையோடு இடுப்பில் கத்தியோடு சாளக்கிராம மாலையணிந்து ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சியளிக்கிறார். வேங்கடவர் சுட்டிக் காட்டிய கிருஷ்ணர் என்பதால், வேங்கடகிருஷ்ணன் என்று பெயர்.
வேங்கடகிருஷ்ணனுக்கு அருகே அதே கம்பீரத்தோடு, கூர்மையான நாசியும் புன்சிரிப்பு தவழும் உதடும் வலது கையில் குமுத மலரும் கொண்டு ருக்மணி தேவி இருக்கிறார். ருக்மணி தேவியின் வலப்பக்கத்தில் உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார். வேங்கடகிருஷ்ணரின் இடப்பக்கம் தம்பி சாத்யகியும், அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும்,
பேரன் அநிருத்தனும் காட்சி தருகிறார்கள். சன்னதிக்கு அருகே நின்று கைகூப்ப, மனம் கிரங்கும்.
சாத்யகிக்கு நேரெதிரேயுள்ள ஒரு ஆசனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் எழுந்தருளியிருக்கிறார். இந்த உற்சவருக்குத்தான் பார்த்தசாரதி என்று பெயர்.
ஆதிகாலத்தில், மூன்றுமுறை இந்த பார்த்தசாரதி ஸ்வாமியை உலோகத்தில் வார்த்தும், முகம் மட்டும் பருக்கள் நிறைந்து காணப்பட்டது.
என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சிற்பி கவலைப்பட, ‘பாரதப் போரில் என் முகம் அம்பால் காயப்பட்டது. அதை நினைவுறுத்தும் வண்ணமாகவே இந்த இடத்தில் நான் இப்படி எழுந்தருளியிருக்கிறேன்’ என்று சிற்பிக்கு, வேங்கடகிருஷ்ணன் கனவில் ஆறுதல் சொன்னதாக செவிவழிச் செய்தி உண்டு.
ஒயில் நிறைந்த இந்த பார்த்தசாரதி சிலையில் மற்ற அங்கங்கள் மிக சுத்தமாக இருக்க, முகத்தில் மட்டும் தழும்புகள் இருப்பதைக் காணலாம். அது மட்டுமல்லாது இடதுகால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் நகம் இருக்காது. பாரதப் போரில் பீஷ்மர் சரணாகதிக்காக அம்புவிட, அந்த அம்பு கிருஷ்ணரின் அந்த விரல் நகத்தைக் கீறியது என்றும் சொல்கிறார்கள்.
பார்த்தசாரதியின் இடுப்பில் யசோதையால் கயிறு கட்டப்பட்ட தழும்பு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள். மிகமிகத் தொன்மையான இந்தச் சிலைக்குக் கவசம் பூட்டி கண்ணும் கருத்துமாய் காப்பாற்றுகிறார்கள்.
சற்று தொலைவில் திருவாய்மொழி மண்டபத்திலிருந்து பார்க்க, ஒரு செவ்வக வாசல் முழுவதையும் அடைத்துக் கொண்டு, கருணை பொங்கும் பெரும் விழிகளும் வெள்ளை மீசையுமாய் மூலவரான வேங்கட கிருஷ்ணனைக் கண்குளிரக் காணலாம்.
உற்றுப் பார்க்க, அந்தக் கண்கள் இன்னும் அருகே வா என்றழைக்கும்.
சாரதி என்றால் யார்? தேரோட்டுபவன் மட்டுமா? இல்லை. இங்கு, கண்ணன் வழிகாட்டி. நம்மைப் போன்ற குடும்பிகளுக்கு பிரச்னையே, இனி அடுத்து என்ன செய்வது என்பதுதான். அடுத்து என்ன செய்வது என்று வழிகாட்டுபவன், பார்த்தசாரதி.
நல்லபுருஷன் வேண்டுமென்கிற பெண்ணுக்கு; நல்ல மனைவி வேண்டுமென்கிற ஆணுக்கு; நல்ல குடும்பம் அமைய வேண்டுமென்கிற தாபமுள்ள குடும்பிக்கு ஸ்ரீபார்த்தசாரதியே வழிகாட்டி. அதேபோல புத்திக்கு வழிகாட்டி. பார்த்தசாரதிக்கு நேர் பின்னே மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் யோக நரசிம்மர், புத்தியில் சிக்கல் ஏற்பட்டால் தெளிவுபடுத்த வழிகாட்டுவார்.
ஞானப் பாதைக்கு அழைத்துச் செல்வார். நாக்கு இல்லாத அலங்கார மணிகள் கொண்ட கதவினை உடைய வாசல். நிஷ்டையில் அமர்ந்திருக்கும் நரசிம்மருக்கு எதிரே தனி கொடிமரமும் பலிபீடமும் இருக்கின்றன. இந்த நரசிம்மரை, இங்குள்ள வைணவர்கள், பெரியவர் என்றும், தாத்தா என்றும் அழைக்கிறார்கள். இந்த நரசிம்மருக்கு முதல் பூஜை, முதல் கோஷ்டி ஆனபிறகு ஸ்ரீ பார்த்தசாரதிக்கு பூஜையும் கோஷ்டியும் ஆகும். மிக உக்கிரமாக இருந்த இந்த சன்னதி, காலப் போக்கில் பல்வேறு ஞானிகளால் உக்கிரம் குறைக்கப்பட்டு, சாந்த ஸ்வரூபியாக அஞ்சேல் என்று அபயம் அளிப்பவராக திருஷ்டி தோஷம் நீக்குபவராக காட்சியளிக்கிறார். இங்கே முகத்தில் அடிக்கப்படும் சங்கு தீர்த்தத்தால், பல்வேறு பயங்கள், தோஷங்கள் நீங்குகின்றன.
ஒரு ஊர் சிறப்பாவது அந்த ஊரின் கோவிலால். அந்தக் கோவில் சிறப்பாவது அந்த ஊர் மக்களால். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சமேத வேங்கட கிருஷ்ணனை திருவல்லிக்கேணி வைணவர்கள் மனமாரக் கொண்டாடுகிறார்கள். நாள் தவறாது கோஷ்டியாய் அமர்ந்து நாலாயிர திவ்யபிரபந்தயத்தை ஓதுகிறார்கள். வருடத்திற்கு ஐந்துமுறை நாலாயிரம் பாடல்களையும் முழுவதுமாய் குழுவாய் அமர்ந்து சொல்லுகின்ற ஒரு வழக்கம் இங்கு மட்டுமே வெகு கண்டிப்பாய் பின்பற்றப்படுகிறது. கெஞ்சிக் கூத்தாடியோ, காசு கொடுத்தோ பிரபந்தம் ஓதுபவர்களைக் கொண்டுவரவேண்டிய அவசியமில்லை. ஊரிலுள்ள வைணவர்களே
பரம்பரை பரம்பரையாக மிகுந்த ஆர்வத்தோடு இங்கு பிரபந்தம் ஓதுதலைக் குறைவின்றி செய்கிறார்கள். இந்த ஒரு பெருமாள் மட்டும்தான் காதுகுளிரக் கேட்பதற்குண்டான வரத்தை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் என்று, திருவல்லிக்கேணி வைணவர்கள் கம்பீரமாய்ச் சொல்லுகிறார்கள். மிகுந்த கட்டுப்பாட்டோடும், கவனத்தோடும், நூற்றுக்கும் மேற்பட்ட வைணவர்கள் அமர்ந்து தமிழ் வேதம் என்று அழைக்கப்படும் அந்த நாலாயிர திவ்யபிரபந்தம் ஓதுதலை மன நிறைவோடு செய்கிறார்கள்.
பெருமாளுக்கு நைவேத்தியத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. மிளகுதான் உபயோகம். எண்ணெய்ப் பண்டங்கள் இல்லை, கோவில் மிகப் பழமையானது என்பதற்கு, ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முந்தைய கல்வெட்டொன்று சாட்சியாக இருக்கிறது.
அங்குள்ள நிலக்கிழார்கள் கோவிலுக்குச் சொந்தமான கருமாரிச் சேரிப் புலத்தை அடகு வைத்தபடியால் அங்கிருந்து வரும் நெல்,
ஸ்வாமிக்கு போஜனத்திற்கு இல்லாமல் போயிற்று. அதை விஜயன் அரையன் என்கிற பக்தன் ஒருவன் காசு கொடுத்து மீட்டு, ஸர்மன், இளைய சட்டி ஸர்மன் என்ற இரண்டு அந்தணர்களிடம் கொடுத்து, ஸ்வாமிக்கு நாள் தவறாமல் திருவமுது கிடைக்கும்படியாய் கட்டளையிட்டு, அவர்கள் அவ்விதம் செய்வதற்கு உபயோகமாய் உலோகப்பானை ஒன்றும் தானமாகக் கொடுத்தான் என்று அந்தக் கல்வெட்டு சொல்கிறது. இப்படி பெருமாளுக்குத் தவறாது திருவமுது செய்து வரும் கைங்கர்யத்தை
எவர் தொடர்ந்தாலும் அவருடைய பாதத்தில் என் சிரஸ் என்று அந்தக் குறுநில மன்னன் வேண்டிக் கொண்டிருக்கிறான்.
அதுமட்டுமல்ல. மிகச் சமீபத்தில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தாறில் கோவில் விமானத்துக்கு தங்க முலாம் பூச வேண்டுமென்று தாமிரத் தகடு வாங்க, தங்கம் சேகரித்து பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், தங்கம் முழுவதுமாக வாங்க முடியவில்லை.
விமானத்தின் இரண்டு பக்கம் மட்டுமே தங்கமுலாம் பூசக்கூடிய அளவுக்கு தங்கம் கிடைத்தது. இன்னும் இரண்டாயிரம் தோலா தங்கம் கிடைத்தால் விமானம் முழுவதும் தங்க முலாம் பூசிவிடலாம். ஆகவே இந்த இரண்டாயிரம் தோலா கொடுப்பவர்கள் எவராயினும் அவர் பாதத்தின் மீது எங்கள் சிரஸ என்று தெலுங்கிலே ஒரு கல்வெட்டு இருக்கிறது. (ஒரு தோலா என்பது பன்னிரண்டு கிராம். இரண்டாயிரம் தோலா என்பது மூவாயிரம் சவரன்).
சென்னை நகர மக்கள் நினைத்தால் இரண்டாயிரம் தோலா தங்கத்தை ஒரே வருடத்தில் பார்த்தசாரதி பெருமாளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட முடியும். அறுபத்து எட்டு வருட தவம் பூர்த்தியாகும். அன்று பல பெரியவர்கள் முயன்று முடியாத அக்கைங்கர்யம் எளிதாக நிறைவேறும். அப்படி விமானம் முழுதும் தங்க முலாம் பூசப்பெற்றால் சென்னை நகரம்
மேன்மேலும் வளமாகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
சிறிதும் இல்லாது பெரிதும் இல்லாத கோவில். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுவித மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
கொடிமரத்துக்கருகேயுள்ள ஒரு மண்டபம், ஒரு தேவரடியார் தன்னுடைய சொந்தக் காசிலிருந்து கட்டியதாய் சொல்லப்படுகிறது.
அந்த மண்டபத் தூண்களிலுள்ள புடைப்புச் சிற்பங்கள் மிக நேர்த்தியானவை.
ஹிரண்யனை நரசிம்மர் நின்றவாக்கிலே அவன் இரண்டு கால்களையும் தலைமயிரையும் இரண்டு கைகளால் பற்றி பழங்காலை உயர்த்தி அவன் முதுகெலும்பை உடைத்துப் போடுவதாய் ஒரு வேகமுள்ள சிற்பம் இருக்கிறது. அதுமட்டுமல்லாது
பார்த்தசாரதி சன்னதிக்கருகே ஸ்ரீமந்நாதர் என்கிற பெயரோடு அனந்தசயனப் பெருமாளின் சன்னதி இருக்கிறது. சதுர்புஜங்களோடு ஆதிசேஷன்மீது நாராயணன் சயனித்திருக்கிறார்.
ஒரு கை பாம்பணை மீதும், ஒரு கை முத்திரையாகவும், இன்னொரு கை தொடை மீதும் இருக்க, நான்காவது கை உயர்ந்து ஒரு விரலை வளைத்து, அருகே வா என்று அழைப்பது போல காட்சியளிக்கிறது. ஸ்ரீதேவியும் பூதேவியும் அருகே இருக்க, நாபியிலிருந்து தாமரை மலர்ந்து அதன் மேலே பிரம்மதேவன் அமர்ந்திருக்கிறார். அந்த அனந்த சயனப் பெருமாளுக்கருகே, உள்ளே மறைவாக, சிரித்தபடி நரசிம்மரும் சிந்தனை மிக்க வராகரும் அமர்ந்திருக்கிறார்கள்.
அனந்த சயனப் பெருமாளுக்கு அருகே ஸ்ரீ ராமருடைய சன்னதி இருக்கிறது. சீதை, லட்சுமணரோடு மட்டுமல்லாமல், பரதரோடும் சத்ருக்னரோடும் ஸ்ரீராமர் காட்சியளிக்கிறார். அவருக்கு நேரெதிரே ஹனுமான் கூப்பிய கரங்களோடு நிற்கிறார்.
தாயாரின் பெயர் ஸ்ரீ வேதவல்லி. தனி சன்னதியும் அவருக்கருகே ஸ்ரீ கஜேந்திர வரதரின் சன்னதியும் இருக்கின்றன. கீதை படித்து கண்ணனை ஆழ்ந்து நேசிக்கிற அத்தனை பேரும் இந்த இடத்திற்கு வந்து கண்குளிர வேங்கடகிருஷ்ணனையும் பார்த்தசாரதியையும் பார்த்து வணங்க வேண்டும்.
குடும்பம் சுமுகமாக இருக்க கண்ணனை வழிபட வேண்டும். மனம் அமைதியாக இருக்க யோக நரசிம்மர் முன் கைகட்டி நிற்க வேண்டும். வீட்டில் நிம்மதியும், மனசில் அமைதியும் இருந்தால் அதைவிடச் சிறப்பான வாழ்க்கை வேறென்ன உண்டு?
உன்னை சகல துன்பங்களிலிருந்தும் காப்பாற்ற நான் இருக்கிறேன் என்று ஸ்ரீ பார்த்தசாரதியான வேங்கடகிருஷ்ணன் உயரமாய் அகலமாய் பெரும் விழிகளோடும், சிரித்த முகத்தோடும், நல்ல வீரமான மீசையோடும், கம்பீரத்தோடும், வா வா என்று கருணையோடு உங்களை அருகே அழைக்கிறான். எட்டி விலகி நின்று பார்க்கும்போதே அவன் அருகே போக வேண்டுமென்கிற ஆவலும், ஏக்கமும் நிச்சயம் ஏற்படும். இடையறாது அந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் உள்ளுக்குள் மாற்றங்கள் நிச்சயம் நிகழும். வேண்டுவன கிடைக்கும்.
உன்னை சகல துன்பங்களிலிருந்தும் காப்பாற்ற நான் இருக்கிறேன் என்று ஸ்ரீ பார்த்தசாரதியான வேங்கடகிருஷ்ணன் உயரமாய் கலமாய் பெரும் விழிகளோடும், சிரித்த முகத்தோடும், நல்ல வீரமான மீசையோடும், கம்பீரத்தோடும், வா வா என்று கருணையோடு உங்களை அருகே அழைக்கிறான். எட்டி விலகி நின்று பார்க்கும்போதே அவன் அருகே போக வேண்டுமென்கிற ஆவலும், ஏக்கமும் நிச்சயம் ஏற்படும். இடையறாது அந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் உள்ளுக்குள் மாற்றங்கள் நிிச்சயம் நிகழும். வேண்டுவன கிடைக்கும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஒரு உயர்ந்த ஸ்தானம் நம்முடைய சாஸ்திரங்க ளில் ஸ்திரீகளுக்குக் கொடுக்கப் பட்டிருக்க ிறது.


ஹிந்து மதத்தில், சாஸ்த்திரங்களில் பெண்களுக்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.- மஹா பெரியவா
ஒரு உயர்ந்த ஸ்தானம் நம்முடைய சாஸ்திரங்களில் ஸ்திரீகளுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. அப்படியானால், சாஸ்த்திரங்களில், ஸ்திரீகளுக்கு ஏன் அநுஷ்டானங்களும், ஸம்ஸ்காரங்களும் இல்லாமல் வைத்திருக்கிறது?
குழந்தை பிறந்தவுடன் புண்யாஹவாசனம், நாமகரணம், பிறகு ஆண்டு நிறைவில் அப்தபூர்த்தி, அன்னப் பிராசனம் முதலானதுகளை நாம் பெண் குழந்தைகளுக்கும் பண்ணினாலும், சௌளம் (குடுமி வைத்தல்) , உபநயனம், பிறகு பிரம்மசரிய ஆச்ரமத்தில் உள்ள விரதங்கள் முதலிய எதுவும் பெண்களுக்கு இல்லை. அப்புறம் கல்யாணம் என்கிற விவாஹ ஸம்ஸ்காரம் மட்டும் அவளுக்கும் இருக்கிறது. அதற்கப்புறம் உள்ள ஸம்ஸ்காரங்கள், யக்ஞம் முதலானவற்றில் கர்த்தாவாக முக்கியமாய் காரியம் பண்ணுவது புருஷன்தான். இவள் பத்தினி ஸ்தானத்தில் கூட நிற்கிறாள். ஒளபாஸனத்தில் மாத்திரம் இவளும் ஹோமம் பண்ணுகிறாள்.
பிறப்பதற்கு முன்பே செய்யப்படும் நிஷேகம், பும்ஸுவனம், ஸீமந்தம் முதலியவைகூட புருஷப் பிரஜையை உத்தேசித்தேதான் செய்யப்படுகின்றன. அப்படியானால் இக்காலச் சீர்திருத்தக்காரர்கள், ‘பெண் விடுதலைக்காரர்கள்’ சொல்வது போல் ஹிந்து மதத்தில் பெண்களை இழிவு படுத்தி இருட்டில் அடைத்துத்தான் வைத்திருக்கிறதா?
நாலாம் வர்ணத்தாருக்கு ஸம்ஸ்காரங்களில் பல இல்லாததற்கு என்ன காரணம் சொன்னேன்? அவர்களால் நடக்க வேண்டிய லௌகிக காரியங்களுக்கு இவை அவசியமில்லை என்றேன். இந்த ஸம்ஸ்காரங்களால் எப்படிப்பட்ட தேஹ, மன ஸ்திதிகள் ஏற்படுமோ அவை இல்லாமலே அவர்கள் லோக உபகாரமாக ஆற்றப்பட வேண்டிய தங்களது தொழில்களைச் செய்துவிட முடியும். அத்யயனம், யக்ஞம் என்பவற்றில் மற்ற ஜாதியாரும் பொழுதைச் செலவிட்டால் அவர்களால் நடத்தியாக வேண்டிய காரியங்கள் என்ன ஆவது? இதனால்தான் அவர்களுக்கு இவை வேண்டாமென்று வைத்தது? இவை இல்லாமலே, தங்கள் கடமையைச் செய்வதனால் அவர்கள் ஸித்தி பெறுகிறார்கள். "ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ:" என்று பகவான் (கீதையில்) சொல்லியிருக்கிறார். இந்த விஷயங்களை முன்பே சொன்னேன்.
பொதுவான சமூகத்தில் இப்படிக் காரியங்கள் பிரித்திருப்பதை முன்னிட்டே ஸம்ஸ்கார வித்யாஸம் ஏற்பட்டிருக்கிற மாதிரித்தான், ஒவ்வொரு வீட்டிலும் புருஷர்களுக்கும் பெண்களுக்கும் இடையே வித்யாஸம் வைத்திருக்கிறது. ஒரு வீடு என்றிருந்தால் சமையல், வீட்டைச் சுத்தம் பண்ணுவது, குழந்தைகளை வளர்ப்பது என்றிப்படி பல காரியங்கள் இருக்கின்றன. ஸ்வாபாவிகமான (இயற்கையான) குணங்களால் பெண்களே இவற்றுக்கு ஏற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களும் புருஷர்களின் அநுஷ்டானங்களில் இறங்கிவிட்டால் இவர்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன ஆவது? இவர்களுடைய சித்தசுத்திக்குப் பதி சுசுரூஷை, கிருஹ ரக்ஷணை இதுகளே போதும் என்னும் போது புருஷனின் அநுஷ்டானங்களை இவர்களுக்கும் வைத்து வீட்டுக் காரியங்களை ஏன் கெடுக்க வேண்டும்.
ஆகவே disparity, discrimination (ஏற்றத்தாழ்வு, வித்யாஸப் படுத்துதல்) என்று இக்காலத்துச் சீர்த்திருத்தக்காரர்கள் வைகிறதெல்லாம் வாஸ்தவத்தில் ஒருத்தர் செய்கிறதையே இன்னொருத்தரும் அநாவசியமாக duplicate பண்ணாமல், ஒழுங்காக வீட்டுக் காரியமும், நாட்டுக் காரியமும் நடக்கும்படி division of labour (தொழிற் பங்கீடு) பண்ணிக் கொண்டது தான்; எவரையும் மட்டம்தட்ட அல்ல.
மந்திரங்களை ரக்ஷிக்க வேண்டிய சரீரங்களை அதற்குரிய யோக்கியதை பெறும்படியாகப் பண்ணுவதற்காகவே ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள் பல இருக்கின்றன. இவற்றை இந்த மந்திர ரக்ஷணை என்ற காரியமில்லாத மற்ற சரீரிகளுக்கு எதற்கு வைக்கவேண்டும்? உடைந்து போகிற க்ளாஸ் ஸாமான்களைப் பார்ஸலில் அனுப்ப வேண்டுமானால் அதற்கு சில விசேஷ பாதுகாப்புப் பண்ணுகிறார்கள். கூட்ஸில் மண்ணெண்ணைய், பெட்ரோல் முதலியவற்றை அனுப்பும்போது அதற்குத் தனி ஜாக்கிரதைகள் பண்ணுகிறார்கள். மற்ற ஸாமான்களுக்கு இப்படிப் பண்ணவில்லை என்பதால் அவற்றை மட்டம் தட்டுகிறார்கள் என்று ஆகுமா? இந்நாளில் ரேடியேஷனை (கதிரியகத்தை) உத்தேசித்து, ஸ்பேஸுக்கு (வானவெளிக்கு) ப் போகிறவனை முன்னும் பின்னும் ஐஸொலேட் செய்து (பிரித்து வைத்து) ரொம்பவும் ஜாக்கிரதை பண்ணவில்லையா? இதே மாதிரி, இதைவிடவும் மந்திரங்களுக்கு ரேடியேஷன் உண்டு என்று புரிந்து கொண்டால் பிராம்மணனைப் பிரித்து ஸம்ஸ்காரங்களை வைத்ததன் நியாயம் புரியும்.
லோக க்ஷேமார்த்தம் மந்திரத்தை ரக்ஷிக்க வேண்டிய ஒரு பிராம்மண புருஷ சரீரம் உருவாக வேண்டுமானால், அது கர்ப்பத்தில் வைக்கப் படுவதிலிருந்து, சில பரிசுத்திகளைப் பண்ண வேண்டியிருக்கிறது. பும்ஸுவனம், ஸீமந்தம் முதலியன இதற்குத்தான். பிறந்த பிறகும் இப்படியே.
அவரவரும் ரைட், ரைட் (உரிமை, உரிமை) என்று பறக்காமல், நல்ல தியாக புத்தியோடு, அடக்கத்தோடு லோக க்ஷேமத்துக்கான காரியங்களெல்லாம் வகையாக வகுத்துத் தரப்பட வேண்டும் என்பதையே கவனித்தால், சாஸ்திரங்கள் சில ஜாதியாருக்கோ, ஸ்திரீகளுக்கோ பக்ஷபாதம் பண்ணவேயில்லை என்பது புரியும்.
ஸ்திரீகளுக்குத் தாமாக யக்ஞம் பண்ண அதிகாரமில்லை என்பதை மட்டும் பார்த்து ஆக்ஷேபணை பண்ணுகிறவர்கள், பத்தினி இல்லாத புருஷனுக்கு யக்ஞம் செய்கிற அதிகாரமில்லை என்கிற விஷயத்தையும் கவனித்தால், ஹிந்து சாஸ்திரம் பெண்களை மட்டம் தட்டுகிறது என்று சொல்ல மாட்டார்கள். பத்தினி உள்ளவன்தான் யக்ஞம் செய்யவேண்டும்; அப்படிப்பட்ட யக்ஞ கர்மாநுஷ்டானத்தை இவன் லோக க்ஷேமத்துக்காகவும் தன் சித்த சுத்திக்காகவும் ஆரம்பிக்க வேண்டும் என்றேதான் பிரம்மசரிய ஆசிரமம் முடிந்து ஸமாவர்த்தனம் ஆனபின் விவாஹம் என்கிற ஸம்ஸ்காரத்தை வைத்திருக்கிறது.
விவாஹத்துக்கு "ஸஹ தர்ம சாரிணீ ஸம்ப்ரயோகம்" என்று பேர். அதாவது "தன்னோடுகூட தர்மத்தை நடத்திக் காட்டுகிறவளோடு பெறுகிற உத்தமமான சேர்க்கை" என்று அர்த்தம். அதாவது, இந்திரிய ஸுகம் இதில் முக்கிய லக்ஷ்யமல்ல. லோகத்தில் தர்மங்களை அநுஷ்டிப்பதுதான் லக்ஷ்யம். அதைத் தனியாக அநுஷ்டிக்கச் சொல்லவில்லை. அதற்குத் துணையாக ஒரு ஸ்திரீயைச் சேர்த்துக் கொள்ளும்படி சாஸ்திரம் சொல்கிறது. ‘தர்ம பத்தினி’, ‘ஸஹ தர்ம சாரிணி’ என்பதாகப் பொண்டாட்டியை தர்மத்தோடு ஸம்பந்தப் படுத்தித்தான் சொல்லியிருக்கிறதே தவிர, காமத்தோடு அல்ல. இதிலிருந்து சாஸ்திரங்களில் ஸ்திரீகளுக்குக் கொடுத்துள்ள உயர்ந்த மதிப்பைப் புரிந்து கொள்ளலாம்.
பிரம்மசாரி, தான் மட்டில் தன் ஆசிரம தர்மத்தைப் பண்ணுகிறான்; ஸந்நியாஸியும் அப்படியே. இல்லறம் நடத்துகிற கிருஹஸ்தாச்ரமி மட்டும் தனியாக இல்லாமல் பத்தினியுடன் சேர்ந்தே தன் தர்மத்தை, கர்மங்களைப் பண்ண வேண்டும் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. புருஷன்-மனைவி இருவருக்கும் இது பொது சொத்து. பத்தினி இருக்கிற கிருஹஸ்தனுக்கு மட்டுமே யாக யக்ஞாதிகளை சாஸ்திரத்தில் வைத்திருக்கிறதே தவிர, பிரம்மசாரிக்கும் ஸந்நியாஸிக்கும் இவை இல்லை. இந்திரிய ஸெளக்யத்துக்காக மட்டுமே பத்தினி என்றால், பத்தினி இல்லாவிட்டால் ஒருவன் யக்ஞம் பண்ணக்கூடாது என்று வைத்திருக்குமா? அவள் பக்கத்தில் நின்றால்தான் இவன் யக்ஞம் பண்ணலாம். கர்த்தாவாக அவளே நேரே யக்ஞம் பண்ண ‘ரைட்’ இல்லை என்பதை மட்டும் கவனிக்கும் பெண் விடுதலைக்காரர்கள், அவள் இல்லாவிட்டால் இவனுக்கும் ‘ரைட்’ போய் விடுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். வேதத்திலேயே இப்படி விதித்திருக்கிறது: ‘பத்நீவதஸ்ய அக்னி ஹோத்ரம் பவதி". ஒரு பெரியவர் தன் பத்தினி செத்துப் போன போது, ‘என் யக்ஞ கர்மாநுஷ்டானங்களையெல்லாம் கொண்டுபோய் விட்டாளே" என்று அழுதாராம்!
தர்மத்துக்கும், கர்மத்துக்கும் கைகொடுப்பவளாக அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த ஸ்தானம் நம்முடைய சாஸ்திரங்களில் ஸ்திரீகளுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

‘பை’ (Pi) அளவு கண்ட ஆர்யபட்டர் (476-550 AD)


TREASURES OF HINDUISM 33 :
‘பை’ (Pi) அளவு கண்ட ஆர்யபட்டர் (476-550 AD)

பொறியியல் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் நவீனப் பொறியியலின் முன்னேற்றம் என்பது ஒரு பெரிய கண்டுபிடிப்பிற்கு பின்தான் கிடுகிடுவென வளர்ந்ததென்பது!! அதுவே சக்கரத்தின் கண்டுபிடிப்பு (INVENTION OF THE WHEEL )!

சக்கரம் என்பது வட்ட வடிவிலானது அல்லவா?? வட்டம் என்கிற வடிவம் கண்டறியப்பட்ட போதே அதன் விட்டத்துக்கும் சுற்றளவுக்கும் உள்ள விகிதத் தொடர்பு என்ன என்பதை அறியும் ஆர்வம் மனிதனுக்கு உண்டாகி விட்டது!! இப்போது நாமும் காம்பஸ் சில் விட்டத்தின் பாதியான ஆரத்தை (RADIUS) வைத்துதான் வட்டம் வரைகிறோம்! இன்று அதன் அளவு 22/7 அல்லது 3.146 என்று கண்டுபிடித்து விட்டோம் !! ஆனால் இதற்கான அடிப்படையை பலப் பல கணித அறிஞர்களும் வெவ்வேறு முயற்சிகளின் மூலம் அன்றே கண்டுபிடித்துச் சொன்னார்கள்!! அவை கொஞ்சம் சுற்றி வளைத்து சொல்லும் CRUDE ஆன முறை போலத் தெரிந்தாலும் அம்முறை யிலும் இந்த அளவே வருகிறது என்பதே குறிப்பிடத்தக்கது !!

நமது இந்திய கணித மற்றும் வானசாஸ்திர மேதை ஆர்யபட்டர் ஆறாம் நூற்றாண்டிலேயே இதற்கான முயற்சியில் ஈடுபட்டார் !! ‘Pi’ என்பதை விளக்கும் குகமாக அவர் சொல்லியுள்ள சுலோகம் :

சதுர்த்திக ஷத்மஷ்ட்குண தாஷ்திஸ்தகதா சஹஸ்ராணா

ஆயூத்திய விஷ்கம்பஸ்ய ஆசன்னோ விருத்த பரிணாஹ்

இதில் ‘ஆசன்னோ’ என்னும் சொல் மிக நுட்பமானது!! அதைப் பின்னால் சொல்கிறேன்!!

பொருள் : 20000 என்னும் விட்டத்தை உள்ள ஒரு வட்டத்துக்கு சுற்றளவு கண்டுபிடிக்க கீழ்கண்டவாறு செய்க !

100 உடன் 4 ஐக் கூட்டி 8 ஆல் பெருக்கி 62000 த்துடன் கூட்டினால் வரக் கூடியது 20000 என்னும் விட்டதைக் கொண்ட வட்டத்தின் சுற்றளவாகும்!!!

Pi = Circumference / Diameter = 62832/20000 = 3.146 (or) 3.1415926

இதில் முக்கியமான விஷயம் ‘ஆசன்னோ’ என்பதன் பொருள்!! அக்கால நமது விஞ்ஞானிகள் தான் சொன்னது தான் சரி என்பது போல ஒற்றைக்காலில் நிற்கவில்லை!! Pi யின் அளவைச் சொல்லும் ஆர்யபட்டர் அதை ‘ஆசன்னோ’ அதாவது ‘தோராயமான’ அளவு என்றே சொல்கிறார் என்பது குறிபிடத்தக்கது!!

இதே அளவை 20 ஆம் நூற்ற்றாண்டின் ஆரம்பத்தில் மேலை நாட்டினர் கண்டறியும் முன்பாகவே வேதக் கணிதத்தில் நிபுணராகத் திகழ்ந்த பாரதி கிருஷ்ண தீர்த்தர் 31 தசம சுத்த அளவில் கண்டறிந்து வெளிநாட்டினரை வியக்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!! அவர் கண்டறிந்த அளவு:

Pi = 3.1415 9265 3589 7932 3846 2643 3832 732. – இந்த அளவை அவர் ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்!!

‪#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬

Dhrona Charya's photo.
Dhrona Charya's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

MESSAGE GIVEN BY HIS HOLINESS PUJYASHRI CHANDRASEKHARENDRA SARASWATHI MAHASWAMIJI on 15 AUGUST 1947 – Independence Day


MESSAGE GIVEN BY HIS HOLINESS PUJYASHRI CHANDRASEKHARENDRA SARASWATHI MAHASWAMIJI on 15 AUGUST 1947 – Independence Day

On this happy occasion when our country Bharat has attained Independence, the people of this ancient country must pray whole heartedly and with one mind to Sri Bhagavan. Let us all pray to God to vouch safe to us strength of mind and energy to engage ourselves more and more in attaining spiritual knowledge. It is only by the grace of Almighty that we can safeguard the freedom that we have achieved and also help all the living beings on earth to lead a happy life.

It is worthy to note that luckily the Chakra of Bhagavan, who is the embodiment of Dharma, has its place in the centre of our National Flag. This Chakra reminds us of the moral values enjoined by Emperor Ashoka, who is historically famous as Devanampriyaha. Further, the Chakra makes us contemplate on the spiritual discipline imparted by Bhagavan Krishna in the Bhagavad Gita. That Dharma which shines in the form of a Chakra is clear from Lord Krishna’s reference to the Chakra as "Evam pravartitam chakram" in Verse 16 of the III chapter of the Bhagavad Gita. Also in Verses 14 and 15 of the same chapter Bhagavan avers that " The human body originates from food, food grains grow because of rains, rain showers because of performance of Yajnas(Vedic Sacrifices), these Yajnas are prescribed in the Veda and that the Veda has emanated from Brahman who is in the form of Akshara(Sound recorded as letter of the alphabet)". Thus, the Dharma Chakra explains to us that the supreme Brahman is manifest in Vedic sacrifices. May this Independence, dawning with the rightful remembrance of Emperor Ashoka, grant us such fruits as Aram(Dharma or Righteousness) Porul(Wealth), Inbam(Happiness) and Veedu(Moksha – deliverance), by the grace of God.

There are three stripes in our National Flag. They are of dark green, white and orange colours. These colours seem to indicate to us, that military strength for protection from enemies and evil, wealth for welfare and prosperity, and knowledge for the sake of proper administration are essential for the nation. It may be remembered that dark green is the colour of Durga – the Parasakti who is the mother protector, Mahalakshmi, the goddess of wealth and prosperity is of orange colour(golden hue) and Saraswathi the source divine of all knowledge is white in colour. It is a happy coincidence that the colour of the three Shakthis(Goddesses of Power) are seen in the three stripes of the National Flag.

For long, the Indian Nation has strived hard for winning freedom. By the grace of God, by the blessings of great men, and by the unique sacrifice of the people, independence has been won. Let us all pray to the Omnipresent God to shower his grace so that with the hard won freedom, our country becomes prosperous, is rid of famine, and there are no social skirmishes and the entire nation lives in an atmosphere of amity and kindness.

Now that freedom has been attained by the nation, all of us must also try to develop Independence. If we understand ourselves fully we may consider ourselves as independent. We are not capable of controlling the senses. We are unable to suppress desire and control anger, which always troubles us. Whichever thing in whatever measure we obtain does not lead us to contentment. Worldly sufferings cause worry to us. The mind gets confused on noticing these sufferings. What is the way out of all these? we must try to control, albeit gradually the mind which has been functioning vigorously for such a long time. Once the mind is set at rest, we will not be in need of anything. That state of mind which ensures complete freedom is what we must attempt to achieve.

Every day atleast some time should be set apart for practising the control of mind and bereft of other thoughts, we must meditate upon God. Then gradually, the mind will become calm, whereupon we will have the mental power to subjugate desire and anger. Spiritual knowledge will accrue fast for him who practises such meditation. Only these who attain such true spiritual knowledge can truly be independent citizens.

Any woman other than one’s wife must be respected as one’s own mother. We must regard other living beings as we would regard ourselves. Even at the risk of death, truth alone must be spoken. Petty social feuds must be averted totally, Every one must strive for improving his knowledge and his spiritual attainments and move with others in an atmosphere of kindness. We must sincerely wish that all people should live happily and peacefully.

Dharmo Rakshati Rakshitaha

Krishnamoorthi Balasubaramanian's photo.
Krishnamoorthi Balasubaramanian's photo.
Krishnamoorthi Balasubaramanian's photo.
Krishnamoorthi Balasubaramanian's photo.

L



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

COW HOLY COW AND LIFE…. PL READ AND ENJOY


Cows & Politics Explained

A CHRISTIAN DEMOCRAT: You have two cows. You keep one and give one
to your neighbour.

A SOCIALIST: You have two cows. The government takes one and gives
it to your neighbour.

AN AMERICAN REPUBLICAN: You have two cows. Your neighbour has none. So what?

AN AMERICAN DEMOCRAT: You have two cows. Your neighbour has none.
You feel guilty for being successful. You vote people into office who
tax your cows, forcing you to sell one to raise money to pay the tax.
The people you voted for then take the tax money and buy a cow and
give it to your neighbour. You feel righteous.

A COMMUNIST: You have two cows. The government seizes both and
provides you with milk.

A FASCIST: You have two cows. The government seizes both and sells
you the milk. You join the underground and start a campaign of
sabotage.

DEMOCRACY, AMERICAN STYLE: You have two cows. The government taxes
you to the point you have to sell both to support a man in a foreign
country who has only one cow, which was a gift from your government.

CAPITALISM, AMERICAN STYLE: You have two cows. You sell one, buy a
bull, and build a herd of cows.

BUREAUCRACY, AMERICAN STYLE: You have two cows. The government takes
them both, shoots one, milks the other, pays you for the milk, then
pours the milk down the drain.

AN AMERICAN CORPORATION: You have two cows. You sell one, and force
the other to produce the milk of four cows. You are surprised when
the cow drops dead.

A FRENCH CORPORATION: You have two cows. You go on strike because
you want three cows.

A JAPANESE CORPORATION: You have two cows. You redesign them so they
are one-tenth the size of an ordinary cow and produce twenty times the
milk. You then create clever cow cartoon images called Cowkimon and
market them World-Wide.

A GERMAN CORPORATION: You have two cows. You reengineer them so they
live for 100 years, eat once a month, and milk themselves.

A BRITISH CORPORATION: You have two cows. They are mad. They die.
Pass the shepherd’s pie, please.

AN ITALIAN CORPORATION: You have two cows, but you don’t know where
they are. You break for lunch.

A RUSSIAN CORPORATION: You have two cows. You count them and learn
you have five cows. You count them again and learn you have 42 cows.
You count them again and learn you have 12 cows. You stop counting
cows and open another bottle of vodka.

A SWISS CORPORATION: You have 5000 cows, none of which belong to you.
You charge others for storing them.

A BRAZILIAN CORPORATION: You have two cows. You enter into a
partnership with an American corporation. Soon you have 1000 cows and
the American corporation declares bankruptcy.

AN INDIAN CORPORATION: You have two cows. You worship both of them.

A CHINESE CORPORATION: You have two cows. You have 300 people
milking them. You claim full employment, high bovine productivity, and
arrest the newsman who reported on them.

AN ISRAELI CORPORATION: There are these two Jewish cows, right? They
open a milk factory, an ice cream store, and then sell the movie
rights. They send their calves to Harvard to become doctors. So, who
needs people?

AN ARKANSAS CORPORATION: You have two cows. That one on the left is
kinda cute.

********************

An essay on cow There are no typos in this essay.

Everything was written in the exam.
If you develop cramps reading this or find your English gone haywire after reading this, please don’t blame me. I bet you will enjoy this.
This is the essay on "COW" which was (supposedly) written by some student in the course of completing the "Indian Civil Services Examination"

The cow is a successful animal. Also he is quarupud, and because he is female, he give us milk, but will do so when is got child. He is same like God, sacred to Hindus and useful to man. But he has got four legs together. Two are forward and two are afterwards.
His whole body can be utilised for use. More so the milk. What can it do? Various ghee, butter, cream, curd, why and the condensed milk and so forth. Also he is useful to cobbler, watermans and mankind generally.
His motion is slow and only because he is of asitudinious species. Also his other motion is much useful to trees, plants as well as making flat cakes in hand and drying in the sun. Cow is the only animal that extricates his feeding after eating. Then afterwards she chew with his teeth whom are situated in the inside of the mouth. He is incessantly in the meadows in the grass.
His only attacking and defending organ is the horn, specially so when he is got a child. This is done by knowing his head whereby he causes the weapons to be paralleled to the ground of the earth and instantly proceed with great velocity forwards.
He has got tails also, but not like similar animals. It has hairs on the other end of the other side. This is done to frighten away flies which alight on his cohoa body whereupon he gives hit with it.
The palms of his feet are soft unto the touch. So the grasses head is not crushed. At night time have poses by looking on the ground and he shouts like his relatives, the horse does not do so.
"This is the cow."

vocabulary:
quarupud=four legged
ghee=purified (clear)butter
why(probably a spelling mistake)=whey
watermans(=waterman)=watermen brought water from a well filled in the dried skin bag made from a cow or a buffalo.

(Now you know why they want to scrap C-SAT)

***********************

"You college men seem to take life pretty easy."
"Yes; even when we graduate we do it by degrees."

******************

A quartermaster who had not enough food to feed all men in his unit suggested to issue each soldier a pencil and a sheet of paper.
"What for ?" he was asked.
"So that they will draw their rations."

***********************

What is an ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ?

You must have heard of ABCD = American Born Confused Desi

But how about an ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ?

It is: American Born Confused Desi Emigrated From Gujarat, Housed In Jersey,
Keeping Lots of Motels, Named Omkarnath Patel, Quickly
Reached Success Through Underhanded Vicious Ways,Xenophobic Yet Zestful
(Desi –coming from the country-India)

*******************

Chemistry Professor: "Oxygen is essential to all animal existence. There could be no life without it. It was discovered only a century ago."
Student: "What did they do before it was discovered?"

__._,_.___