கருட பகவான்


ஆகமப்படி கருடனின் அவதார நாளை நட்சத்திர அடிப்படையில் ஆடி சுவாதியன்று கொண்டாடுவார்கள். கருட பகவானுக்கு ருத்ரா, கீர்த்தி என்று இரண்டு தேவிகள், இவர்களே அரங்கநாயகிக்கு இரு கண்களாகத் திகழ்கிறார்களாம். கருட பகவான் திருமாலின் பல லீலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.

கஜேந்திர மோட்ச வைபவத்தில், கஜேந்தரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கவ்வி இழுக்க, கஜேந்திரன் திருமாலை `ஆதிமூலமே’ என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயு வேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்த்தார்.

ராமாயண காலத்தில் போர்க்களத்தில் ராம-லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப் போட, அவர்கள் மயங்கி விழுந்தபோது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார். கிருஷ்ணாவதாரத்திலும் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார்.

கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேற்றி பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடானாக வானில் காட்சி கொடுத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி அளிக்கிறார். கருட பஞ்சமி அன்று கருட பகவானை துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைக்கும். சர்ப்பதோஷ நிவர்த்தி ஆகிய அனைத்து நலன்களும் கிடைக்கும்.

ஆகமப்படி கருடனின் அவதார நாளை நட்சத்திர அடிப்படையில் ஆடி சுவாதியன்று கொண்டாடுவார்கள். கருட பகவானுக்கு ருத்ரா, கீர்த்தி என்று இரண்டு தேவிகள், இவர்களே அரங்கநாயகிக்கு இரு கண்களாகத் திகழ்கிறார்களாம். கருட பகவான் திருமாலின் பல லீலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார். கஜேந்திர மோட்ச வைபவத்தில், கஜேந்தரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கவ்வி இழுக்க, கஜேந்திரன் திருமாலை `ஆதிமூலமே' என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயு வேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்த்தார். ராமாயண காலத்தில் போர்க்களத்தில் ராம-லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப் போட, அவர்கள் மயங்கி விழுந்தபோது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார். கிருஷ்ணாவதாரத்திலும் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார். கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேற்றி பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடானாக வானில் காட்சி கொடுத்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி அளிக்கிறார். கருட பஞ்சமி அன்று கருட பகவானை துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைக்கும். சர்ப்பதோஷ நிவர்த்தி ஆகிய அனைத்து நலன்களும் கிடைக்கும்.

Like



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Health Benefits: Neem flowers




Health Benefits: Neem flowers

Neem flowers are storehouse of antioxidants.

It is extensively used to cure intestinal problems.

Useful in the elimination of intestinal worms.

And as a best antidote for improving the appetite and digestive health.

Other Tips:

Neem flowers can also be soaked in honey.

Taking this a spoon daily, boosts our immunity.

Also by soaking a handful of neem flowers in a cup of water for 4 to 5 hrs and taking this filtered water , cures stomach ache .!


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

DRINKING WATER AT THE CORRECT TIME MAXIMISES ITS EFFECTIVENESS IN HUMAN BODY


1911901_647298271993359_1655747319_n.jpg


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சனாதன தர்மத்தில், “யோக க்ஷேமம்” அனைத்து உல க நன்மையே”


எல்லையற்ற சனாதன தர்மத்தை ஏன் அந்நியர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை ?

இந்தியாவில் ஊடுறுவிய இரண்டு ஆப்ரகாமிய மதங்களும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வளர்ந்தவை. ஒரு இறைதூதரை பின்பற்றுபவை, ஒரே ஒரு புத்தகத்தை சார்ந்தவை, ஒரு பிரதேசத்தின் வாழ்வியல் முறைகளை மட்டுமே போதிப்பவை.

அடிப்படையிலேயே இவை தங்களுக்குள் பல வகையில் முரன்படுகின்றன. உலகின் 200 கோடி கிறிஸ்துவ‌ மக்கள் பின்பற்றுவதை மற்ற‌ 150 கோடி இஸ்லாமிய மக்கள் நம்புவதில்லை. 150 கோடி மக்கள் நம்புவதை 200 கோடி மக்கள் நம்புவதில்லை. இந்த மதங்களுக்குள்ளேயே பல்வேறு பிரிவுகள், பல்வேறு நம்பிக்கைகள் நடைமுறையில் இருக்கின்றன‌. ஆப்ரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஆசியாவிலும் நடைபெற்று வந்த பல ஆதி மதங்களை/நம்பிக்கைகளை அழித்து, வாளை பயன்படுத்தியும், வறுமையை பயன்படுத்தியும் இம்மதங்கள் நிறுவப்பட்டன. ஆனால் இன்று லட்சக்கணக்கான மக்கள் இந்த இரு மதங்களின் இடையே ஏற்படும் சண்டைகளுக்கு பலியாகிவிட்டனர், பலியாகி வருகின்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, பாரதத்தில் ஒரு சித்தாந்தத்தை நிறுவ மாயாஜாலங்களோ, அற்புதங்களோ உதவாது. நம் பண்டைய பாரதத்தில் சைவம், வைனவம், பௌத்தம், ஜைனம் என சித்தாந்தங்கள் மோதிக் கொண்டதுண்டு. ஆனால் அந்த மோதல் மிகப் பெரும்பாலும் சித்தாந்த ரீதியாக இருக்குமே தவிர வன்முறையையும், வாழ்வின் பல இன்னல்களை பயன்படுத்தி மூளை சலவை செய்தும் மதம் மாற்றும் முயற்சியாக இருக்காது.

மதங்கள் என்பவை மனிதனை நெறிப்படுத்த பிறந்த‌வை என்றால் எதற்காக மனிதர்கள் அதற்காக சண்டையிட வேண்டும் ? இதன் அடிப்படைகளை ஆராய்ந்தோமானால் பல உண்மைகள் புரிய வரும்.

எந்த ஒரு மதம் வாளை பயன்படுத்தியும், வறுமையை பயன்படுத்தியும் வளர்ந்ததோ, அதனிடம் சகிப்புத் தன்மையை எதிர்ப்பார்க்க முடியாதல்லவா ? "அறிவால் அணுகாதே, நம்பிக்கை வை" என மக்களை மாக்களாய் அல்லவா மாற்றி விட்டன இம்மதங்கள் ? உலகம் முழுவதும் தன் மதமே பரவ வேண்டும் என போதிக்கின்றன இவ்விரு மதங்களும். சனாதன தர்ம‌மோ "உலகமே நம் குடும்பம், அனைத்தும் நன்றாக இருக்கட்டும்" என்கிறது. எத்தனை வேற்றுமை பாருங்கள் ?

சனாதன தர்மத்தில், "யோக க்ஷேமம்" என்று சொல்லப்படுகிற "அனைத்து உலக நன்மையே" ஒவ்வொரு வேள்வியின் நோக்கமாக உள்ளது. அது ஒவ்வொரு கோவிலில் கூறப்படும் மந்திரங்களிலும், யாகங்களிலும் கூட ஓங்கி ஒலிக்கிறது. அவ்வளவு ஏன், பெற்றோர்களுக்கு அமாவாசை மற்றும் முக்கிய காலங்களில் தர்ப்பணம் செய்யும் மந்திரத்தில் கூட, "எவருக்கெல்லாம் தாய், தந்தை, உறவினர்கள் மற்றும் யாருமே இல்லையோ அவர்கள் இந்த தர்பணத்தால் திருப்தி அடையட்டும்" என்கிற பரந்த எண்ணம் வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் அனுதினமும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த‌ப்படும் "சந்தியா வந்தனம்" எனும் சடங்கில் கூட உலக நன்மையே பிரதானமாக‌ உள்ளது.

சனாதன தர்மம் மத, இனம், நிறம் மற்றும் தேசங்களை கடந்தது. அனைத்து மக்களையும் அது ஆராதிக்கின்றது. அனைவருக்குமாக அது திகழ்கிறது. ‘பிரஹத் ஆரன்யக உபநிடத’ வரிகளே அதற்கு சாட்சி.

சர்வே பவந்து சுகினஹ, சர்வே சந்து நிராமயஹ, சர்வே பத்ரானி பஷ்யந்து, மா கஸ்சித் துக்க-பாக் பவேத் !!

அனைவரும் ஆனந்தமாக இருக்கட்டும், அனைவரும் நோயில்லாமல் இருக்கட்டும், அனைவரும் பத்திரமாக இருக்கட்டும், அனைவரும் சிறிதும் துக்கமில்லாமல் இருக்கட்டும் என்கிற உலகலாவிய சிந்தனையை எடுத்துரைக்கிறது இது..

எல்லையற்ற சனாதன தர்மத்தை ஏன் அந்நியர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை ? இந்தியாவில் ஊடுறுவிய இரண்டு ஆப்ரகாமிய மதங்களும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வளர்ந்தவை. ஒரு இறைதூதரை பின்பற்றுபவை, ஒரே ஒரு புத்தகத்தை சார்ந்தவை, ஒரு பிரதேசத்தின் வாழ்வியல் முறைகளை மட்டுமே போதிப்பவை. அடிப்படையிலேயே இவை தங்களுக்குள் பல வகையில் முரன்படுகின்றன. உலகின் 200 கோடி கிறிஸ்துவ‌ மக்கள் பின்பற்றுவதை மற்ற‌ 150 கோடி இஸ்லாமிய மக்கள் நம்புவதில்லை. 150 கோடி மக்கள் நம்புவதை 200 கோடி மக்கள் நம்புவதில்லை. இந்த மதங்களுக்குள்ளேயே பல்வேறு பிரிவுகள், பல்வேறு நம்பிக்கைகள் நடைமுறையில் இருக்கின்றன‌. ஆப்ரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஆசியாவிலும் நடைபெற்று வந்த பல ஆதி மதங்களை/நம்பிக்கைகளை அழித்து, வாளை பயன்படுத்தியும், வறுமையை பயன்படுத்தியும் இம்மதங்கள் நிறுவப்பட்டன. ஆனால் இன்று லட்சக்கணக்கான மக்கள் இந்த இரு மதங்களின் இடையே ஏற்படும் சண்டைகளுக்கு பலியாகிவிட்டனர், பலியாகி வருகின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டபடி, பாரதத்தில் ஒரு சித்தாந்தத்தை நிறுவ மாயாஜாலங்களோ, அற்புதங்களோ உதவாது. நம் பண்டைய பாரதத்தில் சைவம், வைனவம், பௌத்தம், ஜைனம் என சித்தாந்தங்கள் மோதிக் கொண்டதுண்டு. ஆனால் அந்த மோதல் மிகப் பெரும்பாலும் சித்தாந்த ரீதியாக இருக்குமே தவிர வன்முறையையும், வாழ்வின் பல இன்னல்களை பயன்படுத்தி மூளை சலவை செய்தும் மதம் மாற்றும் முயற்சியாக இருக்காது. மதங்கள் என்பவை மனிதனை நெறிப்படுத்த பிறந்த‌வை என்றால் எதற்காக மனிதர்கள் அதற்காக சண்டையிட வேண்டும் ? இதன் அடிப்படைகளை ஆராய்ந்தோமானால் பல உண்மைகள் புரிய வரும். எந்த ஒரு மதம் வாளை பயன்படுத்தியும், வறுமையை பயன்படுத்தியும் வளர்ந்ததோ, அதனிடம் சகிப்புத் தன்மையை எதிர்ப்பார்க்க முடியாதல்லவா ? "அறிவால் அணுகாதே, நம்பிக்கை வை" என மக்களை மாக்களாய் அல்லவா மாற்றி விட்டன இம்மதங்கள் ? உலகம் முழுவதும் தன் மதமே பரவ வேண்டும் என போதிக்கின்றன இவ்விரு மதங்களும். சனாதன தர்ம‌மோ "உலகமே நம் குடும்பம், அனைத்தும் நன்றாக இருக்கட்டும்" என்கிறது. எத்தனை வேற்றுமை பாருங்கள் ? சனாதன தர்மத்தில், "யோக க்ஷேமம்" என்று சொல்லப்படுகிற "அனைத்து உலக நன்மையே" ஒவ்வொரு வேள்வியின் நோக்கமாக உள்ளது. அது ஒவ்வொரு கோவிலில் கூறப்படும் மந்திரங்களிலும், யாகங்களிலும் கூட ஓங்கி ஒலிக்கிறது. அவ்வளவு ஏன், பெற்றோர்களுக்கு அமாவாசை மற்றும் முக்கிய காலங்களில் தர்ப்பணம் செய்யும் மந்திரத்தில் கூட, "எவருக்கெல்லாம் தாய், தந்தை, உறவினர்கள் மற்றும் யாருமே இல்லையோ அவர்கள் இந்த தர்பணத்தால் திருப்தி அடையட்டும்" என்கிற பரந்த எண்ணம் வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் அனுதினமும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த‌ப்படும் "சந்தியா வந்தனம்" எனும் சடங்கில் கூட உலக நன்மையே பிரதானமாக‌ உள்ளது. சனாதன தர்மம் மத, இனம், நிறம் மற்றும் தேசங்களை கடந்தது. அனைத்து மக்களையும் அது ஆராதிக்கின்றது. அனைவருக்குமாக அது திகழ்கிறது. 'பிரஹத் ஆரன்யக உபநிடத' வரிகளே அதற்கு சாட்சி. சர்வே பவந்து சுகினஹ, சர்வே சந்து நிராமயஹ, சர்வே பத்ரானி பஷ்யந்து, மா கஸ்சித் துக்க-பாக் பவேத் !! அனைவரும் ஆனந்தமாக இருக்கட்டும், அனைவரும் நோயில்லாமல் இருக்கட்டும், அனைவரும் பத்திரமாக இருக்கட்டும், அனைவரும் சிறிதும் துக்கமில்லாமல் இருக்கட்டும் என்கிற உலகலாவிய சிந்தனையை எடுத்துரைக்கிறது இது..



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஒரு நிமிடக் கதை: மருமகள்


அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான்.

ஆபீஸில் இருக்கும் போது போன் வந்ததால், மனைவி சித்ராவிடம் கூட சொல்லாமல் கிராமத்துக்கு சென்றான். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து தான் ஊருக்கு வந்திருப்பதைச் சொன்னான்

அடுத்தநாள் மாலை ஊரில் இருந்து கிளம்பி திங்கள்கிழமை நேராக அலுவலகத்துக்கு சென்றான் சங்கர். இரவு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் மனைவி சித்ரா இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு வந்து பள்ளி சீருடையைக் கூட மாற்றாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்த சங்கருக்கு எரிச்சலாக வந்தது. வீட்டிலிருந்த வேலைக்காரியிடம் “அவ எங்க போய் தொலைஞ்சா…?” என்று கத்தினான்.

“எனக்கு தெரியாது, சார்!… காலையில யாருக்கோ போன் பண்ணாங்க. உடனே ‘நான் அவசரமா வெளியப் போகணும். நான் வர்றவரைக்கும் பிள்ளைங்களைப் பார்த்துக்கோ’ன்னு மட்டும் சொல்லிட்டுப் போனாங்க!" என்று அவள் சொல்ல உடனே சித்ராவின் ‘செல்’லுக்கு சங்கர் போன் செய்தான்.

சித்ரா போனை எடுத்ததும், “வீட்ல இல்லாம நீ எங்க போய் தொலைஞ்சே…!?” கடுப்புடன் கத்தினான்.

“உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும், உடனே பேருக்குன்னு போய் பார்த்துட்டு அம்போன்னு அந்த கிராமத்துல வசதியில்லாத உங்க அண்ணனை நம்பி விட்டுட்டு வந்திட்டீங்க. அதான் நான் கிளம்பி வந்து சிட்டியில நல்ல ஹாஸ்பிட்டல்ல அவரை சேர்த்திருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன். அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ப்ளீஸ்!” என்றாள்.

இதைக் கேட்டதும் குற்ற உணர்ச்சியில் சங்கர் தலை குனிந்தான்.



ஒரு நிமிடக் கதை: மருமகள்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மங்களம் தரும் ஸ்ரீதுளசி


மங்களம் தரும் ஸ்ரீதுளசி முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான். வர பலத்தால் அவன் பல கொடுமைகளைச் செய்து வந்தான். குழந்தைகளை மிதித்தும், குணசீலர்களைக் கொடுமைப்படுத்தியும், யாகங்களைச் சிதைத்தும், பெண்களின் கற்பைச் சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான். அவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல் மண்ணவரும் விண்ணவரும் பெரும் துயரம் அடைந்தனர். சங்கசூடனை அழிக்க வழி தெரியாமல் திணறினார்கள். கடைசியாக அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள். அதனால் கோபமடைந்த மும்மூர்த்திகளுக்கும் சங்கடசூடனுக்கும் யுத்தம் நடந்தது. ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை. அதற்கு காரணம் அவன் கடுந்தவம் புரிந்து அதன் பயனாய் பெற்றுத் தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசமாகும். அந்தக் கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ முடியாதென்று மும்மூர்த்திகளும் உணர்ந்தனர். சங்கசூடனின் மனைவி துளசி. மகாபதி விரதை, கற்புக்கரசி, கணவன் சொல்லை மீறி எந்தச் செயலும் செய்யாதவள். அழகு, அன்பு, கருணை அனைத்தும் நிறைந்தவள். அவளின் கற்பின் திறன் கணவனுக்கு அரனாக விளங்கியது. துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்பினுக்கு அரனாக விளங்கும் துளசியை புகழ்ந்து ஸ்தோத்திரம் சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார். பிறகு பத்து தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார். வைகுந்த வாசனே தன்னைத் துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள். நெஞ்சம் நிகழ்ந்தாள், மிகவும் மகிழ்ந்தாள். அன்பைப் பொழிந்தாள், அவரை வாயாரப் போற்றிப் பாடினாள், ஆடினாள், கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார். அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும் என்றாள். பிறகு ஸ்ரீமகா விஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள், அவளது உயிர் மகாவிஷ்ணுவின் பாதங்களில் ஒளி வடிவாகச் சென்றடைந்தது. அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது. அவளது கேசம், துளசி செடியாக துளசி வனமானது. ஸ்ரீமஹாவிஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து துவளத்தாமனாகக் காட்சி அளிப்பவரானார். மனைவியைப் பிரிந்த சங்கசூடன் சக்தியற்ற வனானான். அவன் முற்பகலில் செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன. அவனை ஸ்ரீமஹாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்களங்கள் தந்தருளினார். ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீதுளசி. சாதாரணமாக காண்பவர்களுக்குச் செடியின் உருவமாகவும், பிணிகளைத் தீர்க்கும் மருந்துச் செடியாகவும் தெரிவாள். ஆனால் தெய்வீக நோக்குடன் காணும் போது உலகத்தை விளங்க வைக்கும் மகாலட்சுமியின் உருவ மாகக் காட்சி அளிக் கிறாள். ஸ்ரீதுளசி மாதா. ஸ்ரீமகா லட்சுமியே இந்த துளசிச் செடியாய் மாறி ஸ்ரீமகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக விளங்குகிறார். துளசி இல்லாத பூஜையை மகாவிஷ்ணு ஏற்றுக் கொள்வதில்லை. "திருத்துழாய்'' என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜைப் பொருளாக விளங்குவது இந்தத் துளசியே! துளசி உள்ள இடத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார். துளசியினால் விஷ்ணுவைப் பூஜித்தால் 1000 பால்குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகாவிஷ்ணு அடைகிறார். கடைசி காலத்தில் துளசிதீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும். துளசியினால் ஸ்ரீமகாவிஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீமகாதேவனையும் அர்ச்சிக்கலாம். ஏனெனில் அவர் ஸ்ரீசங்கர நாரயாணராக இருக்கிறார். இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீதுளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து, பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வமங்களங் களையும் பெறலாம். கன்னிப் பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனைப் பெறுவார்கள். சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்கமாங்கல்யத்தையும், சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள். இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து படிப்பவருக்கும், படிப்பதை கேட்பவருக்கும், ஸ்ரீதுளசி மாதாவின் பெருங்கருணையும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பரிபூர்ண அருளும் கிடைக்கும். துளசியைப் பயன்படுத்துவது எப்படி? கோவில்களிலும், நீர்நிலை கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும். துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள். ஏனெனில், அவனது மார்பில் என்றும் நீங்கா இடம் பெற்றிருப்பது துளசி மாலை. துளசியை பூமாதேவியின் அவதாரமாகக் கருதி பறிக்க வேண்டும். விஷ்ணு சேவைக்கும், குழந்தைகள், நோயாளிகளுக்கு மருந்தாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் ஒரு துளியைக் கூட வீணாக்கக் கூடாது. தேவையான அளவு மட்டுமே பறிக்க வேண்டும். பயபக்தியுடன் சாப்பிட வேண்டும். துளசியில் 8 வகைகள்இருக்கின்றன. 1. கரியமால் துளசி 2. கருந்துளசி 3. கற்பூரத் துளசி 4. செந்துளசி 5. காட்டுத்துளசி 6. சிவ துளசி 7. நீலத்துளசி 8. பெருந்துளசி . .

மங்களம் தரும் ஸ்ரீதுளசி
முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான். வர பலத்தால் அவன் பல கொடுமைகளைச் செய்து வந்தான். குழந்தைகளை மிதித்தும், குணசீலர்களைக் கொடுமைப்படுத்தியும், யாகங்களைச் சிதைத்தும், பெண்களின் கற்பைச் சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான்.

அவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல் மண்ணவரும் விண்ணவரும் பெரும் துயரம் அடைந்தனர். சங்கசூடனை அழிக்க வழி தெரியாமல் திணறினார்கள். கடைசியாக அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள். அதனால் கோபமடைந்த மும்மூர்த்திகளுக்கும் சங்கடசூடனுக்கும் யுத்தம் நடந்தது.

ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை. அதற்கு காரணம் அவன் கடுந்தவம் புரிந்து அதன் பயனாய் பெற்றுத் தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசமாகும். அந்தக் கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ முடியாதென்று மும்மூர்த்திகளும் உணர்ந்தனர்.

சங்கசூடனின் மனைவி துளசி. மகாபதி விரதை, கற்புக்கரசி, கணவன் சொல்லை மீறி எந்தச் செயலும் செய்யாதவள். அழகு, அன்பு, கருணை அனைத்தும் நிறைந்தவள். அவளின் கற்பின் திறன் கணவனுக்கு அரனாக விளங்கியது. துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்பினுக்கு அரனாக விளங்கும் துளசியை புகழ்ந்து ஸ்தோத்திரம் சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.

பிறகு பத்து தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார். வைகுந்த வாசனே தன்னைத் துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள். நெஞ்சம் நிகழ்ந்தாள், மிகவும் மகிழ்ந்தாள். அன்பைப் பொழிந்தாள், அவரை வாயாரப் போற்றிப் பாடினாள், ஆடினாள், கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார்.

அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும் என்றாள். பிறகு ஸ்ரீமகா விஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள், அவளது உயிர் மகாவிஷ்ணுவின் பாதங்களில் ஒளி வடிவாகச் சென்றடைந்தது.

அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது. அவளது கேசம், துளசி செடியாக துளசி வனமானது. ஸ்ரீமஹாவிஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து துவளத்தாமனாகக் காட்சி அளிப்பவரானார். மனைவியைப் பிரிந்த சங்கசூடன் சக்தியற்ற வனானான். அவன் முற்பகலில் செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன.

அவனை ஸ்ரீமஹாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்களங்கள் தந்தருளினார். ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீதுளசி. சாதாரணமாக காண்பவர்களுக்குச் செடியின் உருவமாகவும், பிணிகளைத் தீர்க்கும் மருந்துச் செடியாகவும் தெரிவாள்.

ஆனால் தெய்வீக நோக்குடன் காணும் போது உலகத்தை விளங்க வைக்கும் மகாலட்சுமியின் உருவ மாகக் காட்சி அளிக் கிறாள். ஸ்ரீதுளசி மாதா. ஸ்ரீமகா லட்சுமியே இந்த துளசிச் செடியாய் மாறி ஸ்ரீமகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக விளங்குகிறார். துளசி இல்லாத பூஜையை மகாவிஷ்ணு ஏற்றுக் கொள்வதில்லை.

"திருத்துழாய்” என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜைப் பொருளாக விளங்குவது இந்தத் துளசியே! துளசி உள்ள இடத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார். துளசியினால் விஷ்ணுவைப் பூஜித்தால் 1000 பால்குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகாவிஷ்ணு அடைகிறார்.

கடைசி காலத்தில் துளசிதீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும். துளசியினால் ஸ்ரீமகாவிஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீமகாதேவனையும் அர்ச்சிக்கலாம். ஏனெனில் அவர் ஸ்ரீசங்கர நாரயாணராக இருக்கிறார்.

இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீதுளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து, பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வமங்களங் களையும் பெறலாம். கன்னிப் பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனைப் பெறுவார்கள்.

சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்கமாங்கல்யத்தையும், சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள். இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து படிப்பவருக்கும், படிப்பதை கேட்பவருக்கும், ஸ்ரீதுளசி மாதாவின் பெருங்கருணையும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பரிபூர்ண அருளும் கிடைக்கும்.
துளசியைப் பயன்படுத்துவது எப்படி?
கோவில்களிலும், நீர்நிலை கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும். துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள். ஏனெனில், அவனது மார்பில் என்றும் நீங்கா இடம் பெற்றிருப்பது துளசி மாலை. துளசியை பூமாதேவியின் அவதாரமாகக் கருதி பறிக்க வேண்டும்.

விஷ்ணு சேவைக்கும், குழந்தைகள், நோயாளிகளுக்கு மருந்தாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் ஒரு துளியைக் கூட வீணாக்கக் கூடாது. தேவையான அளவு மட்டுமே பறிக்க வேண்டும். பயபக்தியுடன் சாப்பிட வேண்டும்.

துளசியில் 8 வகைகள்இருக்கின்றன.

1. கரியமால் துளசி
2. கருந்துளசி
3. கற்பூரத் துளசி
4. செந்துளசி
5. காட்டுத்துளசி
6. சிவ துளசி
7. நீலத்துளசி
8. பெருந்துளசி

.

.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சாளக்கிராமம்..!



சாளக்கிராமம்..! பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் இந்தப் பகுதி தான் சாளக்கிராமம் என்றழைக்கப்படுகிறது. இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல்அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. சாளக்கிராமம் என்பது என்ன? சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும். சிறப்பு: சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம். நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம், இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம். இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம். வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம். விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம். மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம். விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம். பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம். சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம். ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம். மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம். துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம். சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம். விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம். இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர். 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும். நீலநிறம் – செல்வத்தையும், சுகத்தையும் தரும் பச்சை – பலம், வலிமையைத் தரும் கருப்பு – புகழ், பெருமை சேரும் புகைநிறம் – துக்கம், தரித்திரம். அற்புதங்கள் நிறைந்த சாளக்கிராமம்! ஒவ்வொரு கோவில்களிலும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிகளுக்கு தான் வழிபாடு , திருவிழாக்கள் நடத்தப்படுவதை அறிந்திருப்போம். மூலஸ்தானத்தில் சாளக்கிராமம் என்ற ஒரு தெய்வீக கல்லுக்கு பூஜை நடப்பதை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள். இந்த சாளக் கிராமம் நேபாளம் முக்திநாத் கோவில் அருகில் கண்டேகி நதியில் மட்டுமே உருவாகுகிறது. இதில் தான் சுவாமி குடியிருப்பதாக ஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன் கோவில்களில் பானலிங்கம் என்றும், விநாயகர் கோவிலில் சோனபத்ரம் என்றும் அழைக்கிறார்கள். இந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டேகி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள். நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம்.

சாளக்கிராமம்..!

பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம்.

இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது.

பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது.

இங்கு சக்ரதீர்த்தம் என்னும் இந்தப் பகுதி தான் சாளக்கிராமம் என்றழைக்கப்படுகிறது.

இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல்அமைந்துள்ள

ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம

மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது.

சாளக்கிராமம் என்பது என்ன?

சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும்.

இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது.

திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார்.

அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர்.

இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.

சிறப்பு: சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.

வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி.

சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு.

சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.

சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது.

இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள்.

சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம்.

சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.

ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம்.

நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம்,

இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம்.

இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம்.

வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்.

விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம்.

மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்.

விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம்.

பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம்.

சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்.

ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம்.

மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம்.

இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம்.

இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்.

துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம்.

சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம்.

விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம்.

இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள்.

சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும்.

சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும்.

சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் .

சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும்.

12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர்.

12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர்.

சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன.

வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.

நீலநிறம் – செல்வத்தையும், சுகத்தையும் தரும்

பச்சை – பலம், வலிமையைத் தரும்

கருப்பு – புகழ், பெருமை சேரும்

புகைநிறம் – துக்கம், தரித்திரம்.

அற்புதங்கள் நிறைந்த சாளக்கிராமம்!

ஒவ்வொரு கோவில்களிலும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிகளுக்கு தான்
வழிபாடு , திருவிழாக்கள் நடத்தப்படுவதை அறிந்திருப்போம்.
மூலஸ்தானத்தில் சாளக்கிராமம் என்ற ஒரு தெய்வீக கல்லுக்கு பூஜை
நடப்பதை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.

இந்த சாளக் கிராமம் நேபாளம் முக்திநாத் கோவில் அருகில் கண்டேகி
நதியில் மட்டுமே உருவாகுகிறது. இதில் தான் சுவாமி குடியிருப்பதாக
ஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன்
கோவில்களில் பானலிங்கம் என்றும், விநாயகர் கோவிலில் சோனபத்ரம்
என்றும் அழைக்கிறார்கள்.

இந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி
உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டேகி
ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால்
தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள்.

நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக்
கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக
ஐதீகம்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நிர்குண, ஸகுண பக்திகள்- காஞ்சி மாமுனிவர் காமகோடி ஸ்ரீ சந்திர சேகர ஜகத்குரு சுவாமிகள்,


நிர்குண, ஸகுண பக்திகள்-
காஞ்சி மாமுனிவர் காமகோடி ஸ்ரீ சந்திர சேகர ஜகத்குரு சுவாமிகள்,

இப்போது சோதனை பண்ணும் ஆத்மா, தன்னை தெரியப் பண்ணிக்கொள்கிற ஆத்மா, சரணாகதனை அப்படியே ஆட்கொள்கிற காரியத்தைப் பண்ணும் ஆத்மா என்றெல்லாம் சொன்னதால், "அது நிர்குணமாக இல்லாமல் காரியம் பண்ணும் ஸகுணமா என்ன?ஸகுணம் என்றால் அது இல்லையே நம் லக்ஷ்யம்?அது அப்படி இருக்கவும் முடியாதே’ என்று கேள்வி வரலாம். இங்கே தான் ச்ரத்தையைக் கொண்டு வரவேண்டும்!அதனால் தான் ச்ரத்தையைக் கொண்டு வரவேண்டும்!அதனால் தான் பரம கவனத்தோடு வழி காட்டும் ஆசார்யாள் அதை (ச்ரத்தையை) முன்னேயே இங்கே நமக்கு body guard -ஆக ரக்ஷணத்திற்கு வைத்து விட்டார்!"ஸகுண-நிர்குண கேள்வியெல்லாம் கேட்காதே. நிர்குண ஆத்மாவையே நீள நெடுகச் சொன்ன உபநிஷத் இங்கே இப்படித்தான் சொல்லியிருக்கிறதென்றால், பேசாமல் பூர்ண நம்பிக்கையோடு அதை ஏற்றுக்கொண்டு ஆத்மாவுக்கு உன்னை அன்பினால் கொடுத்துக் கொள்ளு. அப்புறம் அது நிர்குணத்தில்தான் உன்னைச் சேர்க்கிறது என்றே அத்தனை உபநிஷத்துக்களும் சொல்வதால், இங்கே ச்ரத்தையின் மேலேயே போ"என்று தனக்குத்தானே எடுத்துச் சொல்லிக் கொண்டு அந்தப்படி நம்பிப் பண்ணணும்.

நிர்குண ப்ரம்மம் அந்த ஸமயத்தில் மட்டும் ஸகுணமாய் அநுக்ரஹம் மட்டும் ஸகுணமாய் அநுக்ரஹம் பண்ணி உன்னை உள்ளே தள்ளி விட்டு, அந்த உள்ளே நிர்குணமாகவே உன்னை ஐக்யப்படுத்திக் கொள்கிறது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளு, அப்படியெல்லாம் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ச்ரத்தையின் மேலேயே போவதுதான் ச்லாக்யம்.

ஸகுணம் என்று கொஞ்சம் இடம் கொடுத்தாலும் அப்படியே அனந்த கல்யாண குணாநுபவம், லீலானந்தம் என்று மனஸு போய் ஒரே த்வைதத்தில் கொண்டு விட்டு விடும். அது எத்தனை நன்றாயிருந்தாலும் உன் லக்ஷ்யம் அத்வைதமே என்பதை மறந்து விடாதே!

(ஸகுண ப்ரம்மமான) ஈச்வரன் நினைவு வராமலிருக்காதுதான். நினைப்பு என்று ஒன்று இருந்து கொண்டிருக்கும் வரையில் நல்லதாக ஏதாவது எண்ணும்போது அத்தனை நல்லதுகளையும் சேர்த்து வைத்த ஈச்வரன் என்பவனைப் பற்றி எப்படி நினைக்காமலிருக்க முடியும்?அத்வைத ஸித்தாந்தம் ஒன்று தவிர பாக்கி எல்லா மதங்களும் முடிவாகச் சொல்கிற அவனை இவன் (அத்வைத ஸாதகன்) நினைக்காமலே இருக்க முடியுமா?நினைப்பு வரத்தான் வரும். வருகிறபோது, ‘அப்பா, உன் க்ருபையால்தான் எனக்கு அத்வைதத்தில் மனஸ் போயிருக்கிறது. உன் க்ருபையால்தான் அதற்கானதில் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் பண்ணிக் கொண்டு போகிறேன். முடிவாக உன்னுடைய நிர்குண

ஸ்வரூபத்தில் இந்தக் குழந்தையை ஒன்றாக்கிக் கொள்ளணுமென்ற பரம க்ருபையால்தான் இதெல்லாம் நடத்துவிக்கிறாய்! ஆகையால் இப்போது உன்னை ஸகுணமாக உபாஸிக்க ஆரம்பித்தேனானால் உன் க்ருபையை, உன் ஸங்கல்பத்தை மறுத்தே அப்படிப் பண்ணுகிறதாகத்தான் தோன்றுகிறது. அப்படி ஆகாமல் மேலே இந்த வழியிலேயே போகும்படி க்ருபை பண்ணப்பா!என்று நன்றியோடு ப்ரார்த்தித்துக் கொண்டு நிர்குணத் தத்வத்திலேயே சித்தத்தைத் திருப்ப வேண்டும்.

நன்றி- அது ரொம்ப முக்கியம். நம்மைப் பரம உத்தமமான அத்வைதத்தில் செலுத்தியிருப்பது அவனே என்ற நன்றியில் உண்டாகிற இந்த பக்தி அப்பப்போ எழும்புமானாலுங்கூட எழும்புமானாலுங்கூட, ஆரம்பத்தில் சித்த ஐகாக்ரியத்திற்காகச் செய்த அத்தனை பக்தியுபாஸனையும் இதற்கு உறை போட காணாது. பக்தி என்றே விடாமல் பண்ணிக் கொண்டு போன அப்போது அது ஒரு ‘ரொடீன்’ மாதிரி ஸாரவத்தாக (ஸாரம் நிரம்பியதாக) இல்லாமலும் அநேக ஸமயத்தில் போயிருக்கும். இப்போது ஞான வழியில் போகிறபோது மாறுதலாகச் சட்டென்று ஒரு பக்தி – அதுவும் நன்றியோடுகூட – பீறிக்கொண்டு வரும்போது அது க்ஷணமே இருந்தாலும் ஸாரஸாரமாக இருக்கும். லக்ஷ்யம் நிர்குணமானதால் இதிலிருந்தும் அதில்தான் சித்தத்தைத் திருப்ப வேண்டும்.

இருந்தாலும் ஒரு ஸகுண மூர்த்தியிடம் அன்பு செலுத்தினால் தேவலை என்று ஆரம்ப கட்டத்தில் (அடி ஆரம்பமில்லை;இந்தப் பக்வ திசையின் ஆரம்பித்தில்) இருந்தால் அதற்குத்தான் குரு இருக்கிறாரே!அவரிடம் பக்தியைக் கொட்டு, உன்னையே கொடு!அவர் உன்னை நிர்குணத்திடம் அன்பு பாராட்டும்படித் தூக்கி விட்டு விடுவார். ‘ப்ரஸாதேந குரோ:ஸேயம் ப்ரவ்ருத்தா ஸுயதே பலம்’என்று ஆசார்யாளே சொல்லியிருப்பதை பார்த்தோமே!

அன்பு என்பது என்ன?அப்படியே போய்ப் பற்றிக் கொள்வதுதானே?ஆனால் பற்றிக் கொள்ளப்படும் வஸ்துவை நம் உடைமையாக்கிக் கொள்வதற்காக இல்லை;நம்மை அது உடைமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தாபத்தோடு கூடின பற்று. ‘தனி-நான்’சொன்னேனே, அஹங்காரம் என்று, அது போக வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதற்காகவே எந்த ஒன்றிடம் வைக்கும் விடாத பற்றும் அன்புதான், பக்திதான்.

அன்பு, பக்தி என்பது ஒன்றிலேயே ஆழ ஈடுபடுவது தான் என்பதற்காக செஸ்ஸில், கிரிக்கெட்டில் ஒரே ஈடுபாடு என்றெல்லாமிருந்தால், அது அன்பா என்றால் இல்லை. ஏனென்றால் அதெல்லாம் தனி-நானின் திருப்திக்காக அதாவது அதைக் கொழுக்கப் பண்ணுவதற்காக ஏற்பட்ட ஈடுபாடுகளாகவே இருக்கின்றன. அப்படியில்லாமல், ஸ்வயம் என்று ஒன்று சொல்கிறோமே, அதற்கு ஆஹாரம் போடுவதில் ஈடுபாடாக இல்லாமல், அந்த ஸ்வயத்தையே ஆஹாரமாகக் கொடுப்பதற்காகக் காட்டும் ஈடுபாடுதான் அன்பு-பக்தி. ஆத்மாவை வரிக்கணும் என்றேன். அந்த’ஸ்வயம்வரம்’இப்படி இருக்கிறது. வரன் மட்டுமே வதூவை ஆஹாரம் பண்ணிவிட்டு நிற்பதற்கான ஸ்வயம்வரம்!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Is CBI trying to save Reliance in the 2G case?


Is CBI trying to save Reliance in the 2G case?

Monday, 4 August 2014 – 12:54pm IST | Place: New Delhi | Agency: DNA

CBI’s special public prosecutor Uday U Lalit, who has been named to be a judge in the Supreme Court, has accused the CBI and its director Ranjit Sinha for attempting to derail a case against Reliance Telecom of the Anil Dhirubai Ambani group and its three accused directors in 2G the spectrum allocation scam. He has questioned the intentions of the CBI director and DIG in-charge of 2G investigations, Santosh Rastogi, for sending a "draft" request to him, seeking further probe in the case against Reliance.
In his letter dated June 30, 2014 (accessed by dna), Lalit refers to a draft sent by Santosh Rastogi. A note with the draft says that CBI Director Ranjit Sinha has found new points and facts in the 2G case, which "contradicts the present chargesheet" filed against Reliance Telecom. It says the CBI wants to suspend the ongoing trial against Reliance and reopen the case for further investigations.
Rastogi’s letter and note make it clear that the draft is being sent to Lalit on behalf of CBI Director Ranjit Sinha as he has found new facts in the 2G case. The implications of this draft would have been grave if Lalit had agreed to the CBI’s demand. "Putting CBI demand to re-open the investigations against Reliance to the trial court means that the three-year long trial will be suspended. CBI will investigate all over again and will file a supplementary charge sheet for a new trial against the Reliance," a senior prosecutor requesting anonymity told dna.
In fact, the impact could have cascaded down the entire 2G case. Even other prime accused politicians A Raja, Kanimozhi Karunanidhi and corporate honcho and Supertech chief Sanjay Chandra could have benefitted out of it, the source added.
UU Lalit’s reply
The CBI’s "draft" infuriated Lalit, who shot off a three-page strong reply to Rastogi. Informed sources disclose that Lalit also wrote a separate letter to CBI Director Ranjit Sinha, expressing in the strongest possible words that "the CBI should never do this again".
This CBI draft "tantamount to weakening of the case", Lalit"s letter read, underlining that this should not be done under any circumstances.
"I want to know who has made this draft," Lalit demanded to know through his letter. "Under whose authority, this draft has been sent to me," Lalit writes. He alsso asked an explanation why he should plead this case on CBI’s new findings.
Lalit’s letter, also mentions (quoting Rastogi) that Ranjit Sinha has found some new facts, which contradict with the present charge sheet against the Reliance.
It is not known if Ranjit Sinha has replied to Lalit’s queries. Sinha claims that he has no knowledge about any developments in the 2G case or letter written by UU Lalit. "I don’t know anything about all these things," he told dna. Lalit declined to meet dna, saying he doesn’t want to speak to any media person. He did not respond to dna‘s queries sent through email. Rastogi too refused to meet dna.
But, sources say, CBI Director has chilled out for a moment. Lalit has already been nominated for the Supreme Court judge and the notification for his elevation to SC judge is expected any moment. "The CBI will seek replacement of Lalit and the matter for reopening the case against the Reliance may raise its head again," sources said.
What the CBI draft says
The gist of the argument made out in the CBI draft was that "Clause 8 of USAL guidelines should apply only to licences and not to the applicants." In the Reliance case, applicant was Swan Telecom"s Shahid Balwa. And if Clause 8 of USAL doesn’t apply on Swan, the entire case against Balwa and the Reliance falls apart.
The clause 8 of the USAL states that no single company/legal person, either directly or through its associates, shall have substantial equity (10% or more) holding in more than one Licensee Company in the same service area.
Since Reliance had substantial equity, the Anil Ambani led company allegedly used Balwa’s Swan to acquire licenses and frequency beyond their permissible limit. In 2011, Anil Ambani and his wife Tina Munim Ambani were questioned in the case. He narrowly escaped, as three of his directors – Surinder Pipara, Hari Nair and Gautam Doshi – took the entire blame . All the three were arrested and spent almost an year before being released on bail.
"It is for the public prosecutor to decide the course of action, once the trial begins in a case… And in Reliance"s case, the trial has almost come to an end," sources said.
The Trial till now
During the three-year long trial, 153 prosecution witnesses including Anil Ambani and Tina Ambani deposed before the court. 20 of the 35 defence witnesses have also deposed. And the rest of the hearing is likely to be completed by August 13, as directed by the court. Two of the five witnesses listed by Reliance have already deposed.
Interestingly, Santosh Rastogi, who had named CBI Director Ranjit Sinha in his note to UU Lalit, has been removed from the 2G case. He has been transferred to Special Crime Branch, where he would look after Badayun case. According to sources, the notification of Rastogi"s transfer is out, but Rastogi is yet to take physical charge at special Crime Branch.
UU Lalit has not appeared in the 2G court since his name was recommended by the Supreme Court collegium.
The 2-G licences and and accompanying second-generation or 2G airwaves were given to ineligible companies in 2008 by then telecom minister A Raja. He and 17 other accused are on trial since then. CAG had estimated the loss at Rs 1.76 lakh crore. And (according to Wikipedia), Time magazine had listed the 2G scam at number two on their "Top 10 Abuses of Power" list (just behind the Watergate scandal).


S. Kalyanaramanhttps://sites.google.com/site/kalyan97/national-water-grid
https://sites.google.com/site/indianoceancommunity1/

__._,_.___


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

திருக்குறளும் அறியாத தகவல்களும்


திருக்குறளும் அறியாத தகவல்களும்
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 133 அதிகாரங்களும் 1330 குறள்களும் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. அதில், நம்மில் தெரியாத சில தகவல்களை காண்போம்.
1. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை
2. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194
3. 247 தமிழ் எழுத்துகளில் 37 எழுத்துகள் மட்டுமே இடம் பெறவில்லை.
4. திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் அனிச்சம், குவளை
5. திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் நெருஞ்சிப்பழம்
6. திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை குன்றிமணி
7. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயர் எழுத்து ஔ
8. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை, மூங்கில்.
9. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து னி (1705)
10. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் ளீ, ங.
11. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒண்பது
12. திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
13. திருக்குறளை ஆங்கிலத்தில் 40பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's photo.
Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's photo.
Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's photo.

Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's photo.

Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பட்டப்படிப்புக்கு என்னென்ன சலுகைகள்?


பட்டப்படிப்புக்கு என்னென்ன சலுகைகள்?
மாணவர்களே தெரிந்து கொள்ளுங்கள்
பள்ளி வாழ்க்கையை முடித்துவிட்டு கல்லூரி பட்டப்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் பட்டப்படிப்பு குறித்த அரசின் சலுகைகளையும் தெரிந்து கொள்வது கட்டாயமான ஒன்றாகும்.
பிளஸ்2 மாணவர்களுக்கு எப்படி அரசு கல்விக்கான உதவித் தொகைகளும், சலுகைகளையும் கொடுத்ததோ அதே போல் கல்லூரியில் சேரும் போதும் பல்வேறு சலுகைகளை தருகிறது.
இது குறித்த விஷயங்கள் மாணவர்களுக்கு தெரியாத காரணத்தினால் பலர் அரசின் சலுகைகளை நழுவவிடுகின்றன.
இப்போது அரசின் சலுகைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
இலவச கல்வி…
தற்போது தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்க கட்டுப்பாட்டின் கீழ் 62 கலை அறிவியல் கல்லூரிகளும், 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 162 அரசு உதவிப்பெறும் கல்லூரிகளும் செயல்பட்டுவருகிறது.
சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் மாணவர்களின் மீதான அக்கறை மற்றும் நலன் கருதி அப்பிரிவு மாணவர்கள் உயர்கல்வி ஊக்குவிக்கும் வகையில் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது.
அனைத்து அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இளங்கலை வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது.
அரசு கல்வியியல் கல்லூரியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முதுகலைப்படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது.
இதே சலுகை அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு வரை வழங்கப்படுகிறது.
இதே போல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்காக 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதனை பெறுவதற்கு மாணவரின் பெற்றோர் வருமானம் இரண்டு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
முந்தைய ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்கல்வி, தொழில்நுட்ப கல்வி, பி.இ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ மாணவர்களுக்கு மத்திய அரசலர் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்கும் மைனாரிட்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முழுவதும் வழங்கப்படும்.
மற்றகல்வி நிலையங்களில் படிப்பவர்களுக்கு, சேர்க்கை கட்டணம், கற்பிப்பு கட்டணம், தேர்வு கட்டணம், நூலக கட்டணம் உட்பட அதிகபட்சமாக ரூ20 ஆயிரம் வரை வழங்கப்படும்.
இதனை பெறுவதற்கு மாணவரின் பெற்றோர் வருமானம் இரண்டு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
முந்தைய ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இரண்டாம் வருடம் புதுப்பிக்கும் போது முதல் ஆண்டில் 50 சதவீத மதிப்பெண் பெற்று அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மைனாரிட்டி மாணவர்கள் இச்சலுகைகளை பெறுவதற்கு
www.tn.gov.in , www.momascholarship.gov.in என்ற
இணைய தளங்களில் விண்ணப்ப படிவங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான (சாதி சான்று, வருமான சான்று, பேங்க் கணக்கு எண் ஐஎப்எஸ் கோடு உள்பட) சான்றுகளுடன் குறிப்பிடப்பட்ட கால கெடுவிற்குள் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

Tamil Nadu Government Portal

http://www.tn.gov.in

Tamilnadu Official website with detailed information about its departments



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அறியாமை இருளை அகற்றிய ஞான சூரியன் ஜகத் க ுரு ஆதிசங்கரர்


அறியாமை இருளை அகற்றிய ஞான சூரியன் ஜகத் குரு ஆதிசங்கரர்

ஜகத் குரு ஆதிசங்கரரின் அவதாரம் அவதாரம் மிக மிக அத்தியாவசியமான ஒரு காலகட்டத்தில் நம் நாட்டில் நிகழ்ந்தது. ஹிந்துக்கள் தங்களுக்குள்ளேயே பேதங்களை வளர்த்து, ஒருவருக்கொருவர் விரோதித்துக்கொண்டு, வேத நெறிகளிலிருந்து விலகி புதுப் புது தெய்வங்களை கண்டுபிடித்து அவற்றை கொண்டாடி வந்த காலகட்டம். எங்கும் அமைதியின்மையும் வன்முறையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது.
யாகங்களின் பெயரில் பல இடங்களில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டு வந்தது. மக்கள் அஞ்ஞானத்தில் உழன்றனர். ஆதிசங்கரர் தேசம் முழுதும் யாத்திரை சென்று மக்களை நல்வழிப்படுத்தி காணாபத்யம் … கணபதி வழிபாடு, சைவம் … சிவ வழிபாடு, வைஷ்ணவம் … விஷ்ணு வழிபாடு, செளரம் … சூரிய வழிபாடு, சாக்தம் … அம்பிகை வழிபாடு, கெளமாரம் … முருக வழிபாடு ஆகிய ஷண்மதங்களை ஸ்தாபித்தார். ஹிந்துக்கள் இவர்களையே வணங்க வேண்டும் என்றும் கூறினார்.
நாடு முழுதும் பயணம் செய்து பல ஆலயங்களுக்கு சென்று புனருத்தாரனங்களுக்கு உதவி, சைவ வைணவ பேதங்களை களைந்து ஹரியும் சிவனும் ஒன்றே என்பதை நிரூபித்தார் ஆதி சங்கரர். சிவனை நினைத்து ஸ்தோத்திரம் செய்யும் அதே நேரம் ‘பஜ கோவிந்த பஜ கோவிந்தம்’ என்று கோவிந்தனை நினைத்து உருகுவார் சங்கரர். நரசிம்மர் மீது சங்கரருக்கு அலாதி பிரியம் உண்டு. அவரது வாழ்வில் பல காலகட்டங்களில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து உதவியிருக்கிறார் நரசிம்மர்.
திருமாலும், பரமேஸ்வரனும் ஒன்றே… இருவரும் வேறு வேறு அல்ல அதற்கு காரணம் ஆதிசங்கரரும் மகா பெரியவாவும் தான். அவர்கள் நம் மனதில் ஆழமாக விதைத்த விதை தான் இன்று சைவம் வைணவம் இரண்டையும் இரு கண்களாக பாவித்து எழுதி வருகிறோம்.

ஜகத் குருவை பற்றி நம் மகா குரு மகா பெரியவா சொன்னது. நான் என்ன தேடினேனோ அந்த தகவல்களை உள்ளடக்கியே ஒரு கட்டுரை!!! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல அகமகிழ்ந்தேன். அதுவும் கனகதாரா ஸ்தோத்திரம் பற்றியும் அது பிறந்த விதம், அதற்கு தமிழில் விளக்கம் என பிரமாதமான கட்டுரை. எல்லாம் மகா பெரியவாவின் ஆசி.
அனைவருக்கும் ஜெகத் குரு ஆதி சங்கரரின் ஆசியும் மகா பெரியவாவின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
ஆதிசங்கரர் அருளிய அற்புத ஸ்தோத்திரம்!
ஜகத் குரு ஸ்ரீஆதிசங்கரரின் அவதார காலத்தை பரம புண்ணிய காலம் எனப் போற்று வார் மகாபெரியவா. ஏன் அப்படி? அவரே சொல்கிறார்… ”ஸ்ரீசங்கர ஜயந்தி புண்ய காலத்துக்கு சமமாக எதுவுமில்லை… இன்றைக்கும் சிவராத்திரி, ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி இத்யாதியை நாம் கொண்டாடுகிறோம் என்றால், அதற்கு ஆசார்ய ஜயந்தி என்ற புண்ய காலம் ஏற்பட்டதுதான் காரணம். இந்த ஒரு ஜயந்தி ஏற்படாமல் போயிருந்தால் எந்த ஜயந்தியுமே இல்லாமல் போயிருக்கும் (அனைத்தையும் அவைதிகம் அடித்துக்கொண்டு போயிருக்கும்). ஜயந்திகளையெல்லாம் ரக்ஷித்துக்கொடுத்த ஜயந்தியாக இருப்பது ஸ்ரீசங்கர ஜயந்தியே…’ என்கிறார் (‘தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து).

ஷண்மதங்களை ஸ்தாபித்து தர்மம் தழைத்தோங்க வழிசெய்த மகான் ஸ்ரீஆதிசங்கரர். கேரள மாநிலம் காலடியில் அந்த யுகபுருஷரின் அவதாரம் மட்டும் நிகழாமல் போயிருந்தால்… எத்தனையோ தலங்களில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டையும் ஜன ஆகர்ஷண பிரதிஷ்டையும் நிகழாமல் போயிருக்கும். ஸ்ரீசௌந்தர்யலஹரி, ஸ்ரீசுப்ரமணிய புஜங்கம் முதலான அரும்பெரும் பொக்கிஷங்களும் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும். ஸ்ரீஆதிசங்கரர் காசியில் இருந்தபோது பிரம்ம சூத்ரம், உபநிடதங்கள், பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் முதலானவற்றுக்கு அற்புதமான பேருரை கண்டார். வேதவியாசரே வயோதிகராக வந்து, இவர் இயற்றிய பிரம்மசூத்ர பாஷ்யத்தைக் கேட்டு அங்கீகரித்தாராம். இதிலிருந்து ஜகத்குருவின் மகிமையை நாம் அறியலாம். சிறு வயதிலேயே அவரது சாந்நித்யம் வெளிப்பட்டது.

குருகுலவாச காலத்தில் ஆச்சார்யாள் தாம் பாடம் படித்ததுடன், உலகுக்கெல்லாம் பாடமாக பிரம்மச்சரிய தர்மங்களை நன்றாக அனுஷ்டித்தார். குரு சுச்ருஷை பண்ணிக்கொண்டு, வீடு வீடாக பி¬க்ஷ ஏற்று வருவார். ஒருநாள்… ஒரு வீட்டின் முன் நின்று முறைப்படி, ‘பவதி பிக்ஷ£ம் தேஹி’ எனக் குரல் கொடுத்தார்.

வீட்டுக்குள் இருந்து பெண்ணொருத்தி வெளிப்பட்டாள். வாயிலில் சங்கரனைக் கண்டதும் பரவசம் பொங்கியது அவளுள். உள்ளே ஓடோடிச் சென்றாள். பாலகனுக்கு பி¬க்ஷயிட ஏதாவது உள்ளதா எனத் தேடிப் பார்த்தாள். விதியின் விளையாட்டு… மணி அரிசி இல்லை. சில கணங்கள் பரிதவித்துப் போனவள், முயற்சியைக் கைவிடாமல் என்னவாவது கிடைக்குமா என்று தேடிப் பார்த்தாள். ஒரு புரையில் நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. அகமகிழ்ந்தாள் அந்த மங்கையர்குல திலகம். பயபக்தியுடன் எடுத்துவந்து, சங்கரனின் பி¬க்ஷ பாத்திரத்தில் இட்டாள். அவளின் வறுமையை புரிந்துகொண்ட பாலகன், திருமகளைத் தியானித்து அந்தப் பெண்மணியின் வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் செழிக்க வேண்டும் என ஸ்தோத்திரம் பாடி பிரார்த்தித்தான். அவன் பாடி முடித்ததும் பொன்மாரி பொழிந்தது!

இவ்வாறு ஆதிசங்கரரால் அருளப்பட்டதே கனகதாரா ஸ்தோத்திரம். அருள் பெருகும் அட்சய திருதியை நன்னாளில் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து, திருமகள் கடாட்சத்தால் நமது வாழ்விலும் வளம்பெருக வழி காண்போமா!

அங்கம் ஹரே: புளகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுளாபரணம் தமாலம்!
அங்கீக்ருதாகிலவிபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாயா:!!

ஸ்ரீவிஷ்ணுவின் மார்பு மகிழ்ச்சியால் மெய் சிலிர்க்கும்போது, பொன்னிற வண்டுகள் மொய்க்கும் முகுள மலர்களைப் போல் காட்சி தருகிறது. சர்வ மங்கலங்களுக்கும் நாயகியான ஸ்ரீலட்சுமி அவரின் மார்பில் வசிக்கிறாள். அவரின் ஆனந்தத்துக்கு வேறு காரணமும் வேண்டுமோ? அப்படிப்பட்ட திருமகளின் கடைக்கண் பார்வை என்மீது படவேண்டும். சகல மங்கலங்களும் அருளவேண்டும்.

முக்தா முஹுர்விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதானி கதாகதானி!
மாலாத்ருஸோர்மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:!!

பெரிய நீலோத்பல புஷ்பத்தில் பெண் வண்டா னது வெளியில் போய்க்கொண்டும், திரும்பி வந்து கொண்டும் இருப்பதுபோல், முராரியான ஸ்ரீநாராயணனின் முகத்தில் வெட்கத்தால் போய்க் கொண்டும், பிரியத்தால் திரும்புகின்றதுமான பாற் கடலின் புத்ரியான ஸ்ரீமகாலட்சுமியினுடைய கடைக்கண்களின் வரிசையானது எனக்கு சம்பத்தைக் கொடுக்கட்டும்.

ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்தகந்தமநிமேஷமனங்கதந்தரம்!
ஆகேகரஸ்திதகநீநிகபக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம புஜங்கஸயாங்கனாயா:!!

ஆனந்தத்தினால் கொஞ்சம் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் ஸ்ரீமுகுந்தனை அடைந்து இமைக் கொட்டல் இல்லாததும், காமத்துக்கு வசமானதும், ஆனந்தத்துக்கு மூலமும், கொஞ்சம் புரட்டப்பட்ட கருவிழி, இமை ஆகியவற்றை உடையதுமான ஸ்ரீமகாலட்சுமியின் கண்ணானது க்ஷேமத்தைக் கொடுக்கட்டும்.

பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி!
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:!!

எந்தக் கடைக்கண் வரிசையானது கௌஸ்துப மணியுடன் கூடிய ஸ்ரீநாராயணனுடைய மார்பில் இந்திர நீலக் கற்களால் கட்டப்பட்ட மாலைபோல் பிரகாசிக்கிறதோ, ஸ்ரீபகவானுக்கேகூட இஷ்டத்தை அளிக்கிறதோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலட்சுமி யினுடைய கடைக்கண் வரிசையானது எனக்குக் கல்யாணத்தைக் கொடுக்கட்டும்.

காலாம்புதாளிலலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கனேவ!
மாதுஸ்ஸமஸ்தஜகதாம் மஹனீய மூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்கவநந்தனாயா:!!

ஸ்ரீநாராயணனுடைய நீருண்ட மேகக் கூட்டம் போல் அழகிய மார்பில், நீருண்ட மேகத்தில் மின்னல் கொடி போல் எந்த உருவம் பிரகாசிக் கிறதோ, எல்லா உலகங் களுக்குத் தாயும், பார்கவ மகரிஷியின் புத்ரியுமான ஸ்ரீலட்சுமியினுடைய பூஜிக்கத் தகுந்த அந்த உருவமானது எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும்.

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதுனி மன்மதேன!
மய்யாபதேத்ததிஹ மந்தரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ச மகராலயகன்யகாயா:!!

எந்தப் பார்வையின் பெருமையால் மங்களங்களுக்கு இருப்பிடமானவரும், மது என்ற அரக்கனை ஒழித்தவருமான மகாவிஷ்ணுவிடம் முதன்முதலாக மன்மதனுக்கு இடம் கிடைத்ததோ, அந்த சமுத்திர குமாரியான மகாலட்சுமியின் மந்தாலஸமான அரைப் பார்வை என்மேல் கொஞ்சம் விழட்டும்.

விஸ்வாமரேந்த்ரபதவிப்ரமதானதக்ஷம்
ஆனந்தஹேதுரதிகம் முரவித்விஷோபி!
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்தம்
இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:!!

சக்ரவர்த்தித் தன்மை, இந்திரப் பதவி இவற்றை வேடிக்கையாகக் கொடுக்கும் சாமர்த்தியம் உள்ளதும், முரனை வென்ற மகாவிஷ்ணுவுக்குங்கூட ஆனந்தப் பெருக்குக்குக் காரணமானதும், நீலோத்பல புஷ்பத்தின் உட்புறம் போன்றதுமான மகாலட்சுமியின் கடைக்கண்ணின் பாதியானது ஒரு க்ஷணம் என்மேல் விழட்டும்.

இஷ்டாவிஸிஷ்டமதயோபி யயா தயார்த்ர
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே!
த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோதரதீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:!!

அஸ்வமேதம் முதலிய யாகங்களினால் சுத்தி பண்ணப் படாத மனதை உடையவர்கள்கூட கருணையினால் நனைந்த எந்தப் பார்வையினால் ஸ்வர்க ஸ்தானத்தை சுலபமாக அடைகின்றனரோ, மலர்ந்த தாமரைப் புஷ்பத்தின் நடுப்பாகம் போன்ற ஸ்ரீமகாலட்சுமியின் அந்த பார்வையானது எனக்கு அபிஷ்ட ஸித்தியைக் கொடுக்கட்டும்.

தத்யாத் தயானுபவனோ த்ரவிணாம்புதாரா
மஸ்மிந்நகிஞ்சனவிஹங்கஸிஸெள விஷண்ணே!
துஷ்கர்மதர்மமபனீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீநயனாம்புவாஹ:!!

கருணையாகிற அனுகூலக் காற்றுடன் கூடிய ஸ்ரீமகாலட்சுமியினுடைய கண்களாகிற நீருண்ட மேகம், தாரித்ரியத்தால் கஷ்டப்படும் இந்த ஏழையான சாதகக் குஞ்சுவிடத்தில், வெகுநாளாக ஏற்பட்ட பாப கர்மமாகிற தாபத்தை வெகுதூரத்தில் போக்கி, பொருள் மழையைக் கொடுக்கட்டும்.

கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகரவல்லபேதி!
ஸ்ருஷ்டிஸ்திதிப்ரளயகேளிஷூ ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவனை ககுரோஸ்தருண்யை!!

சரஸ்வதிதேவி என்றும், கருட வாஹனனுடைய மனைவி என்றும், சாகம்பரியாகிற பூமிதேவி என்றும், பார்வதி என்றும் ப்ரஸித்தி பெற்று, ஸ்ருஷ்டி, ரக்ஷணம், நாசம் என்ற விளையாட்டான காரியங்களில் அமர்ந்தவளும், மூவுலகுக்கும் குருவான நாராயணனுடைய யுவதியுமான அந்த மகாலட்சுமிக்கு நமஸ்காரம்.

ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீயகுணார்ணவாயை!
ஸக்த்யை நமோஸ்து ஸதபத்ரநிகேதனாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தமவல்லபாயை!!

நல்ல கர்மாவின் பலத்தைக் கொடுக்கின்ற வேத ரூபிணியான தங்களுக்கு நமஸ்காரம். அழகிய குணங்க ளுக்கு இருப்பிடமான ரதிதேவியான தங்களுக்கு நமஸ் காரம். தாமரையில் அமர்ந்த சக்தி ரூபிணீயான தங்களுக்கு நமஸ்காரம். புருஷோத்தமருடைய மனைவியாகிற புஷ்டி தேவியாகிற தங்களுக்கு நமஸ்காரம்.

நமோஸ்து நாளீகநிபானனாயை
நமோஸ்து துக்தோததிஜன்மபூம்யை!
நமோஸ்து ஸோமாம்ருதஸோதராயை
நமோஸ்து நாராயணவல்லபாயை!!

தாமரை போன்ற முகமுள்ள தேவிக்கு நமஸ்காரம். பாற்கடலில் பிறந்த தேவிக்கு நமஸ்காரம். சந்திரன், அமிர்தம் இவைகளோடு தோன்றிய தேவிக்கு நமஸ்காரம். ஸ்ரீமந் நாராயணனுடைய ப்ரிய தேவிக்கு நமஸ்காரம்.

நமோஸ்து ஹேமாம்புஜபீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை!
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை!!

தங்கத் தாமரையை ஆசனமாக உடைய தேவிக்கு நமஸ்காரம். பூமண்டலத்துக்குத் தலைவியான தேவிக்கு நமஸ்காரம். தேவாதிகளுக்கு தயை செய் கின்ற தேவிக்கு நமஸ்காரம். சாரங்கபாணியாக உள்ள மகாவிஷ்ணுவின் ப்ரிய தேவிக்கு நமஸ்காரம்.

நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை!
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை!!

ப்ருகுரிஷியின் புத்ரியான தேவிக்கு நமஸ்காரம். மகாவிஷ்ணுவின் மார்பில் இருக்கும் தேவிக்கு நமஸ்காரம். தாமரையை இருப்பிடமாக உடைய லட்சுமிக்கு நமஸ்காரம். தாமோதரமூர்த்தியான மகாவிஷ்ணுவின் ப்ரிய பார்யைக்கு நமஸ்காரம்.

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை!
நமோஸ்து தேவாதிபிரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை!!

ஜ்யோதி ஸ்வரூபிணியும், தாமரை போன்ற கண் களை உடையவளுமான தேவிக்கு நமஸ்காரம். ஐஸ்வர்ய ஸ்வரூபிணியாயும், உலகங்களைப் படைத்தவளாயும் உள்ள தேவிக்கு நமஸ்காரம். தேவர் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட தேவிக்கு நமஸ்காரம். நந்தகுமாரனான கோபாலனின் ப்ரியநாயகியின் பொருட்டு நமஸ்காரம்.

ஸம்பத்கராணி ஸகலேந்த்ரியநந்தனானி
ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாக்ஷி!
த்வத்வந்தனானி துரிதாஹரணோத்யதானி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மான்யே!!

தாமரை போன்ற கண்களை உடையவளே, பூஜிக்கப் படுகின்றவளே, தாயே, சகல ஸம்பத்துக்களையும் கொடுக்கின்றவையும், எல்லா இந்திரியங்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பவையும், சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும் திறமை வாய்ந்தவையும், பாபங்களைப் போக்குவதில் முயற்சி உள்ளவையுமான தங்களுக்குச் செய்யும் நமஸ்காரங்கள் எப்பொழுதுமே என்னை அடையட்டும்.

யத்கடாக்ஷஸமுபாஸனாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:!
ஸந்தனோதி வசனாங்கமானஸை: த்வாம்
முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே!!

எந்தத் தேவியின் கடைக்கண்களின் உபாஸனை அவைகளை ஸேவிப்பவருக்கு எல்லா ஸம்பத்துக் களையும் ஏராளமாகக் கொடுக்குமோ, அந்த முராரி யான மகாவிஷ்ணுவின் இருதயத்து நாயகியான உன்னை வாக்கு, காயம், மனஸ் இவைகளால் நமஸ்கரிக்கிறேன்.

ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவளதமாம்ஸுககந்தமால்ய ஸோயே!
பகவதி ஹரிவல்லபே மனோக்ஞே
த்ரிபுவனபூதிகரி ப்ரஸீத மஹ்யம்!!

தாமரையை இருப்பிடமாக உடையவளே, தாமரை யைக் கையில் உடையவளே, அதிக வெண்மையான வஸ்திரம், சந்தனம், மாலை இவைகளால் பிரகாசிப் பவளே, மகிமை வாய்ந்தவளே, மகாவிஷ்ணுவின் ப்ரிய நாயகியே, மனதை ரமிக்கச் செய்பவளே, மூவுல கத்துக்கும் ஐஸ்வர்யத்தைக் கொடுப்பவளே, எனக்குக் கருணை செய்.

திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாருஜலாப்லுதாங்கீம்!
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமஸேஷ
லோகாதிநாதக்ருஹிணீமம்ருதாப்திபுத்ரீம்!!

திக்கஜங்களினால் தங்கக் குடங்களினால் விடப்பட்ட தேவ கங்கையின் நிர்மலமானதும், பரிசுத்தமானதுமான ஜலத்தினால் நனைக்கப்பட்ட சரீரத்தை உடையவளும், உலகங்களுக்குத் தாயும், எல்லா உலகத்துக்கும் நாயகனான மகாவிஷ்ணுவின் மனைவியும், பாற்கடலின் புத்ரியுமான தங்களை காலையில் நமஸ்கரிக்கின்றேன்.

கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபூரதரங்கிதைரபாங்கை:!
அவலோகய மாமகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:!!

தாமரை போன்ற கண்களை உடைய மகா விஷ்ணுவின் காதலியான லக்ஷ்மியே. நீ, கருணை வெள்ளத்தில் அலைமோதும் உன் கடைக்கண் பார்வைகளால், தரித்திரர்களில் முதல்வனாயும், உன்னுடைய தயைக்கு உண்மையான பாத்திர மாகவுமுள்ள என்னைப் பார்.

ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவனமாதரம் ரமாம்!
குணாதிகா குருதரபாக்யபாகின:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:!!

மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியும், மூவுலகத்துக்கு தாயுமான மகாலட்சுமியை இந்த ஸ்தோத்திரங்களினால் தினசரி எவர் துதிக்கின்றனரோ, அவர்கள் இவ்வுலகில் எல்லாக் குணங்களாலும் நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்கியசாலிகளாகவும், வித்வான்கள் கொண்டாடும் புத்தி சக்தி உள்ளவர்களாகவும் ஆகின்றனர்.

காலடியில் கனகதாரா யாகம்
ஆதிசங்கரர் பிறந்த திருவிடம் காலடி. எர்ணாகுளத்திலிருந்து திருச்சூர் செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவிலுள்ள அங்கமாலியில் இறங்கி அங்கிருந்து 8 கி.மீ. சென்றால் காலடியை அடையலாம்.
இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஉன்னி கிருஷ்ணனின் திருமேனி ‘அஞ்சனா’ எனும் கல்லால் ஆனதாம். இதில், இரும்பு மற்றும் தாமிரத் தாதுக்கள் அதிகம் கலந்துள்ளதால் சக்தி அதிகம் என்பர். இந்தக் கோயிலில் அட்சய திருதியை அன்று பெரிய அளவில் யாகம் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீஆதிசங்கரரின் ஸ்தோத்திரத்தால் மகாலட்சுமி மகிழ்ந்து பொன்மாரி பொழிவித்து அருள்செய்தது, ஓர் அட்சய திருதியை என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை. ஆக, இந்தக் கோயிலில் அட்சய திருதியையும், சங்கர ஜயந்தியும் விசேஷம். இதையட்டி, ஆதிசங்கரரின் 32 வயதைக் குறிக்கும் வகையில் 32 நம்பூதிரிகள் 10,008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கின்றனர். அட்சய திருதியை நாளில் மகாலட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகமும் நடைபெறும். யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு பூஜை பிரசாதமும், கனகதாரா யந்திரமும் வழங்கப்படுகிறது. இவற்றை நம் வீட்டு பூஜையறையில் வைத்திருந்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

குருவின் பெருமை நிகழ்த்திய மகிமை – சிலிர ்க்க வைக்கும் ஒரு சம்பவம்!


குருவின் பெருமை நிகழ்த்திய மகிமை – சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம்!
இந்த உலகில் நம்முடைய அறிவுக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும், கண்ட்ரோலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் எத்தனையோ தினம் தினம் நடக்கின்றன. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று நம்மால் யூகிக்க முடியாது. நம் கையில் எதுவும் இல்லை. காலத்தின் கைகளில் நாம் ஒரு பொம்மை. அவ்வளவே. பொம்மை எப்படி இயங்குகிறது என்பது அதன் கர்மாவை பொருத்தது. “எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை” என்று நீங்கள் சொன்னால் கூட உண்மை இது தான். எனவே ஒவ்வொரு கணமும் நல்லதையே சிந்திக்கவேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நல்ல விஷயங்களில் நம்மை ஈடுபடுத்தி வரவேண்டும். அதுவே பரபரப்பான இந்த உலகில் நம்மை காக்கும் கவசம்.
குருவின் பெருமை நிகழ்த்திய மகிமை !
கிருஷ்ண கான சபாவில் கடைசி வியாழனை முன்னிட்டு திரு.சுவாமிநாதன் அவர்களின் ‘குரு மகிமை’ சொற்பொழிவு நடைபெற்றது. இது பற்றி நேற்று முன் தினம் அளித்த பதிவில் நான் கூறியதும், நண்பர் மோகன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு “குரு மகிமையை கேட்க நீங்கள் போறதுன்னா சொல்லுங்க… நானும் வருகிறேன்” என்றார்.
எனக்கு போவதற்கு ஆசை தான். ஆனால் நம் ஆண்டு விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் முடிந்தால் போவோம் இல்லையென்றால் அவரை மட்டும் போகச் சொல்லலாம் என்று நினைத்தேன்.
நேற்று காலை என்னை மீண்டும் தொடர்புகொண்டு, “சார்… சாயந்திரம் குரு மகிமை சொற்பொழிவுக்கு போறீங்களா?” என்று கேட்டார்.
இந்த முறை எனக்கு ஆசை வந்துவிட்டது. “ஆஃபீஸ்ல எப்போது வேலை முடியும் என்று தெரியலை. ஒருவேளை 6.30 க்குள் முடிந்து வெளியே வர முடியுமானால், ஒன்றாகவே போய்விடலாம். நீங்கள் தயாராக இருங்கள்!” என்று கேட்டுக்கொண்டேன்.
சரியாக மாலை, 6.00 மணிக்கு ஃபோன் செய்தார் மோகன். 6.30க்கு சொற்பொழிவு தொடங்கிவிடும். ஆனால் எனக்கு 6.30 க்கு தான் அலுவலகமே முடியும் என்பதால், எதற்காக அவரை வீணாக காத்திருக்க சொல்வானேன்… அவரை முதலில் போகச் சொல்லி, சொற்பொழிவை கேட்டுக்கொண்டிருக்க சொல்லலாம். நாம் பின்னர் ஜாய்ன் செய்து கொள்ளலாம் என்று அவரிடம் கிருஷ்ண கான சபாவுக்கு எப்படி போவது என்று சொல்லி போகச் சொல்லிவிட்டேன்.
வேலை முடிந்ததும் அலுவலகத்தில் இருந்து பிய்த்துக்கொண்டு வெளியே வந்தேன். பைக்கை விரட்ட…. தி.நகரின் பிரதான சாலைகளில் ஊர்ந்து கிருஷ்ண கான சபாவை அடையும்போது மணி சரியாக 6.50.
மோகன் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவர் அருகே போய் உட்கார்ந்தேன். அவருக்கு ஒரே மகிழ்ச்சி.
மொபலை சைலன்ட்டில் வைத்திருக்கிறாரா என்று கேட்டு உறுதி செய்துகொண்டு, என் மொபைலை சைலண்ட் மோடில் மாற்றினேன்.
சுவாமிநாதன் அவர்கள் சொற்பொழிவை மெய்மறந்து அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அவ்வப்போது உணர்ச்சி வயப்பட்டு கைதட்டி மகிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் தொடர்புடைய பெரியவாவின் மகிமையை சுவாமிநாதன் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது எனக்கு அப்பாவிடம் இருந்து ஃபோன் வந்தது. சொற்பொழிவு முடிந்தவுடன் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தேன்.
திரும்பவும் கால் அடுத்தடுத்து வந்துகொண்டிருந்தது. மொத்தம் மூன்று நான்கு மிஸ்டு கால்கள்.
என்ன அவசரம் என்று தெரியவில்லையே என்று நினைத்து, ஹாலை விட்டு வெளியே வந்து… அப்பாவை திரும்ப அழைத்தேன்.
“எங்கே இருக்கே ? பூரணி (என் தங்கை அன்னபூரணி) ஆபீஸ்ல இருந்து ஆக்டிவாவில் வரும்போது வீட்டுகிட்டே ஸ்கிட் ஆகி டூ-வீலர்ல இருந்து விழுந்துட்டா… ராமச்சந்திரா ஹாஸ்பிடல்ல எமர்ஜென்சில இருக்கோம். மாப்பிள்ளையும் பாப்பாவும் கூட இருக்காங்க.. நீ உடனே வா…” என்று கூற எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
“என்னப்பா.. எமேர்ஜென்சில அட்மிட் பண்ற அளவுக்கு என்ன ஆச்சு ? பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லையே…?”
“நம்ம வீட்டு முன்னாலேயே கேட் கிட்டே, உள்ளே வரும்போது பைக் ஸ்கிட் ஆகி கீழே விழுந்துட்டா… வண்டிக்கு கீழே கால் மாட்டிகிச்சி… முட்டி கிட்டே ரொம்ப வலிக்குதுன்னு அழுதா.. நேரம் போகப் போக வலி ரொம்ப ஜாஸ்தியாயிடிச்சு… என்ன ஏதுன்னு தெரியலியே…. அதான் ராமச்சந்திராவுல அட்மிட் பண்ணியிருக்கோம். இப்போ எமர்ஜென்சியில இருக்கோம். எக்ஸ்ரே ஸ்கேன் எல்லாம் எடுத்திருக்கோம். இன்னும் அரை மணிநேரத்துல ஸ்கேன், எக்ஸ்-ரே ரிசல்ட் வந்துடும். நீ பதட்டப்படாம வண்டி ஓட்டிகிட்டு வா…” என்று கூற, எனக்கு அதிர்ச்சி.
“சரி… நான் இப்போ தி.நகர்ல இருக்கேன். உடனே வர்றேன். எப்படியும் முக்கால் மணிநேரம் ஆகும். எக்ஸ்-ரே ரிப்போர்ட் வந்தவுடனே என்னை மறுபடியும் கூப்பிடுங்க. பயப்படவேண்டாம் நல்ல செய்தி தான் வரும்” ஆறுதல் சொல்லிவிட்டு மீண்டும் ஹாலை நோக்கை நடந்தேன்.

ஹாஸ்பிடல்… அட்மிட் போன்ற வார்த்தைகளை கேட்டாலே சிலரைப் போல எனக்கும் அலர்ஜி. வெளிறிப்போன முகத்துடன் மீண்டும் சொற்பொழிவு நடக்கும் ஹாலுக்கு வந்தேன்.
சொற்பொழிவு முடிய இன்னும் அரை மணிநேரம் இருந்தது. கேட்டுவிட்டே போகலாம் என்று முடிவு மேற்கொண்டேன்.
உள்ளே அமர்ந்தேனே தவிர என்னால் சொற்பொழிவில் ஒன்ற முடியவில்லை.
“குரு மகிமை கேட்கும்போது இது என்ன சோதனை… ஆண்டுவிழா பரபரப்புல வேற இருக்கேன்… FRACTURE அது இதுன்னு COMPLICATIONS எதுவும் இல்லாம அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லாம போகணும். தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சுன்னு ஆகிடனும். பெரியவா நீங்க தான் பெரிய ஆபத்து எதுவும் இல்லாம அவளை பார்த்துக்கணும். உங்களோட்ட மகிமையை கேட்கும்போது இந்த மாதிரி எனக்கு ஒரு செய்தி வரலாமா? அது உங்களுக்கு தானே அபகீர்த்தி. வினைப்பயனால் இது நடந்தது என்றால், குருவின் பெருமையை கேட்பது இருவினையை தீர்க்குமே… ஆண்டுவிழா ஏற்பாடுகள்ல வேற நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கே… இந்த நேரத்துல நான் ஹாஸ்பிடலுக்கு அலைஞ்சிகிட்டு இருக்க முடியாதே… என்னோட பாரத்தை உங்ககிட்டே இறக்கி வெச்சிட்டேன்… அப்புறம் உங்க இஷ்டம். டாக்டர்களுக்கெல்லாம் டாக்டர் நீங்க இருக்கும்போது நான் எதுக்கு அலட்டிக்கணும்” என்று பெரியவாவை வேண்டிக்கொண்டு, சொற்பொழிவில் லயிக்க ஆரம்பித்தேன்.
அடுத்து சுவாமிநாதன் அவர்கள் எடுத்த டாபிக் என்ன தெரியுமா? கர்மா !
எனக்கு சிலிர்த்துவிட்டது.
கர்மாவை பற்றி மகா பெரியவா கூறிய விஷயங்களையும் அது சம்பந்தப்பட்ட அவரின் விளக்கங்களையும் பக்தர் ஒருவரின் அனுபவத்தோடு விவரிக்க ஆரம்பித்தார்.
ஒரு 15 நிமிடம் போனது. உத்தவ கீதை பற்றி சுவாமிநாதன் அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்… அப்பாவிடம் இருந்து மீண்டும் ஃபோன். சுவாமிநாதன் சார் சரியா 8.00 மணிக்கு சொற்பொழிவை நிறைவு செய்துவிடுவார் என்பதால் முடிஞ்சதும் என்னன்னு கேட்டுக்கலாம் என்று காலை அட்டென்ட் செய்யவில்லை.
சொற்பொழிவு முடிந்ததும் சுவாமிநாதன் சாரிடம் சென்று நண்பரும் நான் சொற்பொழிவு கேட்க வந்திருந்த விஷயத்தை சொல்லி சில வார்த்தைகள் பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
வெளியே வந்தவுடன், அப்பாவுக்கு ஃபோன் செய்தேன்.
“டெஸ்ட் ரிப்போர்ட் வந்துடிச்சு. டாக்டர், “பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை. FRACTURE, CRACK எதுவும் இல்லை. விழுந்த அதிர்ச்சியில முட்டில MUSCLE SPRAIN ஆகியிருக்கு. அதனால தான் வலி அதிகமிருக்கு. இப்போதைக்கு வலி குறைய இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். டாப்லட்ஸ் எழுதி தந்திருக்கேன். வலி படிப்படியா குறைஞ்சிடும். ஒரு மூணு நாள் கழிச்சி திரும்பவும் ஒரு செக்கப்புக்கு வாங்க….” அப்படின்னு சொல்லியிருக்கார்.” என்றார் அப்பா.
அப்பாடி… மகா பெரியவா தலைக்கு வந்ததை தலைப்பாகையோடு போனது போல பெரிய COMPLICATION ல இருந்து காப்பாத்திட்டார். எனக்கு நெகிழ்ச்சியில் கண்களில் நீர் துளிர்த்தது.
கிளம்புவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த சுவாமிநாதன் சாரை நோக்கி ஓடினேன்.
“சார்… என்ன நடந்துது தெரியுமா?” என்று கூறி நடந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் விவரித்தேன். அவருக்கு நெகிழ்ச்சியில் வார்த்தைகளே வராவில்லை. மகா பெரியவா இருக்கும்போது நாம எதுக்கும் கவலைப்படவேண்டாம் சுந்தர். போய் பதட்டப்படாம பங்க்ஷன் ஏற்பாடுகளை கவனிங்க…!” என்றார்.
வீட்டுக்கு வந்தவுடன் “இன்னைக்குமா லேட்டா (?!) வருவே? கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?” என்றார்கள் சற்று கோபத்துடன்.
நடந்த அனைத்தையும் விவரித்தேன். மகா பெரியவா அரணாக நின்று நம்மை காப்பதை எண்ணி சந்தோஷப்பட்டார்கள். மறக்காமல் தங்கை கணவரிடமும் விஷயத்தை சொன்னேன்.
தங்கையுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். சிங்கபூரிலிருந்து நண்பர் கோகுல் கூப்பிட்டார். ஆண்டுவிழா ஏற்பாடுகள் எப்படி போய் கொண்டிருக்கிறது என்று விசாரித்தார். இங்கே தன் பெற்றோருக்கு நான் அனுப்பிய சுந்தரகாண்டம் நூல்கள் கிடைத்துவிட்டதாக சொன்னார். அவரிடம் தங்கை வீட்டில் இருப்பதாகவும் விபரங்களை காலை சொல்கிறேன் என்றும் கூறினேன்.
தங்கை வீட்டிலேயே இரவு தங்கிவிட்டு காலை தான் என் வீட்டுக்கு வந்தேன். (தங்கை வீடு எங்கள் தெருவிலேயே ஐந்தாறு வீடு தள்ளி தான் இருக்கிறது.)
காலை தங்கையிடம் எப்படி இருக்கு இப்போ என்று விசாரித்தேன். இரவு வலி அதிகமாக இருந்தது என்றும். இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது என்றும் கூறினார்.
“விரைவில் பரிபூரண குணம் ஏற்பட்டுவிடும். ஏனெனில் இது எங்க பெரிய டாக்டர் பார்த்த வைத்தியம்!” என்றேன்.
அப்பாவிடம் பேசியபோது, “காலைல நல்லபடியா அவ எழுந்திரிச்சி நடக்கணும் என்று பிரார்த்தித்துக்கொண்டேன். நல்லவேளை நடக்குறா.” என்றார்.
(தங்கைக்கு இப்போ வலி குறைந்துள்ளது. ரெண்டு நாள் ஆபீஸ்க்கு லீவ் போட்டிருக்கா.)
“எல்லாம் குருவின் மகிமை!”
மேலோட்டமா பார்த்த சிலருக்கு இது சாதாரணமா தெரியலாம். ஆனா மெடிக்கல் டெஸ்ட் / எக்ஸ்-ரே இதெல்லாம் எடுத்திட்டு ரிசல்ட்டுக்கு காத்திருப்பவர்களுக்கு தெரியும் அந்த கணங்கள் எத்தனை கொடுமையானவை என்று. ரிசல்ட் கொஞ்சம் அப்படி இப்படி என்று வந்தால் கூட நமது நிம்மதியையும் அன்றாட வாழ்க்கையையும் அது பாதித்துவிடும். மேலும் கால்களின் முட்டி பகுதி என்பது மிகவும் சென்ஸிட்டிவான ஒரு பகுதி. ஒரு சிறிய விரிசல் / அதிர்ச்சி ஏற்பட்டால் கூட நடப்பதே சிரமம் என்று ஆகிவிடும். மகா பெரியவாவின் மகிமையை நான் கேட்டுக்கொண்டிருந்தது தான் வந்த வினையை தூர விரட்டியடித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
மேலும் ஒருவேளை நான் குரு மகிமை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாது வழக்கம்போல வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும்போது அப்பா எனக்கு இந்த விஷயத்தை சொல்லியிருந்தால் நான் அந்த பதட்டத்திலேயே பைக்கை ஒட்டிக்கொண்டு போய் நான் எங்காவது விழுந்திருப்பேன். பங்க்ஷன் நேரத்துல ஏதாவது ஆச்சுன்னா எல்லாம் பாதிக்கும் இல்லையா?
இதையெல்லாம் அறிந்து தான் மகா பெரியவா என்னை கிருஷ்ண கான சபாவுக்கு வரவழைத்து அங்கே ஒரு மணிநேரம் உட்கார வைத்துவிட்டார் போல…
வினைக்கு வினையை துரத்தியது போலவும் ஆச்சு… தன்னுடைய பெருமையை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசும் ஒரு கடைநிலை பக்தனுக்கு அருள் பாலித்தது போலவும் ஆச்சு…
இப்போதும் சொல்கிறேன்… இருவினையை தீர்க்கவல்லது குருவின் பெருமையை கேட்பது. இதைவிட அதற்கு நேரடி உதாரணம் வேண்டுமா?
Courtesy:Mr.Sundar



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பொக்கிஷம் :


பொக்கிஷம் :

இந்தியாவில் பிரிட்டிஷார் சற்றும் எதிர்பார்த்திராத இன்னொரு விஷயமும் நடந்துவந்தது. சுட்டெரிக்கும் வெய்யில் நிறைந்த நம் தேசத்தில் செயற்கை முறையில் ஐஸ் தயாரிக்கப்பட்டு வந்ததைப் பார்த்ததும் அவர்களால் முதலில் நம்பவே முடியவில்லை. அவர்கள் இமயமலை வழியாக இந்தியாவுக்கு வந்திருக்கவில்லை. எனவே, இந்தியாவில் பனிக்கட்டியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பனிக்கட்டி நிறைந்த பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதால் ஐரோப்பியர்களுக்கு செயற்கையாக அதை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்தியாவில் அப்போது பனிக்கட்டி உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அது குறித்து சர் ராபர்ட் பார்க்கர் (எஃப்.ஆர்.எஸ்) (1775) மிக விரிவாக எழுதியிருக்கிறார்.
கட்டுரையை ஆரம்பிக்கும்போதே, அவர் ஆய்வு மேற்கொண்ட அலகாபாத், கல்கத்தா பகுதிகளில் எங்கும் தெருவிலோ சமவெளிகளிலோ பனிக்கட்டிகளே கிடையாது. வெப்பமானியும் உறை நிலை வெப்பத்தை ஒருபோதும் சுட்டிக்காட்டியதில்லை என்றுதான் ஆரம்பிக்கிறார். இயற்கை பனிக்கட்டி என்பது கிடையாது; இந்தப் பகுதியில் செயற்கையாகவேதான் பனிக்கட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவே அவர் அப்படியான குறிப்புடன் கட்டுரையை ஆரம்பிக்கிறார். டிசம்பரில் இருந்து பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் பெருமளவுக்கு ஐஸ்கட்டி உற்பத்தி செய்யப்பட்டதை நேரில் பார்த்து எழுதியிருக்கிறார். வேறு சிலரும் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். என்றாலும் இதுதொடர்பாக வெறும் மேலோட்டமான தகவல்களே எங்கும் அதிகம் இருப்பதால் விரிவாக எழுத முடிவெடுத்ததாகச் சொல்கிறார். அவர் சொல்வதன் சாராம்சம் இது.
மிகப் பெரிய திறந்த வெளியில் 30 அடி சதுரத்தில் இரண்டடி ஆழத்தில் ஒரு பாத்திபோல் மூன்று நான்கு குழிகள் வெட்டப்பட்டன. எட்டு அங்குல அளவுக்கு கரும்பு அல்லது மக்காச்சோளத் தட்டைகொண்டு நிரப்பப்பட்டன. இந்தப் படுகை மேலே உறைய வைக்க வேண்டிய நீரானது சிறு சிறு பானைகளில் ஊற்றப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டன. இந்த நீரானது கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்டிருக்கும். இப்படி மாலை நேரத்தில் வைக்கப்படும் நீரானது சூரியன் உதிப்பதற்கு முன்பாக சேகரிக்கப்படும். எந்த அளவுக்கு பனிக்கட்டியாக ஆகியிருக்கிறதோ அது அப்படியே கூடைகளில் சேகரிக்கப்பட்டு வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு 14-15 அடிக்குக் குழி தோண்டப்பட்டிருக்கும். அந்தக் குழியில் முதலில் வைக்கோல் போடப்பட்டிருக்கும். அதன் பிறகு கரடு முரடான போர்வை போன்ற ஒன்று போடப்படுகிறது. இந்தக் குழிக்குள் கூடை வைக்கப்பட்டு குழியின் மேல் பகுதி மீண்டும் காற்றுப் புகாதபடி வைக்கோல் போட்டு மூடப்படும். இந்தக் குழிகளுக்கு மேலே பந்தல் போல் கூரை வேயப்பட்டிருக்கும்.
கரும்பு அல்லது சோளத்தட்டைகளின் ஸ்பாஞ்ச் போன்ற தன்மை பானைகளுக்குக் கீழே குளிர்ந்த காற்று சென்று வர வழிசெய்கின்றன. பானையில் இருக்கும் சிறு துவாரங்கள் குளிர்ந்த காற்று உள்ளே செல்ல வழி செய்து தருகின்றன. சம தளத்தில் இருந்து ஒரு அடி கீழே இவை வைக்கப்பட்டிருப்பதால் சம தளக் காற்றினால் எந்த அதிர்வுக்கும் ஆளாகாமல் இருக்க வழி செய்கிறது. இவை எல்லாமே மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக மட்டுமே கண்டடையப்பட்டிருக்க வேண்டும்.
இந்த ஐஸ் உற்பத்தியில் பின்பற்றப்பட்டிருக்கும் விஞ்ஞானம் மிகவும் எளியது. பிற பொருட்களில் இருந்து வெப்பம் வந்து சேர முடியாதபடி நீர், திறந்த வெளியில் வைக்கப்பட்டால் சுற்றுப்புற வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு சில டிகிரிகள் அதிகமாக இருக்கும்போதே நீரானது பூஜ்ஜியத்தை எட்டிவிடும். இந்தப் பனிக்கட்டியானது பெருமளவுக்குச் சேகரிக்கப்பட்டு முறையாக மூடிவைக்கப்பட்டால் உறை நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்.
சர்பத்கள் அல்லது உறைய வைக்கப்படவேண்டிய திரவங்களானது ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றப்பட்டு ஐஸ்கட்டிகள், வெடியுப்பு, சாதா உப்பு போன்றவை இருக்கும் பெரிய பாத்திரத்தினுள் வைக்கப்படும். கிண்ணத்துக்குள் வைக்கப்படும் திரவமானது ஐஸ்க்ரீம் போல வெகு அருமையாக உறைந்துவிடும். ஐரோப்பாவில் நாம் எந்த அளவுக்கு சிறப்பாக தயாரிக்கிறோமோ அதே அளவுக்கு இந்திய ஐஸ்க்ரீம்களும் இருக்கின்றன.
இந்த வழிமுறையானது இந்தியர்கள் தாமாகவே கண்டுபிடித்ததுதான். பனை ஓலை விசிறியில் ஆரம்பித்து வெட்டி வேர் தட்டிகள் வரை வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

KOSI FLOOD- TIMELY ACTION BY MODI


Kosi is a mighty river. Seven HimalAyan rivers get together to form this river. She starts from Nepal and enter Bihar where she meets Ganga.

Flood in areas around Kosi is a common phenomenon. There was a massive flood in 2008 four Bihar districts as the river changed its course in Nepal. It is said that it was a man made flood.

Recently a natural lake was created in Nepal due to landslide in the river path. The lake was about to burst. Timely intervention from Indian govt. resulted in quick action by Nepalese govt. which avoided flood.

In past, due to anti-India sentiment Nepalese authorities were less serious about flood in Kosi bed in Bihar.

We thanks Narendra Modi for completely changing attitude of Nepal.This is first time any government (central or state) has taken a serious stand on flood in Bihar.

Secularists and communists are crying over Modi’s visit to Pashupati Nath Mandi and offering of sandalwood there. But this has resulted in massive goodwill for Narendra Modi in Bihar.

News link : http://www.thehindu.com/news/national/kosi-crisis-plays-out-in-favour-of-modi-in-poll-bound-bihar/article6284542.ece

Kosi is a mighty river. Seven Himaliyan rivers get together to form this river. She starts from Nepal and enter Bihar where she meets Ganga. Flood in areas around Kosi is a common phenomenon. There was a massive flood in 2008 four Bihar districts as the river changed its course in Nepal. It is said that it was a man made flood. Recently a natural lake was created in Nepal due to landslide in the river path. The lake was about to burst. Timely intervention from Indian govt. resulted in quick action by Nepalese govt. which avoided flood. In past, due to anti-India sentiment Nepalese authorities were less serious about flood in Kosi bed in Bihar. We thanks Narendra Modi for completely changing attitude of Nepal.This is first time any government (central or state) has taken a serious stand on flood in Bihar. Secularists and communists are crying over Modi's visit to Pashupati Nath Mandi and offering of sandalwood there. But this has resulted in massive goodwill for Narendra Modi in Bihar. News link : http://www.thehindu.com/news/national/kosi-crisis-plays-out-in-favour-of-modi-in-poll-bound-bihar/article6284542.ece



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

புருஷ சூக்தம் 2 :


ஹிந்து தர்ம சிந்தனைகள் 148 :
புருஷ சூக்தம் 2 :

7. அவனுடைய இருப்பில் கால்பங்கு மட்டுமே அழியும் பிரபஞ்சமாக வியாபித்துள்ளது !!

8. அவனுடைய தன்மையில் முக்கால் பங்கு அழிவற்ற தன்மையுடன் விளங்கி நிற்கிறது!!!

9. பருப்பொருள் உலகம் உண்மையில் அவனுடைய தன்மையில் ஒரு பின்னமேயாகும் !!!

10. அவன் உலகில் அழியக் கூடிய மற்றும் அழியாத என்று இரண்டு நிலைகளில் வியாபித்து இருக்கிறான் !!!

11. அந்த விராட புருஷனிலிருந்து பிரபஞ்சமும் பின் பிரமனும் வெளிவந்தனர் !!

12. அவன் உருவான பிறகு பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து நின்றான்!!!

13. பின்னர் அவன் பூமியையும் அதன் பின் அங்குள்ள உயிர்களுக்கு உடல்களையும் படைத்தான் !!!

14. அந்த புருஷனை ஆகுதியாக்கி தேவர்கள் ஒரு யாகம் செய்தனர்!!!

15. அதில் வசந்தகாலம் நெய்யாகவும், கோடைக்காலம் விறகாகவும், இலையுதிர்காலம் ஹவிசாகவும் படைக்கப்பட்டன !!!

16. பஞ்ச பூதங்களும் இரவும் பகலும் சேர்ந்த ஏழும் அந்த யாக குண்டத்துக்கு எல்லைகளாகக் காத்து நின்றன!!!

17. அறிவுணர்ச்சியைத் தரும் ஐம்புலன்கள், இயக்கத்தைத் தரும் ஐம்புலன்கள் , ஐந்து விதமான சுழற்சி இயக்கங்கள் , மனம், புத்தி, விழிப்புணர்வு , அகங்காரம், தர்மம் அதர்மம் ஆகிய இருபத்தியொரு விஷயங்களும் ஆகுதிகளாக தரப்பட்டன!!!!

18. இப்படித்தான் தேவர்கள் அந்த யாகத்தை செய்தார்கள் !!

‪#‎ஹிந்துதர்ம_சிந்தனைகள்‬
‪#‎Dhrona_charya‬

ஹிந்து தர்ம சிந்தனைகள் 148 : புருஷ சூக்தம் 2 : 7. அவனுடைய இருப்பில் கால்பங்கு மட்டுமே அழியும் பிரபஞ்சமாக வியாபித்துள்ளது !! 8. அவனுடைய தன்மையில் முக்கால் பங்கு அழிவற்ற தன்மையுடன் விளங்கி நிற்கிறது!!! 9. பருப்பொருள் உலகம் உண்மையில் அவனுடைய தன்மையில் ஒரு பின்னமேயாகும் !!! 10. அவன் உலகில் அழியக் கூடிய மற்றும் அழியாத என்று இரண்டு நிலைகளில் வியாபித்து இருக்கிறான் !!! 11. அந்த விராட புருஷனிலிருந்து பிரபஞ்சமும் பின் பிரமனும் வெளிவந்தனர் !! 12. அவன் உருவான பிறகு பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து நின்றான்!!! 13. பின்னர் அவன் பூமியையும் அதன் பின் அங்குள்ள உயிர்களுக்கு உடல்களையும் படைத்தான் !!! 14. அந்த புருஷனை ஆகுதியாக்கி தேவர்கள் ஒரு யாகம் செய்தனர்!!! 15. அதில் வசந்தகாலம் நெய்யாகவும், கோடைக்காலம் விறகாகவும், இலையுதிர்காலம் ஹவிசாகவும் படைக்கப்பட்டன !!! 16. பஞ்ச பூதங்களும் இரவும் பகலும் சேர்ந்த ஏழும் அந்த யாக குண்டத்துக்கு எல்லைகளாகக் காத்து நின்றன!!! 17. அறிவுணர்ச்சியைத் தரும் ஐம்புலன்கள், இயக்கத்தைத் தரும் ஐம்புலன்கள் , ஐந்து விதமான சுழற்சி இயக்கங்கள் , மனம், புத்தி, விழிப்புணர்வு , அகங்காரம், தர்மம் அதர்மம் ஆகிய இருபத்தியொரு விஷயங்களும் ஆகுதிகளாக தரப்பட்டன!!!! 18. இப்படித்தான் தேவர்கள் அந்த யாகத்தை செய்தார்கள் !! #ஹிந்துதர்ம_சிந்தனைகள் #Dhrona_charya

L

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

undeniable Facts of Life –Please read full msg –


Please read full msg – undeniable Facts of Life :

1.Don’t educate your children to be rich. Educate them to be Happy.
So when they grow up they will know the value of things not the price.

2. Best awarded words in London…
"Eat your food as your medicines. Otherwise you have to eat medicines as your food".

3. The One who loves you will never leave you because even if there are 100 reasons to give up he will find one reason to hold on.

4. There is a lot of difference between human being and being human. A Few understand it.

5. You are loved when you are born. You will be loved when you die. In between You have to manage…!

Nice line from Ratan Tata’s Lecture- If u want to Walk Fast, Walk Alone..!But if u want to Walk Far, Walk Together..!!

Six Best Doctors in the World-
1.Sunlight
2.Rest
3.Exercise

4.Diet
5.Self Confidence

6.Friends
Maintain them in all stages of Life and enjoy healthy life.

If you see the moon… You see the beauty of God… If you see the Sun… You see the power of God… And… If you see the Mirror …. You see the best Creation of GOD… So Believe in YOURSELF…

We all are tourists God is our travel agent who already fixed all our Routes Reservations Destinations. So! Trust him Enjoy the "Trip" called LIFE… Our aim in life should be

9 8 7 6 5 4 3 2 1 0

9-glass drinking water.
8-hrs sound sleep.
7-wonders tour with family.
6-six digit income.
5-days work a week
4-wheeler. (not the wheel chair!)
3-bedroom flat
2-cute children.
1-sweetheart.
0-tension!
This life you will never get back.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தல்படேயின் முதல் விமானம் : ஷிவ்கர் பாபுஜ ி தல்படே 2 :


TREASURES OF HINDUISM 23 :
தல்படேயின் முதல் விமானம் :
ஷிவ்கர் பாபுஜி தல்படே 2 :

தல்படே உருவாக்கிய நவீன உலகின் முதல் விமானம் பற்றிய மேலைநாட்டு விஞ்ஞானிகளின் கருத்துக்கள் குறித்து ஒரு பொறியாளர் என்கிற முறையில் எனக்கும் சந்தேகம்தான் இருந்தது!! ஆனால் அது பற்றிய விபரங்களைப் படித்தபோது அந்த சந்தேகம் நீங்கியது!!

ஏனென்றால் தல்படே விமானத்தை உருவாக்கிய 1895 ஆம் ஆண்டில் விமான இஞ்சின்கள் தயாரிப்பில் மேலை நாடுகளே ஆராய்ச்சி அளவில்தான் இருந்து வந்தன!! விமான இஞ்சின்கள் WHITE PETROL எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை பெட்ரோல் என்னும் எரிபொருளை அடிப்படையாகக் கொண்டவை!! அவ்வாறன இன்ஜினின் பாகங்கள் மிக நுணுக்கமான அளவுகளுடன் தயாரிக்கப்படுபவை!! மற்றும் மிகவும் அற்புதமான முடிவு நிலையில் ( PRECISION FINISH ) செய்யப்படுபவை!! தல்படே வெளிநாடு எங்கும் சென்றதில்லை!! எந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுமில்லை!! பின் எப்படி அவர் அம்மாதிரியான ஒரு இன்ஜினைத் தயார் செய்திருக்க முடியும் என்பதே என் சந்தேகம்!!!

ஆனால் தல்பாடேவின் விமானத்தில் இருந்த இஞ்சின் முற்றிலும் மாறுபட்டது!! தல்படேவின் நண்பரும் மும்பைப் பல்கலையில் வரைவாளராகப் பணியாற்றிய திரு.சுப்பராய சாஸ்திரி அவர்கள் மகரிஷி பரத்வாஜரின் ‘வைமானிக சாஸ்த்ரா’ புத்தகத்தை ஆராய்ந்து அதன் சுலோகங்களுக்கான பொருளை தல்படேவுடன் இணைந்து கண்டறிந்தார்!! அதே போல சாஸ்திரி அவர்கள் பரத்வாஜர் தந்திருந்த அந்தக்கால அளவுகளை எல்லாம் இக்காலத்து அளவுகளில் மாற்றி மகரிஷி சொல்லியிருந்த விமானங்களின் வரைபடத்தையும் தயாரித்தார்!!! அவ்வாறு தயாரித்த வரைபடங்களை அடிப்படையாக வைத்தே தல்படே தன்னுடைய விமானத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது!!!

தல்படேயின் விமானம் இன்றைய விமானங்கள் போலன்றி பெட்ரோலை எரிபொருளாகக் கொள்ளாமல் பாதரசத்தை எரிபொருளாகக் கொண்ட மெர்குரி வெர்டக்ஸ் இஞ்சின் (MERCURY VORTEX ENGINE) என்னும் ஒரு நவீனமான இஞ்சினைக் கொண்டிருந்தது!!! அந்த இஞ்சின் பற்றியும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட விமானத்தை தல்படே வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டது பற்றியும் அடுத்த பதிவில் சொல்கிறேன்!!!

‪#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬

Dhrona Charya's photo.
Dhrona Charya's photo.

L



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இந்தியக் குழந்தைகளை காப்பாற்றுங்கள்!: த ுரித உணவுகளை தடை செய்ய பரிந்துரைக்கிறது சி.எ ஸ்.இ


இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தை கள் மரணமும் நீரிழிவு நோய், புற்று நோய், இதய நோய்களும் அதிகரித்திருப்பது தெரியுமா?

சமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) வெளியிட்டுள்ள 48 பக்க ஆய்வு முடிவுகள் அத்தனையும் மிக, மிக அதிர்ச்சி ரகம். எல்லாவற்றுக்கு காரணமாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவது துரித வகை உணவுகளைத்தான். தொடர்ந்து நாடு முழுவதும் குறைந்தபட்சம் கல்வி நிறுவனங்களிலாவது துரித வகை உணவுகளை (Junk foods)தடை செய்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் துரித உணவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சுனிதா நரேன் மற்றும் சந்திர பூஷன் ஆகியோர் தலைமையிலான குழு இதுதொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வில் இருந்து…

துரித உணவு என்றால் என்ன?

புரதம், வைட்டமின், கனிமச் சத்துக்கள் மிகக் குறைந்த அளவு அல்லது இல்லவே இல்லாத – மிகுந்த உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறுத்துள்ளது தேசிய சத்துணவு கழகம் (National Institute of Nutrition).

இந்தியாவில் அதிகரிக்கும் இறப்பு சதவீதம்

துரித உணவுகளை உண்பதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் 1990-ம் ஆண்டில் மேற்கண்ட நோய்களால் ஏற்படும் இறப்பு 29 சதவீதமாக இருந்தது. இது 2008-ம் ஆண்டு 53 சதவீதமாக உயர்ந்தது. 2020-ம் ஆண்டு இது 57 சதவீதமாக உயரும்.

மேலும் இந்தியாவில் இதய நோய்களால் ஆண்டுக்கு 35 சதவீதம் பேர் (35 – 64 வயதுக்குட்பட்டோர்) இறக்கின்றனர். தவிர, வளர் இளம் குழந்தைகளின் மரணம், சிறு வயதிலேயே பூப்பெய்தல், தலை பெருத்தல், உடல் எடை அபரிதமாக அதிகரித்தல், மூளை வளர்ச்சி கோளாறுகள் ஆகியவை கடந்த 3 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக எச்சரித் துள்ளது உலக சுகாதார அமைப்பு.

உலகளாவிய நீரிழிவு நோய் கழகம் (International Diabetes Federation) விடுத்துள்ள அறிக்கையில் தற்போது 40.9 மில்லியனாக இருக்கும் இந்திய நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025-ம் ஆண்டு 69.9 மில்லிய னாக உயரும் என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2013-ல் உலகளாவிய மருத்துவ ஆய்வு இதழான Epidemiology சென்னையில் இருக்கும் 400 பள்ளிகளில் குழந்தைகளிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இதில் 21.5 சதவீதம் பேருக்கு, குறிப்பாக பெரும்பாலும் உடல் எடை அதிகம் கொண்ட குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது.

உலகளாவிய அளவில் உணவுக் காக பயன்படுத்தும் உப்பின் அளவில் மூன்று சதவீதத்தை குறைத்தாலே 50 சதவீதம் உயர் ரத்த அழுத்தமும், 22 சதவீதம் பக்கவாதமும், 16 சதவீதம் இதய நோய்களும் குறையும் என்கிறது உலக இதயக் கழகம் (World Heart Federation). ஆனால், துரித உணவுகளில் உப்பும் இனிப்பும் 50 சதவீதம் கூடுதலாக இருக்கின்றன. கூடவே, சாயமும், ரசாயனமும்.

அப்பாவிகளின் தேசமா இந்தியா?

துரித வகை உணவு விற்பனை யில் உலகிலேயே அதிக அளவு கோலோச்சியது அமெரிக்காதான். அங்கு கடந்த 2010-ம் ஆண்டு இயற்றப்பட்ட சுகாதாரம் மற்றும் பசிக்கொடுமையிலிருந்து விடுபட்ட குழந்தைகளுக்கான சட்டம் கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு மிச்சேல் ஒபாமா துரித உணவுகளுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்கிறார். இதனால் அங்கு துரித வகை உணவு வியாபாரம் மொத்தமாக படுத்துவிட்டது. இவை தவிர, சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பல்வேறு வகைகளில் துரித வகை உணவுகளை தடை செய்துள்ளன. (பார்க்க பெட்டிச் செய்தி) அப்புறம் என்ன? இருக்கவே இருக்கிறது இந்தியா. அப்பாவிகளின் தேசம். அணுவில் ஆரம்பித்து அத்தனை கழிவுகளையும் இங்கு வந்து கொட்டலாம். 2015-16-ம் ஆண்டு களில் இந்தியாவில் துரித வகை உணவுத் தொழில் தற்போது இருப்பதைவிட ஒன்றரை மடங்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிந்துரைக்கும் விதிமுறைகள்

இந்த நிலையில் கடுமையான விதிமுறைகளை வகுத்து அதனை சட்டமாக்க வேண்டும் என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளது அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம். அதன் பரிந்து ரைகள்:

* கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் 500 மீட்டர் தொலைவுக்குள் துரித வகை உணவு விற்பனை செய்யக் கூடாது.

*தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 10 வரையும் துரித உணவு வகை விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.

* மேற்கண்ட விளம்பரங்களில் பிரபலங்கள் நடிக்கவும், துரித உணவு வகை விற்பனையை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் விழாக்களில் கலந்துகொள்ளவும் தடை விதிக்க வேண்டும்.

* துரித வகை உணவின் கெடுதல் குறித்தும், பாரம்பரிய உணவுகளின் நன்மைகள் குறித்து பள்ளிகளில் பாடம் வைக்க வேண்டும்.

* துரித வகை உணவுகளுடன் இலவசமாக பொம்மை, கார்ட்டூன் படங்கள் போன்ற சிறுவர் விளை யாட்டு சாதனங்கள் அளிப்பது தடைசெய்யப்பட வேண்டும்.

* மேற்கண்ட அனைத்தையும் நடைமுறைப்படுத்த புதிய சட்டம் இயற்ற வேண்டும்.

தடை செய்த உலக நாடுகள்!

கனடா, காஸ்டாரிக்கா, லாட்வியா, லூதியானா, மெக்ஸிகோ, பெரு, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் துரித வகை உணவுகளை பள்ளிகளில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளன.

ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், லூதியானா, நியூசிலாந்து, நார்வே, பெரு, போலந்து, ரோமானியா, தென் கொரியா, ஸ்வீடன், தாய்வான், இங்கிலாந்து, அமெரிக்கா, உருகுவே ஆகிய நாடுகளில் துரித வகை உணவு விளம்பரங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து, பிரான்ஸ், ஹங்கேரி, அயர்லாந்து, மெக்ஸிகோ, பெரு, அமெரிக்கா ஆகிய நாடுகளில் துரித வகை உணவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.



இந்தியக் குழந்தைகளை காப்பாற்றுங்கள்!: துரித உணவுகளை தடை செய்ய பரிந்துரைக்கிறது சி.எஸ்.இ



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

6 Tips for Anger Management


6 Tips for Anger Management

December 2, 2010 at 5:00 am By Alina Mikos

We’ve all had those moments. Something someone said or did that set us off, triggering an outburst that we wished we could have taken back after we’ve cooled off. Anger is such a negative and potentially harmful emotion that our failure to manage it can result in an inability to enjoy all those little delights in life because we are so focused on the faults of others. Consider these simple solutions for transforming our lives from rageful red to a silver serenity.

1. Know Your Triggers

Being aware of anger buttons allows you to prepare yourself when you see an infuriating situation unfolding, and do something constructive about it before you are too angry to control yourself. Removing yourself from the immediate environment, changing the subject, or counting to 100 are only beneficial suggestions if you employ them before you are in a rage.

One of the most common anger triggers involves poor time management. When you are in a rush, it is easy to become impatient while driving, waiting in lines, etc., creating a perfect scenario for an anger blowout. Just a small change, like managing your time more wisely, will decrease your frustration, keeping it from developing into anger.

2. Tune In To Yourself

Figure out what tell tale signs your body gives before you go off the deep end. How does your body react as your anger increases? Things like shortness of breath, rising body temperature, clenching your fists, etc. can signal the onset of an anger blowout. Also, be aware of your self-talk during these critical moments. Are you cursing and threatening the person in your head, egging yourself on? If you are alert to these signs, you can head off that adrenaline rush and neutralize a potentially volatile situation.

3. Knowing Your Release Valves

Arm yourself with mellowing techniques that you know work for you. Find out what calms you down when you are upset. These can be anything from controlled breathing exercises to picturing a peaceful image in your mind, from chanting a soothing phrase in your mind to simply walking away from a situation before you erupt. Just doing something physical – like going for a walk, going to the gym, even cleaning up your room – allows you to release the steam before it detonates.

As a general rule, surround yourself with people you find relaxing, and who allow you to safely vent your daily frustrations. Certain activities such as listening to peaceful music, practicing yoga and meditation, even doing something creative such as drawing or painting, allows you to release pent up emotions you are holding unaware.

4. Don’t Bottle it Up

Living your life openly and honestly allows you to experience things fully without taking emotional baggage with you. When you don’t stick up for yourself, don’t behave truthfully with others (such as in workplaces with co-workers and bosses, or with family members), resentment builds. These negative feelings don’t go away – they fester and build inside of you, until that one day you erupt in anger. Far better to deal with these emotions when they are more easily controlled than to wait until you are so angry that you say or do something that is unforgivable.

5. Take Responsibility

Owning up to any of your behaviors and choices that may have led to your current combustive state is a sure-fire way to keep everything in perspective and to calm yourself down. In blaming others for the way that you feel, accusing them with such phrases as “you made me upset,” you take all the power away from yourself. Only you can allow others to affect you; whether or not you realize it, you choose to be angry, so choose to let it roll off you instead.

6. Keep Yourself in Check

Keeping things in perspective is extremely important in anger management. Taking a step back from a situation, and deciding that it’s not worth getting so upset over, is an easy and practical method for avoiding angry outbursts. It’s important to stand up for yourself if anyone has genuinely wronged you, but the everyday annoyances such as someone cutting you off on the road or cutting in line at the store aren’t worth all that negative energy. It is much better to shake it off and enjoy the rest of your day than to give in to these petty fleeting annoyances.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Monkeys of Gandhis


monkey’s of Mahatma Gandhi 1947

Monkey’s of Sonia Gandhi 2014

Photo

in 67 years no life only skeletons are left in Congress though they have made monkeys of all of us






परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE