happy INDEPENDENCE DAY WISHES TO ALL IN ADVANCE


10384897_1504949426389219_12253604914731583_n.jpg?oh=37b48418515186c58731462578a889b0&oe=547BE388&__gda__=1417747785_3571e0736fc5b4ba3ae9d54e2bd5d49d








परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Fascinating Information about the Human Brain


Fascinating Information about the Human Brain

The human brain is the single most complex thing in the known universe. Even in this time of medical wonders, we still have not been able to uncover the full secrets of this incredible organ. However, we do know some things about the most important organ in the body, and here are some interesting ones you should definitely know about:

1. The belief that humans only use 10% of their brains is incorrect. Each part of the brain has a specific function and the average person uses all the various parts of the brain.

2. Have you ever had such a headache it felt like your brain is going to explode? That’s not actually your brain hurting, because the brain has no pain receptors at all. Mother nature assumes you don’t need it because it’s never exposed (thankfully) and is usually protected by our thick skull.

3.You must think that your buttocks are the fattiest part of the body, but it is in fact the brain with the most fat % in the body, about 60% of it is fat.

4. The brain has a texture similar to tofu, and enough liquid to fill a 2 liter (half a gallon) tank.

5. Thought creates ‘pathways’ that connect different parts of the brain. The more we repeat a thought, the more that pathway will become more central, wide and stable. That is why it is important not to think over and over about negative things, because they become permanent, and strong, pathways in your mind, and the chances are will force themselves on you more and more.

6. We think about 70,000 thoughts a day. A large part of these are ‘automatic’ thoughts that we repeat a lot, using our most ‘established’ thought pathways.

7. Most people dream about 4-7 dreams a night. 50% of those dreams are forgotten in the first minutes after waking. And the one we remember is usually one we were either just dreaming or a mix of all the dreams we had put together. No wonder they always seem so confusing.

8. Sleep is usually the time the brain uses to organize and put together the memories is accumulated throughout the day. And so, in many cases, before making big decisions it’s better to ‘sleep on it’.

9. The messages between the various brain cells (neurons) are passed in the form of weak electrical pulses. The brain creates 23 watt of electricity while awake, enough to light a lightbulb.

neuron
An image of a neuron

10. While we laugh, about 5 areas lit up in the brain simultaneously. So it’s no laughing matter, laughing.

11. The reason tickling makes us laugh is that the brain becomes ‘surprised’ by this kind of touch, which is first interpreted as a threat. The uncontrollable laughter is actually a panic response by the body. That is why it’s not possible to tickle ourselves.

12. The human brain has more ‘wrinkles’ and crevices than those of other animals. In this way, the brain gets more surface space, while staying at around the same size, and it is part of the reason for our increased intelligence.

13. Brain cells, or neurons, are not only found in the brain, but exist everywhere in the body the brain needs to send orders to, and all of them are connected to the brain.

14. Some archaeological findings think that our cranium has gotten smaller over the ages, but that doesn’t mean our brain has become less powerful, only more efficient (see #12).

15. The brain alone uses 20% of all the oxygen we breathe and over 25% of the sugar we consume. Meaning, deep thoughts might cost the body resources just like sports can. Who said chess players are not athletes too?

16. The female and male sexual hormones cause a different brain to develop. Studies have found siginificant difference in the brain functions of male and female during social situations, decision making, pressure situations and more.

17. The brain isn’t fully developed until the teen years are over. Multitasking, showing empathy and good decision making are some of the skills that develop a little later. This, we’re sure you’ll agree – explains A LOT.

18. The brain is constantly changing. Damage to one part of it may cause that part to change to a different location in the brain, especially if you are a baby or a child. Beyond that, every thought, experience or skill we encounter and learn changes the structure of our brain.

19. Memories aren’t built in a linear progression. We only remember ‘pictures’ or moments, and we put together a story from them ourselves. That is why it’s tricky to trust your memory, because you may have done some ‘editing’ without knowing it.

__._,_.___

“உங்கள் சந்தோஷத்தின் சாவியை அடுத்தவர்கள ின் பாக்கெட்டில் தேடாதீர்கள்………….”


ண்டை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டே என்னிடம் அன்றைய பள்ளி நிலவரங்கள் எப்படி எனக் கேட்டார். நான் அப்பொழுது என்ன சொன்னேன் என எனக்கு ஞாபகம் இல்லை, ஆனால், பழத்துண்டுகளுடனும், ஜாமுடனும் என் அப்பா ஒவ்வொரு துண்டையும் ருசித்து சாப்பிட்டதுதான் நினைவில் இருக்கிறது.
அன்று நான் உணவு மேஜையை விட்டு எழும் போது என் அம்மா அப்பாவிடம் தீய்ந்த ரொட்டிக்காக மன்னிப்பு கேட்டதை விட என்னால் மறக்க முடியாதது, என் அப்பா அம்மாவிடம், " தீய்ந்த ரொட்டி நன்றாக உள்ளது" எனச் சொல்லிக் கொண்டிருந்ததுதான்.
அன்று இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குட் நைட் சொல்ல என் தந்தையிடம் சென்ற நான்,
"உங்களுக்கு நிஜமாகவே அந்த தீய்ந்த ரொட்டி பிடித்ததா அப்பா…….."
உடனே என் அப்பா என்னைத் தன் தோளில் அணைத்துக் கொண்டு,
"குட்டிமா, இன்று உன் அம்மா மிகுந்த வேலைக்கிடையில் களைப்பாகத்தான் இருந்தாள். இதற்கிடையில் ஒரு தீய்ந்து போன ரொட்டிக்காக அம்மாவை சங்கடப்படுத்தக் கூடாது. நம்முடைய வாழ்க்கையில் யாரும் குறையற்றவர்கள் கிடையாது. அவ்வளவு ஏன், நானும் ஒரு சரியான குடும்பத் தலைவனோ இல்லை சமையல் நிபுணரோ கிடையாது. ஒரு சிறிய விஷயத்துக்காக அதிலும் மிகுந்த களைப்புக்கிடையில் நடந்த சிறு குறையை பெரிதுபடுத்தக் கூடாது."
இத்தனை வருடத்தில் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அடுத்தவர்களின் குறையை ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் அவர்களின் தனித்தன்மையையும் பாராட்டுவதுதான் நல்ல வளமான, நீண்ட கால உறவு முறைக்கு வழி வகுக்கும்.
நீங்களும் உங்கள் திருமண வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது, மறக்கக் கூடியது அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அனைத்தையும் அந்தக் கடவுளின் காலடியில் போட்டு விடுங்கள். ஏனென்றால் அவனுக்குத்தான் தெரியும் ஒரு தீய்ந்த ரொட்டியின் மூலம் நாம் வாழ்க்கையை பாழாக்காமல் எப்படி சந்தோஷமாக வைக்க வேண்டும் என்று. இந்தக் கதை கணவன் மனைவி உறவுக்கு மட்டும் அல்ல…….அது பெற்றோர்-குழந்தையாகவோ இல்லை நண்பர்களுக்கிடையேவோ கூட இருக்கலாம்………….
"உங்கள் சந்தோஷத்தின் சாவியை அடுத்தவர்களின் பாக்கெட்டில் தேடாதீர்கள்…………."



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நம்மை சுற்றி கொட்டிக்கிடக்குது மருந்து கள்…!!!


நம்மை சுற்றி கொட்டிக்கிடக்குது மருந்துகள்…!!!

என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.
இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
இதயத்தை பலப்படுத்தும் தாமரை.
தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.
இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).
மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.
நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.
ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.
மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.
நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.
மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.
சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.
ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.
ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.
முகம் அழகுபெற திராட்சை பழம்.
அஜீரணத்தை போக்கும் புதினா.
“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.
பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.
மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.
முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும் அபராததையும் தெ ரிந்திருக்க வேண்டும்


தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும் அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக…
1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine.
3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine.
4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine.
5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine.
6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine.
மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine.
7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court
8. மன நிலை, உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine.
9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine.
10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine.
11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine.
12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine.
13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine.
14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine.
15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine.
16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine.
17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine.

Mobile Uploads

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும் அபராததையும் தெரிந்திருக்க வேண்டு…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பாரதம் எனும் புண்ணிய பூமியல் அந்த பாலைவண பழக்கங்கள் தேவையா– Sarvam Krishnarpanam


அரேபிய அடிமைகளுக்கு இந்த பதிவு அர்ப்பணம் !!


Sarvam Krishnarpanam with Sathya Shrayan and 25 others

எச்சரிக்கை : இதை படித்துவிட்டு பகிராமல் இருப்பவர்களுக்கு அரேபிய முறைப்படி நூறு சாட்டையடி வழங்கப்படும்.

திரைப்படங்களில் எத்தனையோ ஃப்ளாஷ்பேக் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம், ஒரு 1400 வருடங்களுக்கு பின் சென்று அரேபியாவில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்ற ஃப்ளாஷ்பேக்கை பார்த்தால் தான் என்ன ?

சௌதி அரேபியா என்று இன்று அழைக்கப்படும் இந்த நாடு ஏழாம் நூற்றாண்டில் எந்தவித கலாச்சாரமோ, பண்பாடோ, நாகரீக தொன்மைகளை உடைய சாம்ராஜ்யங்களால் ஆளப்பட்ட நாடாகவோ இல்லை. மாறாக எங்கு பார்த்தாலும் மண‌ல் வெளிகளோடு ஒரு சில பாலைவன ஆதிவாசிகள் கூட்டங்களோடு தான் இருந்தது.

விவசாயம் இல்லாமல் ஒரு நாடு இருந்தால் அது எப்படி இருக்கும் ? திருவள்ளுவரும், ஔவையாரும் இன்ன பிற புலவர்களும் விவசாயத்தை ஏன் இப்படி போற்றி புகழ்கிறார்கள் என்பது விவசாயம் இல்லாத சௌதியை பார்த்தாலே புரியும். உண்ண நல்ல‌ உணவில்லாத மணிதன் வேட்டையாடிதான் வாழ் வேண்டும், அப்படி வேட்டையாடுவதற்கு மிருகங்கள் வேண்டுமே ? அங்கோ ஒட்டகத்தை தவிர ஒன்றுமில்லை. காடுகளிலாவது பசுமை இருக்கிறது, உணவு கிடைக்க பல ஆதாரங்கள் உள்ளன. அதுவும் இல்லாத வெறும் மனலில் என்ன செய்வான் ? "நீரின்றி அமையாது உலகு" என்பார்களே, நீரில்லாத உலகம் எப்படி இருக்கும் ? மற்ற ஊர்களுக்கு சென்று கொள்ளையடிப்பது அல்லவா ஒரே வழி ? ஆக மெக்கா மற்றும் மெதினாவில் உள்ள பழங்குடி நாடோடிகள் பெரும்பாலும் பல ஊர்களுக்கு திரிவதும், திடீர் தாக்குதல் செய்து கொள்ளையடிப்பதுமாகவே இருந்தனர்.

நாடோடி கொள்ளையரிடம் பண்பாடு இருக்குமா ? நாகரீகம்தான் இருக்குமா ? அவர்களுக்கு தெரிந்தது தாக்குவது, கைப்பற்றுவது, கைப்பற்றியவற்றை பங்கிட்டுக் கொள்வது. கூட்டமாக இருப்பதே, தனிநபராய் கொள்ளையடிக்க முடியாது என்பதற்காகதான். ஒரு கூட்டம் கொள்ளையடித்த பொருளை மற்றொரு கூட்டம் கொள்ளையடித்து சென்றுவிடும். இந்த பொருட்களில், பெண் என்னும் உயிருள்ள ஒரு பொருளும் அடங்கும். நாடோடிகளாய் மணற்பரப்பில் திரிபவர்களுக்கு, குடும்பம், மனைவி, மக்கள் என்பதெல்லாம் இல்லையே ? மிருகங்களுடைய பழக்க வழக்கங்களை ஒத்தே பெரும்பாலும் அவர்களுடைய குணாதிசியங்கள் இருந்தன. பாலைவண மண‌ற்பரப்பின் சூடும், மணல் காற்றும் அதற்கு ஏற்றவாறு உடல் முழுதையும் கவரும் உடைகளை அவர்களை போடுமாறு பணித்தது.

பாலைவண நாடோடிகளுக்கு மண் மேல் பற்று இருக்காது. பூமி என்பதே நிலையில்லாமல் இருக்குமே ? இன்று இருக்கும் மணல் திட்டு நாளை காற்றடித்தால் வேறு பக்கம் போய்விடுமே ? இதில் பூமியை தாய் என்றேல்லாம் நினைக்கும் எண்ணம்தான் வருமா ?

அப்படியே நாம் கேமராவை அக்காலத்தில் இருந்த பாரதம் எனும் நிலப்பரப்பை நோக்கி திருப்புவோம். அங்கு மக்கள் எப்படி இருந்தார்கள் ? கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல சாம்ராஜ்யங்கள் உருவாகியும் மறைந்தும் இருந்தன. ஆர்யபட்டர், வராஹமிஹிரர், சிஷ்ருதர், திருவள்ளுவர், பாணினி, பதஞ்சலி, நாகர்ஜுனா, பரத்வாஜர் என பல விஞ்ஞானிகளும், மெய் ஞானிகளும் வந்து போய்விட்ட காலம். அசோகர் போன்ற மிகப்பெரும் சக்ரவர்த்திகள், மிகப்பெரும் நாகரீகத்தோடு ஆண்டு முடித்து பல காலம் ஆகிவிட்டது.. கரிகாலச் சோழ மண்ணன் உலகின் முதல் அணையாம் கல்லனையை (1080 அடி நீளம் 60 அடி அகலம்) கட்டி கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிந்து நாகரீகமும், ஹரப்பா நாகரீகமும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே நடந்துவிட்டன. பீகாரில் உலகின் மிகப்பெரிய "நலந்தா பல்கலைக் கழகம்" செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கிரேக்கத்திலிருந்து, பாரசீகத்திலிருந்தும், சீனா மற்றும் திபெத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று அமேரிக்க மற்றும் பிரித்தானிய பல்கலைகழகங்களுக்கு சென்று படிப்பது போல் படித்துக்கொண்டிருக்கின்றனர். செழிப்பான விவசாயம், எங்கு பார்த்தாலும் பசுமை, எல்லோரிடமும் எல்லாமும் இருந்தது. யாரும் யாரையும் கொள்ளை அடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள் அறிவில் மிகச்சிறந்தவர்களாக இருந்தனர். கலைகள் ஊக்குவிக்கப்பட்டன. பெண்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். மிகச் சிறப்பான தர்மம் அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தது. சுருங்கச் சொன்னால் நாகரீகம் அதன் உச்சத்தில் உள்ளது.

இப்படி மொத்தமாய் முரண்பாடான இரண்டு நாடுகளைதான் நாம் ஒப்பிட முடியுமா ? மிகச்சிறந்த தத்துவங்களும் ஆழமான கோட்பாடுகளும் விளங்கிய ஒரு நாட்டில் யாராவது ஒருவர் வந்து "பெண்களை கருப்பு துணியில் மூடி வை" "இறைவனே மிகப் பெரியவன்", "அவரை வணங்காதவர் மேல், இறைவன் கோபமுற்று நரகத்தீயில் தள்ளுவான்", "அவருக்கு யாரையாவது இனை வைத்தால் கோபம் கொள்ளுவான்" என்று சொல்லி இருந்தால், அவர்களை அக்காலத்தில் நல்ல ஆயுர்வேத அல்லது சித்த வைத்தியரிடம் அழைத்து சென்று இவரின் மனநோயை குணமாக்க முடியுமா என்று பாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள்.

ஆனால் முஹம்மது நபி அவர்கள் பிறந்த இடம் அப்படி இருந்தது. அவர் உயர்ந்த சித்தாந்தங்களை புரிந்துக் கொள்ளக் கூடிய மக்கள் நிறைந்த பகுதியில் பிறக்கவில்லை. மாறாக நாகரீகம் என்றாலே என்ன என்று தெரியாத நாடோடிக் கூட்டத்தின் மத்தியில் அல்லவா பிறந்தார் ?

முஹம்மது அவர்கள் கி.பி. 570 அம் ஆண்டு பிறந்தார், கி.பி. 610 ஆம் ஆண்டு தன் பிரச்சாரத்தை தொடங்கினார், கி.பி.622 ஆம் ஆண்டு மெதினாவுக்கு சென்றார். அவரும் அவருடைய கூட்டாளிகளும் சிதறிக் கிடந்த நாடோடி கூட்டங்களை கூட்டி தன்னை இறைத்தூதர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, பலவற்றை இறைவனால் சொல்லப்பட்டது என்பதாக சொல்லி அந்த நாடோடிகளை ஒன்றினைத்தனர். அவருக்கு உண்மையிலேயே இறைவன் தான் சொன்னாரா, அவர் இறைத்தூதரா என்பதை கண்டுபிடிப்பது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் இறைவன் என்றும், இறைவேதம் என்றும் அவர் சொல்லாமல் இருந்திருந்தால் பண்பாடு மற்றும் நாகரீகம் இல்லாத அந்த மணிதர்களை அவரால் எவ்வாறு ஒருங்கினைத்திருக்க முடியும் ?

உதாரணத்திற்கு குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவைகளுக்கு முதிர்ச்சி இருக்காது. குழந்தைகள் தவறு செய்தால் நாம் "அப்படி செய்யாதே, சாமி தூக்கத்தில் கண்ணை குத்தி விடும்" என்று சொல்கிறோம் அல்லவா ?
அப்படித்தான் முஹம்மது அவர்களும் கையாண்டார். அவர் கருத்துள்ள சில விடயங்களை சொல்லி இருந்தாலும், பெரும்பாலான விடயங்கள் அன்றைய பாலைவண நாடோடிகளை முறையாக்குவதற்காகவும், இறைவன் மேல் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும் கையாண்டது தான். அவர் உயர்ந்த தத்துவங்களை ஒருக்கால் சொல்லியிருந்தால் யாருக்கும் அது புரியாது, அவரையும் பிடிக்காது. உதாரணத்திற்கு பெண்களை பார்த்தாலே போகப் பொருள் போல் கடத்தி சென்று வன்புணர்வு செய்யும் ஒரு சமுதாயத்தில் போய் அவர் "பிறன் மணை நோக்கா பேராண்மை" என்று சொல்லியிருந்தால் அவரை எல்லோரும் புறந்தள்ளியிருப்பார்கள். மாறாக அவர், அவர்கள் வழி சென்று அவர்களை நெறி படுத்தினார். இவற்றை எல்லாம் செய்தால் பாலைவணத்தில் கிடைக்காத தண்ணீர் சுவர்கத்தில் கிடைக்கும் என்றார். காம கோடூரர்களாக இருந்த அவர்களை சுவர்கத்தில் 72 கன்னிகள் கிடைக்கும் என்றார். அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் நாலு மனைவி வைத்துக்கொள்ளலாம் என்றார். இப்படி பல சலுகைகளையும், தூண்டில்களையும் வைத்து அந்த சமுதாயத்தை அவர் முறைப்படுத்தினார்.

அதெல்லாம் சரி, பாரதம் எனும் புண்ணிய பூமியல் அந்த பாலைவண பழக்கங்கள் தேவையா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது, அதற்கு பதில் சொல்ல வேண்டியவன் நான் இல்லையே ?



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE