சிவ கீதை


7 hrs

சிவ கீதை ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளியது இந்த சிவ கீதை. கீதை என்பது பாட்டு. கீதைகள் சிவ கீதை, ஸ்ரீ இராம கீதை, பகவத் கீதை, சூர்ய கீதை எனப் பலவாகும். இதில் சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது. இராமர் வனவாசத்தில் சீதையைத் தேடி வருந்திய பொழுது அகத்தியமுனிவரால் இராமருக்கு விரஜா தீட்சை செய்விக்கப் பெற்று, பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, அதன் பயனால் சிவபெருமான் பாசுபத அஸ்திரப் படையைத் தந்து, அதனால் இராவணனை வென்று சீதையை மீட்பாய் என்று கூறி, சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் தந்தருளி, சிவகீதையை உபதேசித்தார். இராமர் பேரானந்த மடைந்தார். இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரும் பின்பற்ற வேண்டிய சிவநெறியாகவும், இறைவழிபாடு, இயற்கை வழிபாடு என்னும் பேருண்மையை உலகிற்கு உணர்த்தியும், மேலும் சிவபூஜா முறைகளை அருளிச் செய்திருக்கிறார். திரேதாயுகத்தில் நடைபெற்ற புராணச் சான்றாகும். துவாபரயுகத்தில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு அருளிச் செய்த பகவத் கீதைக்கு முந்தைய காலத்தே நடந்தது. சிவகீதை இராம் அவதாரத்தில் பெற்றது என்றும், கிருஷ்ணர் அவதாரத்தில் கொடுத்தது என்றும், கிருஷ்ணர் தாம் பகவத்கீதையில் "சிவோகம்-பாவனை" செய்கின்ற போது தம்மை பரமாகக் கூறினார் என்பதை அவருடைய சரித்திரங்களில் காணலாம். சிவகீதையில் சூதமுனிவர் தனது சீடர்களுக்கு உபதேசித்த காலத்தில் இதைக் கேட்டாலும், படித்தாலும், சிவசாயுச்சியம் கிடைக்கும் என்று உரைத் தருளினார். சிவகீதையை முன்னர் புலோலி சிவஸ்ரீ ம.முத்துக்குமாரசாமி குருக்கள் அவர்களாலும், நல்லூர் தா. கைலாசப் பிள்ளை அவர்களாலும் ஆனந்த வருடம் ஆங்கிலம் 1914-ல் வெளிவந்துள்ளது. தற்போது சிவஸ்ரீ அ.சொர்ண சுந்தரேசன், தேவகோட்டை மற்றும் திருவாடானை சிவஸ்ரீ சொ. சந்திரசேகர குருக்கள் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இது திருவரசு புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017 மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

சைவ சமூகத் திருப்பணிக் கழகம்

சிவ கீதை

ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளியது இந்த சிவ கீதை. கீதை என்பது பாட்டு. கீதைகள் சிவ கீதை, ஸ்ரீ இராம கீதை, பகவத் கீதை, சூர்ய கீதை எனப் பலவாகும். இதில் சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது.

இராமர் வனவாசத்தில் சீதையைத் தேடி வருந்திய பொழுது அகத்தியமுனிவரால் இராமருக்கு விரஜா தீட்சை செய்விக்கப் பெற்று, பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, அதன் பயனால் சிவபெருமான் பாசுபத அஸ்திரப் படையைத் தந்து, அதனால் இராவணனை வென்று சீதையை மீட்பாய் என்று கூறி, சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் தந்தருளி, சிவகீதையை உபதேசித்தார். இராமர் பேரானந்த மடைந்தார்.

இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரும் பின்பற்ற வேண்டிய சிவநெறியாகவும், இறைவழிபாடு, இயற்கை வழிபாடு என்னும் பேருண்மையை உலகிற்கு உணர்த்தியும், மேலும் சிவபூஜா முறைகளை அருளிச் செய்திருக்கிறார்.

திரேதாயுகத்தில் நடைபெற்ற புராணச் சான்றாகும். துவாபரயுகத்தில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு அருளிச் செய்த பகவத் கீதைக்கு முந்தைய காலத்தே நடந்தது. சிவகீதை இராம் அவதாரத்தில் பெற்றது என்றும், கிருஷ்ணர் அவதாரத்தில் கொடுத்தது என்றும், கிருஷ்ணர் தாம் பகவத்கீதையில் "சிவோகம்-பாவனை" செய்கின்ற போது தம்மை பரமாகக் கூறினார் என்பதை அவருடைய சரித்திரங்களில் காணலாம்.

சிவகீதையில் சூதமுனிவர் தனது சீடர்களுக்கு உபதேசித்த காலத்தில் இதைக் கேட்டாலும், படித்தாலும், சிவசாயுச்சியம் கிடைக்கும் என்று உரைத் தருளினார்.

சிவகீதையை முன்னர் புலோலி சிவஸ்ரீ ம.முத்துக்குமாரசாமி குருக்கள் அவர்களாலும், நல்லூர் தா. கைலாசப் பிள்ளை அவர்களாலும் ஆனந்த வருடம் ஆங்கிலம் 1914-ல் வெளிவந்துள்ளது. தற்போது சிவஸ்ரீ அ.சொர்ண சுந்தரேசன், தேவகோட்டை மற்றும் திருவாடானை சிவஸ்ரீ சொ. சந்திரசேகர குருக்கள் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

இது

திருவரசு புத்தக நிலையம்,
13, தீனதயாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை-600 017
மூலம் வெளியிடப்பட்டுள்ளது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

குழம்பு, ரசம் எதனால் இந்த பெயர் வந்தது தெ ரியுமோ?’


1 hr

மகா பெரியவாளுக்கு இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு விஷயத்திலும் பூரண ஜானமும் பேசும் வல்லமையும் உண்டு. ஒருநாள் உணவு சமைப்பதைப் பற்றி பேச்சு வந்தது. மகா பெரியவா தன் அனுக்கத் தொண்டர்களைப் பார்த்து 'குழம்பு, ரசம் எதனால் இந்த பெயர் வந்தது தெரியுமோ?' என்று கேட்டார். நாம் சாப்பிடுவதோடு சரி. இதை எல்லாம் எங்கே யோசித்து பார்த்திருக்கிறோம். இதற்கு விளக்கம் யாராலும் கூற இயலவில்லை. மகா பெரியவாளே காரணத்தைக் கூறி விளக்கவும் செய்தார். தான் இருப்பதாலேயே அதற்கு பெயர் குழம்பு, தான் இல்லாததால் அதற்கு பெயர் ரசம். குழம்பு வைத்தபிறகு மேலிருந்து பார்த்தால் பாத்திரம் தெரியாது குழம்பு மட்டுமே தெரியும் ஆனால் ரசத்தைப் பார்த்தால் தெளிவாக பாத்திரத்தின் கீழ்வரை தெரியும் என்று கூறினார். குழம்பில் கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்களை வெட்டி போடுவார்கள். இதற்கு 'தான்' என்று பெயர் ஆனால் 'தான்' என்பதற்கு 'நான்' என்ற அர்த்தமும் உண்டு. பெரியவா சொன்னதன் உட்பொருள் இதுதான். எங்கே தான் என்ற அகங்காரம் இருக்கிறதோ அங்கே குழப்பம் நிச்சயம். தான் என்ற அகங்காரம் அகன்றால் அங்கே தெளிவு தானாக ஏற்ப்படும். ரசம் என்பதற்கு இனிமை, அழகு என்ற பல அர்த்தங்கள் உண்டு. வாழ்க்கை ரசம் போன்று இருக்க வேண்டும் என்றால் 'தான்' என்ற அகங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு சாதாரண மனிதனுக்கும் புரிகிற மாதிரி எளிமையான உதாரணத்துடன் வாழ்க்கை தத்துவத்தை விளக்க பெரியவா ஒருவரால் மட்டுமே இயலும்.

Krishnan Lakshmi Narayanan

மகா பெரியவாளுக்கு இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு விஷயத்திலும் பூரண ஜானமும் பேசும் வல்லமையும் உண்டு. ஒருநாள் உணவு சமைப்பதைப் பற்றி பேச்சு வந்தது. மகா பெரியவா தன் அனுக்கத் தொண்டர்களைப் பார்த்து ‘குழம்பு, ரசம் எதனால் இந்த பெயர் வந்தது தெரியுமோ?’ என்று கேட்டார்.

நாம் சாப்பிடுவதோடு சரி. இதை எல்லாம் எங்கே யோசித்து பார்த்திருக்கிறோம். இதற்கு விளக்கம் யாராலும் கூற இயலவில்லை. மகா பெரியவாளே காரணத்தைக் கூறி விளக்கவும் செய்தார்.

தான் இருப்பதாலேயே அதற்கு பெயர் குழம்பு, தான் இல்லாததால் அதற்கு பெயர் ரசம். குழம்பு வைத்தபிறகு மேலிருந்து பார்த்தால் பாத்திரம் தெரியாது குழம்பு மட்டுமே தெரியும் ஆனால் ரசத்தைப் பார்த்தால் தெளிவாக பாத்திரத்தின் கீழ்வரை தெரியும் என்று கூறினார்.

குழம்பில் கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்களை வெட்டி போடுவார்கள். இதற்கு ‘தான்’ என்று பெயர் ஆனால் ‘தான்’ என்பதற்கு ‘நான்’ என்ற அர்த்தமும் உண்டு. பெரியவா சொன்னதன் உட்பொருள் இதுதான். எங்கே தான் என்ற அகங்காரம் இருக்கிறதோ அங்கே குழப்பம் நிச்சயம். தான் என்ற அகங்காரம் அகன்றால் அங்கே தெளிவு தானாக ஏற்ப்படும். ரசம் என்பதற்கு இனிமை, அழகு என்ற பல அர்த்தங்கள் உண்டு. வாழ்க்கை ரசம் போன்று இருக்க வேண்டும் என்றால் ‘தான்’ என்ற அகங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஒரு சாதாரண மனிதனுக்கும் புரிகிற மாதிரி எளிமையான உதாரணத்துடன் வாழ்க்கை தத்துவத்தை விளக்க பெரியவா ஒருவரால் மட்டுமே இயலும்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

எந்தன் ஒவ்வொரு. நிமி்டத்தையும் ஒவ்வொரு ந ிகழ்வையும் பெரியவா பாத்துக்கறானு மனசுல ஒரு புது தெம்பு.


பெரியவா சரணம். அற்புதத் தரிசனமும் அடியேனும் கண்டேன் அன்புறவு அனைவர்க்கும் அருகாகச் சொல்வேன்! ஆச்சார்யன் அருளதனைக் கொண்டேன் - அதனை ஆத்மார்த்தமாகவே அனைவர்க்கும் சொல்வேன்! ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர... சிவ சிவ சங்கர... குரு குரு சங்கர... சென்ற வெள்ளியன்று மஹாஸ்வாமி பக்தரொருவரைக் காண மஹாலிங்கபுரம் சென்றேன். அருமையான சத்சங்கம் முடித்து திரும்ப எத்தனிக்கையில் எனது மோட்டார் வண்டி கிளம்ப மறுத்தது. எவ்வளவோ முயன்றும் வண்டி கிள்ம்பிய பாடில்லை. எனவே அவரது அறிவுரைப்படி எனது வண்டியை அவரது வீட்டிலேயே விட்டுவிட்டுஅவரது வண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன். சனிக்கிழமை காலையில் நண்பரிடமிருந்து செய்தி. காலையில் வண்டியை சரிசெய்ய கிளம்பும் முன் ஒரு முறை உதைத்துப் பார்க்கலாமே என முயன்றுள்ளர். வண்டி கிள்ம்பிவிட்டதாம். ஏதோகாரணம் கொண்டே நேற்று அப்படி நடந்துள்ளது என்றார். சனிக்கிழமை மாலை அவரது வீட்டுக்குச் சென்று வண்டியைப் பெற்றுக் கொண்டேன். மேற்கு மாம்பலம் வழியாக உள்ளகரம் செல்ல முடிவு செய்து அவ்வழியே சென்றேன். வழியில் அயோத்யா மண்டபத்தில் ஶ்ரீமான் பிச்சை ஐயர் சுவாமினாதன் அவர்கள்து ஶ்ரீமஹாபெரியவா மகிமை சொற்பொழிவு. மண்டபத்தின் பக்கவாட்டு நுழைவாயிலருகே வண்டியில் இருந்தபடியே அமுதமொழிகளை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு திகைப்பு. எதிரே வந்த ஒரு அம்மையார், தோ பாருங்கோ... இங்க நிக்காம அப்படியா போங்கோ" என மெயின்ரோட்டைக் காண்பித்தார். வண்டியை நகர்த்தியவன் ஏதோ எண்ண்யவாறு கிள்ம்பிவிட்டேன். போஸ்டல் காலனியில் சாலையோரத்தில் மாதுளம்பழம் விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டு, ஆத்துல பெரியவாளுக்கு நைவேத்யம் பண்ணினா நன்னாருக்குமேன்னு தோன்றியதால் நிறுத்தி வாங்கினேன். பைக்குள்ளிருந்த மொபைலை கையில் எடுத்துவிட்டு பணமெடுக்கலாம்னு எடுத்தேன். மொபைலில் மெஸஞ்சரில் முகனூல் நண்பர் ஒருவரது பெயர் தெரிந்ததும், "ஆஹா, இவர் வீடு அசோக் நகர் தானே... ஶ்ரீ ஆச்சார்ய வந்தன மாலா அவருக்கு அனுப்பியது கூரியர ர்ிட்டர்ன் ஆயிடுத்தே... அவா ஆத்துக்கே போய் கொடுத்துடலாம்னு அந்த நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுஅவரது வீட்டினை அடைந்தேன். அவருக்கு மஹா சந்தோஷம். அவரது வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும் புஸ்தகம் கொடுத்து ஶ்ரீ குஞ்சிதசங்கரம் படத்தினையும் அளித்தேன். அவர்கள் மிக்க சந்தோஷமடைந்ததோடு மேற்கு மாம்பலத்தில் குடி கொண்டுள்ள காளிமாதா கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டுப் போகும்படி மிகவும் வற்பு்ரு்த்தியதோடு நில்லாமல் என்னை அவர்கள் கூடவே அழைத்தும் சென்றானர். பெரியவா... என்ன நடக்கற்து இங்கே... சமீபத்தில ஓர் உயிரை இழந்துள்ளேனே... த்வஜஸ்தம்பம்தாண்டி கோவிலுக்குள் நுழையும் பாக்கியமற்ற நிலையில் உள்ள என்னை இவர்கள் அம்பாள் கோவிலுக்கு அழைத்துப் போய்கொணிருக்கின்ற்னரே... என நினைந்த வண்ண்ம் அவர்களது வணியைப் பின் தொசர்ந்துசென்று கொண்டிருந்தேன். அந்த கோவிலில் நுழையும் போது அந்த விருந்தினரிடம் மெதுவாக விசாரித்தேன். "நீங்க வாங்கோ, சாணூஜி. அம்பாளை முதலிக் தரிசனம் ப்ண்ணுங்கோனு உள்ளே அழைத்துப் போயினர். சகல லோகத்தையும் ரக்‌ஷிக்கும் அம்பாளை ஆத்மார்த்தமாக. தரிசனம் செய்துவிட்டு நகர்ந்தேன். "வாங்கோ, இனிமேதான் முக்கியமான தரிசனமே" எனக் கூறி உள்ளே சென்ற்வர்களைப்பின் தொடர்ந்து அங்கே கொலுமண்டபத்தினுல் நுழைந்தவன் கண்களில அனந்தக் கண்ணீர்! ஆம்! தில்லை நடராஜ பெருமான் கொலுமணபத்தின் மையத்தில்! அவருக்கு முன்னமாய் காளி! நான் மிகச் சிறு வயதில் தில்லை சென்ற் ஞாபகம். குஞ்சித சங்கரனை (பெ்ரி்யவா) மட்டுமே தரிசனம் கண்டவன் நான். ஆனந்தமாய் அன்பர்கள் அனைவருக்கும் கடந்த ஒன்பது மாதங்களாக எல்லா இடங்களிலும் வினியோகம் செய்வதிலே ஆனந்தித்து வந்தவனுக்கு அற்புதமான பேரருள். அங்கே நடராஜரின் வலைந்து அழகாக இருந்த பாதத்தில் குஞ்சிதபாதம சார்த்தப்பட்டிருந்தது. முதன்முதலாய் தரிசிக்கிறேன். ஆனந்தம்! அதைவிடவும் பேரானந்தமென்னதெரியுமா...? அந்த இருவரிடமும் நான் அனைவருக்கும் கோவிலில் வினியோகிக்க வேண்டி கொடுத்திருந்த குஞ்சித சங்கரம் படத்திலிருந்து ஒன்றுஎடுத்து நடராஜர் பாதத்திலிருந்தகுஞ்சிதபாதத்தின் மேல் வைத்தனர். அதுமட்டுமா...! அருகிலிருந்த ஒரு அம்மையார் எனது கரங்களில் வில்வங்களாத் தந்துபெரியவாளுக்கு சார்த்துங்கோ, சாணுஜி என்றார். கைகள் நடுங்க பெரியவா சரண்ம் பெரியவா சரணம் என புலம்பியவண்ணமாய் வில்வதளாங்களை சார்த்தினேன். ஆஹா! பேரானந்தம். அங்கே சுவாமினாதன் அவர்கள் கூற்யது நினைவில் ஓடியது. மனசார சரண் அடைந்தவாளை பெரியவா பாத்துப்பா. ஆம்! அவரே பாத்துக்கரார். ஈச்வரனையும் அம்பாளையும் கோவிலுக்குள் சென்று தரிசித்தேன். ஆம். அந்த கோவிலில் த்வஜஸ்தம்பம் இல்லை. கொலுவீர்றிருந்த ஈஸ்வரன் ஈஸ்வரியுடன் குஞ்சிதசங்கரன் தரிசனம். குஞ்சிதபாதத்தின் ( நடராஜர் ) குஞ்சிதபாதத்தில் (வலைந்த பாதம்) குஞ்சிதபாதத்கின் மேல் (தில்லையில் நடராஜருக்குசார்த்தப்படும் வேர்களால் ஆன மாலை) வீற்றிருந்த குஞ்சிதசங்கரருக்கு வில்வம் சார்த்தி தரிசிக்கும் பாக்கியம். நினைத்துப் பார்க்கின்றென்... வண்டி ரிப்பேர் ஆகி, அதனைத்தர மறு நாள் சென்ற்வன்... அயோத்யா மண்டபத்தில் தி்ருவாளரது சொற்பொழிவுக்காய் நின்று... அங்கு ஒரு அம்மையாரின் குரலால் நகர்த்தப்பட்டு... முகனூல் நண்பர் வெகு நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லோக புத்தகத்தைத் தரச் சென்றாவனுக்கு இப்படி ஒரு பாக்கியம். ஆம்! எந்தன் ஒவ்வொரு. நிமி்டத்தையும் ஒவ்வொரு நிகழ்வையும் பெரியவா பாத்துக்கறானு மனசுல ஒரு புது தெம்பு. ஒவ்வொரு நாளூம் எழுதிவரும் தோத்திரப் பாடல்களை படிக்கும் ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் நிறைந்திருக்கும்படியான ஶ்ரீமஹாஸாமிக்கு நன்ற்யோடு நடந்ததைப் பகிர்ந்த த்ருப்தியோடு அந்த பரமேஸ்வரனின் தரிசனத்தை அந்த ஜீவர்களுக்கும்ப்செய்து வைத்த த்ருப்தி எனக்கு! குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோக நிவாரணம். பெரியவா கடாக்‌ஷம். நமஸ்காரங்களுடன் சாண் புத்திரன்.

Saanu Puthiran Suresh KrishnamoorthyDharsanam

பெரியவா சரணம்.

அற்புதத் தரிசனமும் அடியேனும் கண்டேன்
அன்புறவு அனைவர்க்கும் அருகாகச் சொல்வேன்!
ஆச்சார்யன் அருளதனைக் கொண்டேன் – அதனை
ஆத்மார்த்தமாகவே அனைவர்க்கும் சொல்வேன்!

ஜெய ஜெய சங்கர… ஹர ஹர சங்கர…
சிவ சிவ சங்கர… குரு குரு சங்கர…

சென்ற வெள்ளியன்று மஹாஸ்வாமி பக்தரொருவரைக் காண மஹாலிங்கபுரம் சென்றேன். அருமையான சத்சங்கம் முடித்து திரும்ப எத்தனிக்கையில் எனது மோட்டார் வண்டி கிளம்ப மறுத்தது. எவ்வளவோ முயன்றும் வண்டி கிள்ம்பிய பாடில்லை. எனவே அவரது அறிவுரைப்படி எனது வண்டியை அவரது வீட்டிலேயே விட்டுவிட்டுஅவரது வண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன். சனிக்கிழமை காலையில் நண்பரிடமிருந்து செய்தி. காலையில் வண்டியை சரிசெய்ய கிளம்பும் முன் ஒரு முறை உதைத்துப் பார்க்கலாமே என முயன்றுள்ளர். வண்டி கிள்ம்பிவிட்டதாம். ஏதோகாரணம் கொண்டே நேற்று அப்படி நடந்துள்ளது என்றார்.

சனிக்கிழமை மாலை அவரது வீட்டுக்குச் சென்று வண்டியைப் பெற்றுக் கொண்டேன். மேற்கு மாம்பலம் வழியாக உள்ளகரம் செல்ல முடிவு செய்து அவ்வழியே சென்றேன். வழியில் அயோத்யா மண்டபத்தில் ஶ்ரீமான் பிச்சை ஐயர் சுவாமினாதன் அவர்கள்து ஶ்ரீமஹாபெரியவா மகிமை சொற்பொழிவு. மண்டபத்தின் பக்கவாட்டு நுழைவாயிலருகே வண்டியில் இருந்தபடியே அமுதமொழிகளை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு திகைப்பு. எதிரே வந்த ஒரு அம்மையார், தோ பாருங்கோ… இங்க நிக்காம அப்படியா போங்கோ" என மெயின்ரோட்டைக் காண்பித்தார். வண்டியை நகர்த்தியவன் ஏதோ எண்ண்யவாறு கிள்ம்பிவிட்டேன்.

போஸ்டல் காலனியில் சாலையோரத்தில் மாதுளம்பழம் விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டு, ஆத்துல பெரியவாளுக்கு நைவேத்யம் பண்ணினா நன்னாருக்குமேன்னு தோன்றியதால் நிறுத்தி வாங்கினேன். பைக்குள்ளிருந்த மொபைலை கையில் எடுத்துவிட்டு பணமெடுக்கலாம்னு எடுத்தேன். மொபைலில் மெஸஞ்சரில் முகனூல் நண்பர் ஒருவரது பெயர் தெரிந்ததும், "ஆஹா, இவர் வீடு அசோக் நகர் தானே… ஶ்ரீ ஆச்சார்ய வந்தன மாலா அவருக்கு அனுப்பியது கூரியர ர்ிட்டர்ன் ஆயிடுத்தே… அவா ஆத்துக்கே போய் கொடுத்துடலாம்னு அந்த நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுஅவரது வீட்டினை அடைந்தேன். அவருக்கு மஹா சந்தோஷம். அவரது வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும் புஸ்தகம் கொடுத்து ஶ்ரீ குஞ்சிதசங்கரம் படத்தினையும் அளித்தேன். அவர்கள் மிக்க சந்தோஷமடைந்ததோடு மேற்கு மாம்பலத்தில் குடி கொண்டுள்ள காளிமாதா கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டுப் போகும்படி மிகவும் வற்பு்ரு்த்தியதோடு நில்லாமல் என்னை அவர்கள் கூடவே அழைத்தும் சென்றானர்.

பெரியவா… என்ன நடக்கற்து இங்கே… சமீபத்தில ஓர் உயிரை இழந்துள்ளேனே… த்வஜஸ்தம்பம்தாண்டி கோவிலுக்குள் நுழையும் பாக்கியமற்ற நிலையில் உள்ள என்னை இவர்கள் அம்பாள் கோவிலுக்கு அழைத்துப் போய்கொணிருக்கின்ற்னரே… என நினைந்த வண்ண்ம் அவர்களது வணியைப் பின் தொசர்ந்துசென்று கொண்டிருந்தேன்.

அந்த கோவிலில் நுழையும் போது அந்த விருந்தினரிடம் மெதுவாக விசாரித்தேன். "நீங்க வாங்கோ, சாணூஜி. அம்பாளை முதலிக் தரிசனம் ப்ண்ணுங்கோனு உள்ளே அழைத்துப் போயினர்.

சகல லோகத்தையும் ரக்‌ஷிக்கும் அம்பாளை ஆத்மார்த்தமாக. தரிசனம் செய்துவிட்டு நகர்ந்தேன். "வாங்கோ, இனிமேதான் முக்கியமான தரிசனமே" எனக் கூறி உள்ளே சென்ற்வர்களைப்பின் தொடர்ந்து அங்கே கொலுமண்டபத்தினுல் நுழைந்தவன் கண்களில அனந்தக் கண்ணீர்!

ஆம்! தில்லை நடராஜ பெருமான் கொலுமணபத்தின் மையத்தில்! அவருக்கு முன்னமாய் காளி!
நான் மிகச் சிறு வயதில் தில்லை சென்ற் ஞாபகம். குஞ்சித சங்கரனை (பெ்ரி்யவா) மட்டுமே தரிசனம் கண்டவன் நான். ஆனந்தமாய் அன்பர்கள் அனைவருக்கும் கடந்த ஒன்பது மாதங்களாக எல்லா இடங்களிலும் வினியோகம் செய்வதிலே ஆனந்தித்து வந்தவனுக்கு அற்புதமான பேரருள்.
அங்கே நடராஜரின் வலைந்து அழகாக இருந்த பாதத்தில் குஞ்சிதபாதம சார்த்தப்பட்டிருந்தது. முதன்முதலாய் தரிசிக்கிறேன். ஆனந்தம்!

அதைவிடவும் பேரானந்தமென்னதெரியுமா…?
அந்த இருவரிடமும் நான் அனைவருக்கும் கோவிலில் வினியோகிக்க வேண்டி கொடுத்திருந்த குஞ்சித சங்கரம் படத்திலிருந்து ஒன்றுஎடுத்து நடராஜர் பாதத்திலிருந்தகுஞ்சிதபாதத்தின் மேல் வைத்தனர்.

அதுமட்டுமா…! அருகிலிருந்த ஒரு அம்மையார் எனது கரங்களில் வில்வங்களாத் தந்துபெரியவாளுக்கு சார்த்துங்கோ, சாணுஜி என்றார். கைகள் நடுங்க பெரியவா சரண்ம் பெரியவா சரணம் என புலம்பியவண்ணமாய் வில்வதளாங்களை சார்த்தினேன்.

ஆஹா! பேரானந்தம். அங்கே சுவாமினாதன் அவர்கள் கூற்யது நினைவில் ஓடியது. மனசார சரண் அடைந்தவாளை பெரியவா பாத்துப்பா. ஆம்! அவரே பாத்துக்கரார். ஈச்வரனையும் அம்பாளையும் கோவிலுக்குள் சென்று தரிசித்தேன். ஆம். அந்த கோவிலில் த்வஜஸ்தம்பம் இல்லை. கொலுவீர்றிருந்த ஈஸ்வரன் ஈஸ்வரியுடன் குஞ்சிதசங்கரன் தரிசனம்.

குஞ்சிதபாதத்தின் ( நடராஜர் )
குஞ்சிதபாதத்தில் (வலைந்த பாதம்)
குஞ்சிதபாதத்கின் மேல் (தில்லையில் நடராஜருக்குசார்த்தப்படும் வேர்களால் ஆன மாலை) வீற்றிருந்த குஞ்சிதசங்கரருக்கு வில்வம் சார்த்தி தரிசிக்கும் பாக்கியம்.

நினைத்துப் பார்க்கின்றென்… வண்டி ரிப்பேர் ஆகி, அதனைத்தர மறு நாள் சென்ற்வன்… அயோத்யா மண்டபத்தில் தி்ருவாளரது சொற்பொழிவுக்காய் நின்று… அங்கு ஒரு அம்மையாரின் குரலால் நகர்த்தப்பட்டு… முகனூல் நண்பர் வெகு நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லோக புத்தகத்தைத் தரச் சென்றாவனுக்கு இப்படி ஒரு பாக்கியம்.
ஆம்! எந்தன் ஒவ்வொரு. நிமி்டத்தையும் ஒவ்வொரு நிகழ்வையும் பெரியவா பாத்துக்கறானு மனசுல ஒரு புது தெம்பு.
ஒவ்வொரு நாளூம் எழுதிவரும் தோத்திரப் பாடல்களை படிக்கும் ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் நிறைந்திருக்கும்படியான ஶ்ரீமஹாஸாமிக்கு நன்ற்யோடு நடந்ததைப் பகிர்ந்த த்ருப்தியோடு அந்த பரமேஸ்வரனின் தரிசனத்தை அந்த ஜீவர்களுக்கும்ப்செய்து வைத்த த்ருப்தி எனக்கு!

குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோக நிவாரணம்.

பெரியவா கடாக்‌ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாண் புத்திரன்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சீட் பெல்ட் – இன் முக்கியத்துவம், அனைவரும ் 5 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்


சீட் பெல்ட் - இன் முக்கியத்துவம், அனைவரும் 5 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் ஒரு சாயங்கால வேலை பணி நிமித்தமாக கிருஷ்ணகிரி சென்று விட்டு சொந்த ஊரான அருப்புகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தேன். சொந்த ஊருக்கு திரும்புவது என்றாலே ஒரு அலாதி உற்சாகம்தானே .. என் மனநிலையை ஒத்தே என் காரும் அதற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டு இருந்தது .. வேகம் காட்டும் முள் 80க்கும் 100கும் இடையே போக்கும் வரத்துமாக அலைந்து கொண்டு இருந்தது. இரவு மணி 8.30 மணி இருக்கும் . திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கொடைக்கானல் விளக்கு மேம்பாலத்தில் நடுவே பயணித்துக் கொண்டு இருக்கும் வேலையில் , "டம்" என்ற சத்தம் மட்டுமே கேட்ட ஞாபகம்(அது காரின் இடது முன் பக்க சக்கரத்தின் அச்சு முறிந்ததால் ஏற்பட்ட சத்தம் எனபது விபத்தின் பின்னே தெரியப்பட்டது) . பிறகு கார் என் கட்டுப்பாட்டில் இல்லை. கண்களை மூடிக் கொண்டாலும் கார் தலைகீழாக உருண்டு கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. எப்படியும் ஒரு ஐந்தாறு முறை அது சுழன்று இறுதியில் அதற்கு மேல் உருள சக்தியற்று ஓரிடத்தில் தலைகீழாக கவிழ்ந்து நின்றது. கண் விழித்துப் பார்த்தேன்... என்னைச் சுற்றிலும் உடைந்த கண்ணாடி துண்டுகள். நானும் காரைப் போலவே உள்ளே தலைகீழாக தொங்கி கொண்டிருந்தேன் ... நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை நம்புவதற்கு எனக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன. ஓரளவு சுதாரித்த தருணத்தில் காரின் கண்ணாடிகள் வழியே வெளியே பார்த்த போது என்னை நோக்கி சில பேர் ஓடி வந்து கொண்டிருந்தது தெரிந்தது ... "காரில் உள்ளவர்களுக்கு என்ன ஆயிற்றோ, அவரிகளை எந்த கோலத்தில் பார்க்க போகிறோமோ" என்ற பதைபதைப்பு அவர்கள் ஓடி வரும் வேகத்தில் தெரிந்தது. காரின் வெளியே மிக அருகில் என் காரினுடைய பின் இருக்கைகள் கிடந்தன. கார் உருண்ட வேகத்தில் அது வெளியே தூக்கி விசிறப் பட்டு இருக்கிறது என்று உணர முடிந்தது.. அப்போதுதான் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது . என்னைச் சுற்றி அனைத்து காரின் பாகங்களும் உடைந்து தொங்கி கொண்டிருந்தன. கண்ணாடிகள் முற்றிலும் சிதறி நாலா பக்கமும் கிடக்கின்றன, பின் இருக்கையே வெளியே தூக்கி எறியப்பட்டிருக்கிறது. நாம் மட்டும் எப்படி அதே இருக்கையில் அதே பொசிசனில் இருந்து கொண்டு இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்பொழுதுதான் கவனித்தேன். என்னை ஏதோ ஒன்று மார்போடு சேர்த்து தாங்கி பிடித்துக் கொண்டிருந்தது. ஆம் நான் அணிந்திருந்த சீட் பெல்ட்தான் அது .அதனை நம்பியதற்காக அதன் விசுவாசத்தை எனக்கு காட்டிக் கொண்டு இருந்தது. அதற்குள் அங்கு வந்த பொதுமக்கள் கதவுகளை உடைத்து நான் வெளியே வர உதவினார்கள். நான் வெளியே வந்த உடன் அனைவரும் எனக்கு கை இருக்கிறதா , கால் இருக்கிறதா , தலையில் ரத்தம் வருகிறதா என்று கேட்டும் , சில பேர் பார்த்தும் கொண்டிருந்தார்கள் . எங்குமே ஒரு சிறு கீறல் இல்லை. அத்தனை கோரமாக சிதைந்து கிடந்த காரில் இருந்து வெளி வந்த எந்த அறிகுறியும் இல்லாமல் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறிக்கொண்டு இருந்தேன். அனைவரும் எனக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று உறுதி செய்த பிறகு அவர்களுக்கு தெரிந்த அனைத்து கடவுள்களுக்கும் நன்றி தெரிவிக்க தொடங்கினார்கள். சிலர் நான் செய்த புண்ணியத்தின் பலனே என்றும், வேறு சிலர் என் பெற்றோர் செய்த புண்ணியம் என்றும் கூறினார்கள். நான் என்னுடைய செல் போன் , மற்றும் பர்சை எடுக்க மீண்டும் காரின் உள்ளே நுழைந்தது கொண்டிருந்தேன். என்னைக் காப்பாற்றிய சீட் பெல்ட் தனக்கு கொடுத்த பணியை முழுமையாக செய்து விட்ட திருப்தியில், அதற்கே உரிய இடத்தில் தன்னை சொருகிக் கொண்டிருந்தது. இன்றைய சூழலில் பெரும்பாலானோர் கார்களை பயன்படுத்தவும். அதை தாங்களே ஒட்டவும் செய்கின்றோம். ஒவ்வொரு முறையும் தயவு செய்து சீட் பெல்ட்டை அணியவும் .. நீங்கள் முன் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்துபயணித்தால் கூட அதனை தவிர்க்காதீர்கள். நீங்கள் ஓட்டுனரை பணியமர்த்தி இருந்தால் அவர்களுக்கும் அதை கட்டாயப் படுத்துங்கள். சீட் பெல்ட் விசயத்தில் அலட்சியம் வேண்டாம். Thanks to சகோ சதீஸ்குமார் காந்திராஜன் அவர்கள்

Muthuraj Official

சீட் பெல்ட் – இன் முக்கியத்துவம், அனைவரும் 5 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்

ஒரு சாயங்கால வேலை பணி நிமித்தமாக கிருஷ்ணகிரி சென்று விட்டு சொந்த ஊரான அருப்புகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தேன். சொந்த ஊருக்கு திரும்புவது என்றாலே ஒரு அலாதி உற்சாகம்தானே .. என் மனநிலையை ஒத்தே என் காரும் அதற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டு இருந்தது .. வேகம் காட்டும் முள் 80க்கும் 100கும் இடையே போக்கும் வரத்துமாக அலைந்து கொண்டு இருந்தது.

இரவு மணி 8.30 மணி இருக்கும் . திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கொடைக்கானல் விளக்கு மேம்பாலத்தில் நடுவே பயணித்துக் கொண்டு இருக்கும் வேலையில் , "டம்" என்ற சத்தம் மட்டுமே கேட்ட ஞாபகம்(அது காரின் இடது முன் பக்க சக்கரத்தின் அச்சு முறிந்ததால் ஏற்பட்ட சத்தம் எனபது விபத்தின் பின்னே தெரியப்பட்டது) . பிறகு கார் என் கட்டுப்பாட்டில் இல்லை. கண்களை மூடிக் கொண்டாலும் கார் தலைகீழாக உருண்டு கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. எப்படியும் ஒரு ஐந்தாறு முறை அது சுழன்று இறுதியில் அதற்கு மேல் உருள சக்தியற்று ஓரிடத்தில் தலைகீழாக கவிழ்ந்து நின்றது.

கண் விழித்துப் பார்த்தேன்… என்னைச் சுற்றிலும் உடைந்த கண்ணாடி துண்டுகள். நானும் காரைப் போலவே உள்ளே தலைகீழாக தொங்கி கொண்டிருந்தேன் … நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை நம்புவதற்கு எனக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன. ஓரளவு சுதாரித்த தருணத்தில் காரின் கண்ணாடிகள் வழியே வெளியே பார்த்த போது என்னை நோக்கி சில பேர் ஓடி வந்து கொண்டிருந்தது தெரிந்தது …

"காரில் உள்ளவர்களுக்கு என்ன ஆயிற்றோ, அவரிகளை எந்த கோலத்தில் பார்க்க போகிறோமோ" என்ற பதைபதைப்பு அவர்கள் ஓடி வரும் வேகத்தில் தெரிந்தது. காரின் வெளியே மிக அருகில் என் காரினுடைய பின் இருக்கைகள் கிடந்தன. கார் உருண்ட வேகத்தில் அது வெளியே தூக்கி விசிறப் பட்டு இருக்கிறது என்று உணர முடிந்தது.. அப்போதுதான் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது .

என்னைச் சுற்றி அனைத்து காரின் பாகங்களும் உடைந்து தொங்கி கொண்டிருந்தன. கண்ணாடிகள் முற்றிலும் சிதறி நாலா பக்கமும் கிடக்கின்றன, பின் இருக்கையே வெளியே தூக்கி எறியப்பட்டிருக்கிறது. நாம் மட்டும் எப்படி அதே இருக்கையில் அதே பொசிசனில் இருந்து கொண்டு இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அப்பொழுதுதான் கவனித்தேன். என்னை ஏதோ ஒன்று மார்போடு சேர்த்து தாங்கி பிடித்துக் கொண்டிருந்தது. ஆம் நான் அணிந்திருந்த சீட் பெல்ட்தான் அது .அதனை நம்பியதற்காக அதன் விசுவாசத்தை எனக்கு காட்டிக் கொண்டு இருந்தது.

அதற்குள் அங்கு வந்த பொதுமக்கள் கதவுகளை உடைத்து நான் வெளியே வர உதவினார்கள். நான் வெளியே வந்த உடன் அனைவரும் எனக்கு கை இருக்கிறதா , கால் இருக்கிறதா , தலையில் ரத்தம் வருகிறதா என்று கேட்டும் , சில பேர் பார்த்தும் கொண்டிருந்தார்கள் . எங்குமே ஒரு சிறு கீறல் இல்லை. அத்தனை கோரமாக சிதைந்து கிடந்த காரில் இருந்து வெளி வந்த எந்த அறிகுறியும் இல்லாமல் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறிக்கொண்டு இருந்தேன்.

அனைவரும் எனக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று உறுதி செய்த பிறகு அவர்களுக்கு தெரிந்த அனைத்து கடவுள்களுக்கும் நன்றி தெரிவிக்க தொடங்கினார்கள். சிலர் நான் செய்த புண்ணியத்தின் பலனே என்றும், வேறு சிலர் என் பெற்றோர் செய்த புண்ணியம் என்றும் கூறினார்கள்.

நான் என்னுடைய செல் போன் , மற்றும் பர்சை எடுக்க மீண்டும் காரின் உள்ளே நுழைந்தது கொண்டிருந்தேன். என்னைக் காப்பாற்றிய சீட் பெல்ட் தனக்கு கொடுத்த பணியை முழுமையாக செய்து விட்ட திருப்தியில், அதற்கே உரிய இடத்தில் தன்னை சொருகிக் கொண்டிருந்தது.

இன்றைய சூழலில் பெரும்பாலானோர் கார்களை பயன்படுத்தவும். அதை தாங்களே ஒட்டவும் செய்கின்றோம். ஒவ்வொரு முறையும் தயவு செய்து சீட் பெல்ட்டை அணியவும் .. நீங்கள் முன் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்துபயணித்தால் கூட அதனை தவிர்க்காதீர்கள். நீங்கள் ஓட்டுனரை பணியமர்த்தி இருந்தால் அவர்களுக்கும் அதை கட்டாயப் படுத்துங்கள்.

சீட் பெல்ட் விசயத்தில் அலட்சியம் வேண்டாம்.

Thanks to சகோ சதீஸ்குமார் காந்திராஜன் அவர்கள்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஒரு நிமிடக் கதை: வாட்ச்மேன்


இரவு மணி பத்து. கடைசி பஸ்ஸை பிடிக்க விரைந்த மாணிக்கத்தின் கண்ணில் அந்த ஏடிஎம்மில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் தட்டுப்பட்டார். ‘இது நம்ம தங்கராசு மாதிரியில்ல இருக்குது?’ மனதில் கேட்டுக் கொண்டவர் ஏடிஎம்மை நெருங்கினார். அது அவர் நண்பர் தங்கராசுவேதான்.

“எலே தங்கராசு என்னாச்சு? வயசான காலத்துல எதுக்கு உனக்கு இந்த வேலை? இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா?” கேட்ட நண்பனை கையமர்த்தினார் தங்கராசு.

“அந்த புள்ளையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதே. என் மருமக தங்கம்.”

“அப்ப எதுக்கு உனக்கு இந்த வாட்ச்மேன் உத்யோகம்? கல்யாணத்துக்கு முந்தி உன்னை உக்கார வச்சு சோறு போட்ட பையன் இப்ப வேலைக்கு அனுப்பியிருக்கான்னா அப்படித்தானே நெனைக்கத் தோணுது?”

“அவங்க யாரும் என்னை வேலைக்கு அனுப்பலை. நானாத்தான் வந்தேன்.”

“ஏண்டா வயசான காலத்துல பணம் சம்பாதிக்கற ஆசை வந்திடுச்சா?”

“அதெல்லாம் இல்லடா. உனக்குத் தெரியும், எங்க வீட்ல மொத்தமே ஒரு ரூமும் ஒரு கிச்சனும்தான்னு. பையனுக்கு இப்பத்தான் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. முன்னாடின்னா நானும் என் பையனும் மட்டும்தான் வீட்டுல இருப்போம். இப்ப புது மருமக வந்திட்டா. ஒரு ரூம் எப்படி பத்தும்? என்னை திண்ணையில படுக்க வைக்க என் பையன் மனசு இடங்கொடுக்க மாட்டேங்குது. அவனோட சந்தோஷத்த கெடுக்க என் மனசு இடங்கொடுக்க மாட்டேங்குது, அதான் அவன் சொல்லச் சொல்ல கேட்காம இந்த நைட் வாட்ச்மேன் வேலைக்கு வந்துட்டேன். சம்பளமும் கிடைக்குது, புள்ளைங்களோட சந்தோசமான வாழ்க்கைக்கு இடைஞ்சல் பண்ணாம இருக்கறோம்கற மன நிறைவும் கிடைக்குது. அதுக்குத்தான் கொஞ்ச காலத்துக்கு இந்த வாட்ச்மேன் வேஷம் புரியுதா?” என்றார் தங்கராசு.

ஒரு நிமிடக் கதை: வாட்ச்மேன்
"எலே தங்கராசு, வயசான காலத்துல எதுக்கு உனக்கு இந்த வேலை? இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த…
TAMIL.THEHINDU.COM|BY வி.சகிதா முருகன்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பிச்சைகாரர்களின் வாழ்க்கையை மாற்றிய பள் ளி மாணவ-மாணவிகள்!


பிச்சைகாரர்களின் வாழ்க்கையை மாற்றிய பள்ளி மாணவ-மாணவிகள்!
சென்னையை அடுத்துள்ள பெரம்பூர் ஐயப்பன் கோவில் முன் 52 வயது மதிக்க தக்க நபர் ஒரு சிறிய பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதே பகுதியில் மூன்று ஆண்டுகளாக இந்த தெருவில் பிச்சை எடுத்து வந்தார்.இவரது வாழ்க்கையை சிறப்பாக ஆக்க விரும்பிய பள்ளி மாணவ-மாணவிகள் பண உதவி செய்து பெட்டிகடை வைத்து கொடுத்துள்ளனர்.

பழமொழிக்கு ஏற்ப குடிசையில் இருந்தவன் கோபுரத்திற்க்கு போன கதைபோல இந்த பிச்சை காரர் வாழ்விலும் மாணவ-மாணவிகள் ஏற்படுத்தி கொடுத்து உள்ளனர்.பெரம்பூர் ஆர்.நகரில் உள்ள ரங்கநாதன் மாண்ட்போர்ட் மெட்டிரிக்குலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் தான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.ஒரு குழுவாக சேர்ந்து இந்த ஏரியாவில் உள்ள 30 பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

அந்த ஏரியாவிலுள்ள பிச்சைகாரர்களுக்கு அதே பகுதியில் பெருக்குதல்,வீட்டு காவலாளி வேலை ,மற்ற வேலைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.இது குறித்து அந்த குழுவின் பள்ளி மாணவி ரோஷினி,”நாங்கள் அனைவரும் குழுவாக சேர்ந்து சென்னை மேயரை சந்தித்து பேசினோம்.பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் படி கேட்டுகொண்டோம்.அதற்க்கு மேயர் பிச்சைகாரர்களுக்கு அடையாள சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யபடும் என்று தெரிவித்தார்.

அனைத்து பிச்சைகாரர்களுக்கும் இந்த உதவியை செய்யமுடியாது என்றும் பிச்சைகாரர்களுக்கு நல்ல மனம் நலம் உடையரா என்றும்,அவர்களுக்கு ரத்த பரிசோதனை,புகை பிடிக்க கூடாதவராக இருக்கவேண்டும் மற்றும் மது பழகத்திற்க்கு அடிமையாக இருக்க கூடாது என்று பல்வேறு நிபந்தனைகள் உள்ளது என்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அனிதா டேனியல் தெரிவித்தார்.சில பிச்சைகாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறி உள்ளதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.

பிச்சைகாரர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் கவுரமான வாழ்க்கை வாழ்வார்களா என்று சிந்தித்து பார்த்து தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும் என்று மற்றொரு பள்ளி மாணவனான ஹரிஹரன் கூறியுள்ளார்.

அந்த பகுதியில் வாழும் சில பிச்சை எடுத்தவர்கள் கூறும்போது நான் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் பிச்சை எடுத்து வருவேன் அவர்கள் எனக்கு மறுவாழ்வு அளிப்பதாக கூறினார்கள் என்று கூறினார்.இது குறித்து நாகூர் என்ற பிச்சைகாரர்,”நான் கடந்து சில வருடங்களுக்கு முன் பெரம்பூர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தேன் அதில் என்னுடைய நண்பர் ஒருவர்நன்றாக பழகி என்னை ஏமாற்றி விட்டு பணத்தை எல்லாம் எடுத்து சென்று விட்டார். அதனால் என் குடும்பம் நடுத்தெருவிற்க்கு வந்தது எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பிச்சை எடுத்து காலத்தை கழித்து வந்தேன். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாப்பாடு சாப்பிடுவேன் அருகில் உள்ள குளியலைறையில் சென்று குளித்து விட்டு மறுபடியும் பிச்சை எடுப்பேன்” என்று நாகூர் கூறினார்.

பள்ளி மாணவ-மாணவிகள் உதவியால் எனக்கு ஓவியம் வரைய தெரியும் என்பதால் பல இடங்களுக்கு சென்று ஓவியம் வரைந்து போதுமான சம்பளத்தை அளிக்கிறார்கள் என்று நான் தற்போது மகிழ்ச்சியுடன் இருப்பதாக நாகூர் தெரிவித்தார்.

பிச்சைகாரர்களின் வாழ்க்கையை மாற்றிய பள்ளி மாணவ-மாணவிகள்! சென்னையை அடுத்துள்ள பெரம்பூர் ஐயப்பன் கோவில் முன் 52 வயது மதிக்க தக்க நபர் ஒரு சிறிய பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதே பகுதியில் மூன்று ஆண்டுகளாக இந்த தெருவில் பிச்சை எடுத்து வந்தார்.இவரது வாழ்க்கையை சிறப்பாக ஆக்க விரும்பிய பள்ளி மாணவ-மாணவிகள் பண உதவி செய்து பெட்டிகடை வைத்து கொடுத்துள்ளனர். பழமொழிக்கு ஏற்ப குடிசையில் இருந்தவன் கோபுரத்திற்க்கு போன கதைபோல இந்த பிச்சை காரர் வாழ்விலும் மாணவ-மாணவிகள் ஏற்படுத்தி கொடுத்து உள்ளனர்.பெரம்பூர் ஆர்.நகரில் உள்ள ரங்கநாதன் மாண்ட்போர்ட் மெட்டிரிக்குலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் தான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.ஒரு குழுவாக சேர்ந்து இந்த ஏரியாவில் உள்ள 30 பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர். அந்த ஏரியாவிலுள்ள பிச்சைகாரர்களுக்கு அதே பகுதியில் பெருக்குதல்,வீட்டு காவலாளி வேலை ,மற்ற வேலைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.இது குறித்து அந்த குழுவின் பள்ளி மாணவி ரோஷினி,”நாங்கள் அனைவரும் குழுவாக சேர்ந்து சென்னை மேயரை சந்தித்து பேசினோம்.பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் படி கேட்டுகொண்டோம்.அதற்க்கு மேயர் பிச்சைகாரர்களுக்கு அடையாள சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யபடும் என்று தெரிவித்தார். அனைத்து பிச்சைகாரர்களுக்கும் இந்த உதவியை செய்யமுடியாது என்றும் பிச்சைகாரர்களுக்கு நல்ல மனம் நலம் உடையரா என்றும்,அவர்களுக்கு ரத்த பரிசோதனை,புகை பிடிக்க கூடாதவராக இருக்கவேண்டும் மற்றும் மது பழகத்திற்க்கு அடிமையாக இருக்க கூடாது என்று பல்வேறு நிபந்தனைகள் உள்ளது என்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அனிதா டேனியல் தெரிவித்தார்.சில பிச்சைகாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறி உள்ளதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். பிச்சைகாரர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் கவுரமான வாழ்க்கை வாழ்வார்களா என்று சிந்தித்து பார்த்து தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும் என்று மற்றொரு பள்ளி மாணவனான ஹரிஹரன் கூறியுள்ளார். அந்த பகுதியில் வாழும் சில பிச்சை எடுத்தவர்கள் கூறும்போது நான் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் பிச்சை எடுத்து வருவேன் அவர்கள் எனக்கு மறுவாழ்வு அளிப்பதாக கூறினார்கள் என்று கூறினார்.இது குறித்து நாகூர் என்ற பிச்சைகாரர்,”நான் கடந்து சில வருடங்களுக்கு முன் பெரம்பூர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தேன் அதில் என்னுடைய நண்பர் ஒருவர்நன்றாக பழகி என்னை ஏமாற்றி விட்டு பணத்தை எல்லாம் எடுத்து சென்று விட்டார். அதனால் என் குடும்பம் நடுத்தெருவிற்க்கு வந்தது எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பிச்சை எடுத்து காலத்தை கழித்து வந்தேன். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாப்பாடு சாப்பிடுவேன் அருகில் உள்ள குளியலைறையில் சென்று குளித்து விட்டு மறுபடியும் பிச்சை எடுப்பேன்” என்று நாகூர் கூறினார். பள்ளி மாணவ-மாணவிகள் உதவியால் எனக்கு ஓவியம் வரைய தெரியும் என்பதால் பல இடங்களுக்கு சென்று ஓவியம் வரைந்து போதுமான சம்பளத்தை அளிக்கிறார்கள் என்று நான் தற்போது மகிழ்ச்சியுடன் இருப்பதாக நாகூர் தெரிவித்தார்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?




"பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று!

தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது.

‘வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?’ என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பது தான் பதில்.

என்ன ஆபத்துகள்?

1.யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும்.

நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.

2.உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும்.

3.கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.

4.உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.

5.உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

எப்படி தவிர்க்கலாம்?

உங்களது வாட்ஸ்அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில் (செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம்.

குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.

முடிந்தவரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது.

ஒருவேளை இதனை செய்ய தவறும் போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்.

உஷார் தோழிகளே!

….

Anantha Narayanan's photo.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

எச்சரிக்கை செய்தி நான்கு சக்கர வாகனம் வை த்திருப்போருக்கு ஓர் முக்கியச் செய்தி….


எச்சரிக்கை செய்தி

நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு
ஓர் முக்கியச் செய்தி….

எச்சரிக்கை செய்தி

நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு
ஓர் முக்கியச் செய்தி….

இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது ,
யாரேனும் உங்களை நோக்கி முட்டையை
வீசினால்..

வாகனத்தை நிறுத்த வேண்டாம் .

துடைப்பானையும் பாவிக்க வேண்டாம் .

ஏனெனில் முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப் பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு .

பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம் .

சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு குற்றவாளிகள் தற்போது இந்த வழியையே பின் பற்றுகின்றனர் .

இது உங்களுக்கு உபயோகமாய் இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

IF YOU ARE DRIVING AT NIGHT AND EGGS ARE THROWN AT
YOUR WINDSCREEN,

DO NOT STOP TO CHECK THE CAR ,

DO NOT OPERATE THE WIPER AND DO NOT SPRAY ANY WATER,

BECAUSE EGGS MIXED WITH WATER BECOME MILKY AND BLOCK YOUR VISION UP TO 92.5%,

AND YOU ARE THEN FORCED TO STOP BESIDE

THE ROAD AND BECOME A VICTIM OF THESE CRIMINALS.

THIS IS A NEW TECHNIQUE USED BY GANGS,

SO PLEASE INFORM YOUR FRIENDS AND RELATIVES. .

எச்சரிக்கை செய்தி நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு ஓர் முக்கியச் செய்தி.... இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்களை நோக்கி முட்டையை வீசினால்.. வாகனத்தை நிறுத்த வேண்டாம் . துடைப்பானையும் பாவிக்க வேண்டாம் . ஏனெனில் முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப் பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு . பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம் . சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு குற்றவாளிகள் தற்போது இந்த வழியையே பின் பற்றுகின்றனர் . இது உங்களுக்கு உபயோகமாய் இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். IF YOU ARE DRIVING AT NIGHT AND EGGS ARE THROWN AT YOUR WINDSCREEN, DO NOT STOP TO CHECK THE CAR , DO NOT OPERATE THE WIPER AND DO NOT SPRAY ANY WATER, BECAUSE EGGS MIXED WITH WATER BECOME MILKY AND BLOCK YOUR VISION UP TO 92.5%, AND YOU ARE THEN FORCED TO STOP BESIDE THE ROAD AND BECOME A VICTIM OF THESE CRIMINALS. THIS IS A NEW TECHNIQUE USED BY GANGS, SO PLEASE INFORM YOUR FRIENDS AND RELATIVES. . ...



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif

எச்சரிக்கை செய்தி

நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு
ஓர் முக்கியச் செய்தி….

இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது ,
யாரேனும் உங்களை நோக்கி முட்டையை
வீசினால்..

வாகனத்தை நிறுத்த வேண்டாம் .

துடைப்பானையும் பாவிக்க வேண்டாம் .

ஏனெனில் முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப் பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு .

பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம் .

சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு குற்றவாளிகள் தற்போது இந்த வழியையே பின் பற்றுகின்றனர் .

இது உங்களுக்கு உபயோகமாய் இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

IF YOU ARE DRIVING AT NIGHT AND EGGS ARE THROWN AT
YOUR WINDSCREEN,

DO NOT STOP TO CHECK THE CAR ,

DO NOT OPERATE THE WIPER AND DO NOT SPRAY ANY WATER,

BECAUSE EGGS MIXED WITH WATER BECOME MILKY AND BLOCK YOUR VISION UP TO 92.5%,

AND YOU ARE THEN FORCED TO STOP BESIDE

THE ROAD AND BECOME A VICTIM OF THESE CRIMINALS.

THIS IS A NEW TECHNIQUE USED BY GANGS,

SO PLEASE INFORM YOUR FRIENDS AND RELATIVES. .

எச்சரிக்கை செய்தி நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு ஓர் முக்கியச் செய்தி.... இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்களை நோக்கி முட்டையை வீசினால்.. வாகனத்தை நிறுத்த வேண்டாம் . துடைப்பானையும் பாவிக்க வேண்டாம் . ஏனெனில் முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப் பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு . பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம் . சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு குற்றவாளிகள் தற்போது இந்த வழியையே பின் பற்றுகின்றனர் . இது உங்களுக்கு உபயோகமாய் இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். IF YOU ARE DRIVING AT NIGHT AND EGGS ARE THROWN AT YOUR WINDSCREEN, DO NOT STOP TO CHECK THE CAR , DO NOT OPERATE THE WIPER AND DO NOT SPRAY ANY WATER, BECAUSE EGGS MIXED WITH WATER BECOME MILKY AND BLOCK YOUR VISION UP TO 92.5%, AND YOU ARE THEN FORCED TO STOP BESIDE THE ROAD AND BECOME A VICTIM OF THESE CRIMINALS. THIS IS A NEW TECHNIQUE USED BY GANGS, SO PLEASE INFORM YOUR FRIENDS AND RELATIVES. . ...

Likh.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Former CAG Vinod Rai’s recently launched Book ‘The Diary of the Nation’s Conscience Keeper – Not Just an Acc ountant’ talks about the LOOT & Misuse of PSU Banks (owned by Taxpayers & Public) to finance a group of Businessmen!‪


Former CAG Vinod Rai’s recently launched Book ‘The Diary of the Nation's Conscience Keeper - Not Just an Accountant' talks about the LOOT & Misuse of PSU Banks (owned by Taxpayers & Public) to finance a group of Businessmen! #TransformIndia The state of PSU Banks, their lending practices & the high NPAs that require more Taxpayer money to bail out – are all issues that I have highlighted & more specifically during #Elections2014 campaign & my #Budget2014 Speech. During the launch of his book last week, Mr. Rai emphasised that through his book, he wanted to reveal things while he was in office as he thinks a large number of people need to know what "Transparency" & "Accountability" is all about! These factors drove Rai to write his book & most importantly for people to know how the Govt really functioned! So, the book is an important read for all of us, who are involved/interested/concerned about the falling standards of Governance & Politics in our country - especially those concerned about the rampant growth & proliferation of nexus of Politicians & Business. Among other issues, Rai’s Book touches upon controversial matters such as irregularities in #2GSpectrum & coal block allocations, as well as the role of the then Prime Minister. One of the key issues he talked about, is the misuse of PSU banks (owned by Taxpayers & Public) to finance a group of Businessmen & how bad loans (NPAs) are increasing. In his words "#Kingfisher & #Bhushan Steel Loan defaults are only a trickle! The CDR mechanism was introduced to help companies refinance their debt in the face of high interest rates. Instead, it has morphed into a mechanism that allows the cronies to benefit, at the cost of the health, profitability & public equity of PSBs. Additionally, it has created a moral hazard of the worst kind where big businessmen glibly escape the responsibility of repaying personally guaranteed loans while banks pounce on small and middle income families and SMEs defaulting on home, car, 2-wheeler, farming education loans and other loans. The issue of exploitation of PSU banks is one that I have repeatedly raised within Parliament & outside ever since I first stepped into Parliament in 2006. Under the #UPAGovt top 9-10 industrial groups have cornered loans amounting to almost 95% of the Indian Banking System’s net worth! Mr. Rai has raised exactly these concerns in his book - he cites the instances of how an Airline Company & a Steel company have benefited greatly from loans provided by these banks, as part of their Corporate Debt Restructuring (CDR) mechanism. Here are some of my interventions: Three years ago in August 2011, I had highlighted these issues - of PSUs incurring losses due to CDR in a question to the then Finance Minister #Chidambaram http://bit.ly/1sgIicu Then, in December 2011, I asked #UPA Finance Minister Chidambaram highlighting the fast rise of PSUs : http://bit.ly/QHLBIT I had suggested that the Finance Minister Arun Jaitley & Prime Minister Narendra Modi focus on this as a priority issue to restore the health of the financial sector & the Banking System. Read my Post during #Elections2014: http://on.fb.me/1o9As0O & the #Budget2014 Speech: http://bit.ly/1lCMdrp. I had even raised this issue during a discussion in Parliament on the Securities Laws (Amendment) Bill, 2014. Read my speech: http://bit.ly/1yqLkIE The Govt has only responded to this loot of the PSU banks after PM Narendra Modi’s Govt took over! In June this year, In a letter to the new #NDA Finance Minister Arun Jaitley (Read: http://bit.ly/1t2tryx) I had raised the concern that the NPAs of Public Sector Banks had risen to as high as Rs. 2.03 lakh crore as of September 2013, which is astonishingly enough, much higher than those of Private Banks! This issue is serious concern given that tax payer money is left exposed at the hands of banks, which have become piggy banks for the rich and powerful. Recent actions of the Finance Minister Arun Jaitley & #RBI Governor #RaghuramRajan show that Govt is going to usher in Transparency & Reforms in how taxpayer owned PSU banks are managed & are accountable. #TransformIndia #India #VinodRai #CAG #India #2GScam #2GSpectrum #CoalGate #Corruption

Rajeev Chandrasekhar, MP

Former CAG Vinod Rai’s recently launched Book ‘The Diary of the Nation’s Conscience Keeper – Not Just an Accountant’ talks about the LOOT & Misuse of PSU Banks (owned by Taxpayers & Public) to finance a group of Businessmen!‪#‎TransformIndia‬

The state of PSU Banks, their lending practices & the high NPAs that require more Taxpayer money to bail out – are all issues that I have highlighted & more specifically during ‪#‎Elections2014‬ campaign & my ‪#‎Budget2014‬ Speech.

During the launch of his book last week, Mr. Rai emphasised that through his book, he wanted to reveal things while he was in office as he thinks a large number of people need to know what "Transparency" & "Accountability" is all about! These factors drove Rai to write his book & most importantly for people to know how the Govt really functioned! So, the book is an important read for all of us, who are involved/interested/concerned about the falling standards of Governance & Politics in our country – especially those concerned about the rampant growth & proliferation of nexus of Politicians & Business. Among other issues, Rai’s Book touches upon controversial matters such as irregularities in ‪#‎2GSpectrum‬ & coal block allocations, as well as the role of the then Prime Minister.

One of the key issues he talked about, is the misuse of PSU banks (owned by Taxpayers & Public) to finance a group of Businessmen & how bad loans (NPAs) are increasing. In his words "‪#‎Kingfisher‬ & ‪#‎Bhushan‬ Steel Loan defaults are only a trickle! The CDR mechanism was introduced to help companies refinance their debt in the face of high interest rates. Instead, it has morphed into a mechanism that allows the cronies to benefit, at the cost of the health, profitability & public equity of PSBs. Additionally, it has created a moral hazard of the worst kind where big businessmen glibly escape the responsibility of repaying personally guaranteed loans while banks pounce on small and middle income families and SMEs defaulting on home, car, 2-wheeler, farming education loans and other loans.

The issue of exploitation of PSU banks is one that I have repeatedly raised within Parliament & outside ever since I first stepped into Parliament in 2006. Under the‪#‎UPAGovt‬ top 9-10 industrial groups have cornered loans amounting to almost 95% of the Indian Banking System’s net worth! Mr. Rai has raised exactly these concerns in his book – he cites the instances of how an Airline Company & a Steel company have benefited greatly from loans provided by these banks, as part of their Corporate Debt Restructuring (CDR) mechanism.

Here are some of my interventions:
Three years ago in August 2011, I had highlighted these issues – of PSUs incurring losses due to CDR in a question to the then Finance Minister ‪#‎Chidambaram‬http://bit.ly/1sgIicu

Then, in December 2011, I asked ‪#‎UPA‬ Finance Minister Chidambaram highlighting the fast rise of PSUs : http://bit.ly/QHLBIT

I had suggested that the Finance Minister Arun Jaitley & Prime Minister Narendra Modi focus on this as a priority issue to restore the health of the financial sector & the Banking System. Read my Post during #Elections2014: http://on.fb.me/1o9As0O& the #Budget2014 Speech: http://bit.ly/1lCMdrp. I had even raised this issue during a discussion in Parliament on the Securities Laws (Amendment) Bill, 2014. Read my speech: http://bit.ly/1yqLkIE

The Govt has only responded to this loot of the PSU banks after PM Narendra Modi’s Govt took over!

In June this year, In a letter to the new ‪#‎NDA‬ Finance Minister Arun Jaitley (Read:http://bit.ly/1t2tryx) I had raised the concern that the NPAs of Public Sector Banks had risen to as high as Rs. 2.03 lakh crore as of September 2013, which is astonishingly enough, much higher than those of Private Banks! This issue is serious concern given that tax payer money is left exposed at the hands of banks, which have become piggy banks for the rich and powerful.

Recent actions of the Finance Minister Arun Jaitley & ‪#‎RBI‬ Governor‪#‎RaghuramRajan‬ show that Govt is going to usher in Transparency & Reforms in how taxpayer owned PSU banks are managed & are accountable.

#TransformIndia ‪#‎India‬ ‪#‎VinodRai‬ ‪#‎CAG‬ #India ‪#‎2GScam‬ #2GSpectrum‪#‎CoalGate‬ ‪#‎Corruption‬



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Poojya Acharya Bal Krishan Ji Maharaj




































परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அரிய தகவல்கள் :


அரிய தகவல்கள் :

* சந்திர கிரகணம் 104 நிமிடங்களைத் தாண்டி நீடிப்பதில்லை!

* சஹாரா பாலைவனம் ஒருமுறை 136 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டியிருக்கிறது!

* ஒவ்வொரு நாளும் சுமார் 7.5 கோடி எரிகற்கள் நமது வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. ஆனால், ஒன்றோ, இரண்டோ மட்டும்தான் தரையை அடைகின்றன.

* கருங்கடல், மஞ்சள் கடல், செங்கடல், வெண் கடல் என் பெயர்களில் இருந்தாலும், இவை அனைத்தும் மற்ற கடல்களைப் போல நீலம் அல்லது நீலப்பச்சையாகவே காட்சியளிக்கின்றன!

* நிலநடுக்கோட்டுப் பகுதியில் பருவ கால மாற்றமே கிடையாது. ஆண்டு முழுவதும் ஒரே வெப்பம் வெப்பம் வெப்பமே!

* சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வேகம் நிலையாக இருப்பதில்லை. அதன் சுற்றுப்பாதையின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகம்!

* சூரிய மண்டலத்தின் மிகச் சிறிய நிலவு, செவ்வாயிலுள்ள டைமோஸ். இதன் குறுக்களவு 13 கிலோமீட்டரை விடக் குறைவுதான். சில மணி நேரங்களில் நடந்தே கடந்து விடலாம்!

* ஒரே ஒரு சூரியப்புள்ளி (சன்ஸ்பாட்) மட்டுமே 3 லட்சம் கிலோமீட்டர் நீளம் வரை இருக்கும்!

* பல்சார் என்ற துடிப்பு விண்மீன்கள் வானில் சுழலும் வேகம் மிக அதிகம். பொதுவாக ஒரு வினாடிக்குள்ளாகவே அவை சுழன்று முடித்து விடும். அதிவேகம் கொண்ட ஒரு பல்சார், ஒவ்வொரு வினாடியும் 200 முறை சுழலும்!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

முக்தி தரும் சனிக்கிழமை விரதம்


முக்தி தரும் சனிக்கிழமை விரதம்
20-Sep-2014
3589safe_image_(1).jpg
முக்தி தரும் சனிக்கிழமை விரதம்

புரட்டாசி மாதம் என்றாலே ஏடு குண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா என்ற பக்திப் பரவச ஒலிதான் பெருமாள் பக்தர்களின் வீடெங்கிலும் தேவகானமாக கேட்கும்.

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையில் அதாவது இன்று (சனிக்கிழமை) விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாகவே ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி ஏழு நாட்களுக்கு அந்த யாத்திரையைத் தொடர்ந்து ஏழாவது நாளான சனிக்கிழமையன்று பாலாஜியை தரிசித்து யாத்திரையை முடித்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில்தான் திருவேங்கமுடையானுக்கு பிரம்மோற்சவமும் நடை பெறுகிறது.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், ஆனால் ஸ்ரீபாலாஜியோ, எனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம்தான்.அதிலும் சனிக்கிழமைதான் தனக்கு உகந்த நாள் என்கிறார் இதன் பின்னணியில் ஒரு நிகழ்வு உள்ளது. அந்த நிகழ்வு மூலம் தம் பக்தன் ஒருவனுக்கு ஏழுமலையான் அருள் புரிந்த வரலாறு வருமாறு:-

தொண்டை மண்டலத்தில் அந்த காலத்தில் தொண்டை மன்னன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். மன்னன் தொண்டைமானுக்கு மலையப்பன் மீது மாசிலாக் காதல். எனவே, திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தான்.

அதன்படியே பூஜையும் செய்து வந்தான். இவ்விதம் பூஜை செய்து வரும் வேளையில் ஒருநாள் பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான். அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன.

கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு மன்னன் மீண்டும் பூஜை செய்ய தொடர்ந்த போதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளூக்குள் வருந்தினான். ஏழுமலையானை நினைத்து பூஜித்த போதும், அவன் குழப்பம் தீரவில்லை.

இந்த நிலையில் குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்குக் கால் ஊனம். தனது குலத் தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் கடவுள் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்குக் கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.

பீமய்யாவுக்குத் திருமால் கனவில் காட்சி அளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனக்குக் கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன் பின்னர் மண்ணால் மாலவனின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான்.

சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான்.

அச்சமயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே பிசைந்து கொண்டிருக்கும் களி மண்மணையே மலர்களாகப் பாவித்த பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகிவிட்டது. இது இப்படி இருக்க குழப்பத்தில் இருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவு ஒன்றைக் கண்டான்.

அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மன நிறையை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் சென்று பார், அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார்.

தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தார். அனுதினமும் செய்வது போலவே பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களைச் செய்து கொண்டே, கண் மூடி மண்மலர்களைத் தூவி இறைவனை வழிபடுவதைக் கண்டான் தொண்டை மன்னன்.

அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. உடன் பீமய்யனைச் சென்று கட்டித்தழுவிய தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி, உனது வழி பாட்டைத் திருமால் ஏற்றுக்கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான்.

இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, உன் பக்தியின் பெருமையை என்று பிறர்கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துச் கொள்வேன் எனக் கூறியிருந்தார்.

அப்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியைப் பாராட்டியதைக் கேட்ட மறுகனமே அவனுக்கு முக்தி கிடைத்தது. புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது.

நன்றி.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Tiger brutally kills youth in Delhi zoo: Negligence by zoo officials?







A youth named Maqsood on Tuesday was killed by a white tiger after he jumped into the animal’s cage in Delhi Zoo, an official said. ABP News Questions – Who is responsible for his death? Is it complete negligence by zoo officials?For latest breaking news, other top stories log on to: http://www.abplive.in & http://www.youtube.com/abpnewsTV

http://youtu.be/23g-fiF5LN4



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Modi means business on US visit


Modi means business on US visit

Text size: A A A
PepsiCo Chairman Indra Nooyi, Mastercard CEO, Ajay Banga, Microsoft CEO Satya Nadella and South Carolina Nikki Haley

‘We have never before seen an Indian prime minister’s visit to the United States so heavily business-oriented and so packed with meetings with the US business community.’ Aziz Haniffa/Rediff.com reports from Washington, DC.

New York Mayor Bill de Blasio will be the first elected American official to meet with Prime Minister Narendra Modi when he arrives in the United States on September 26 afternoon to attend the United Nations General Assembly session.

After two-and-a-half days in New York, Modi will fly down to Washington, DC, for his summit with President Barack Obama at the White House.

After India’s Ambassador to the US Dr Subrahmanyam Jaishankar and India’s Permanent Representative to the United Nations Ashok Mukerji receive Modi at the John F Kennedy International Airport, and he is whisked away by motorcade to the New York Palace Hotel in Manhattan, Mayor Blasio will pay a welcoming courtesy call on him.

That evening, Nobel Laureate Harold Eliot Varmus, director, National Cancer Institute, who won the Nobel Prize for Medicine along with J Michael Bishop in 1989 for their discovery of the cellular origin of retroviral oncogenes, will call on the prime minister.

September 27 morning, Modi will visit Ground Zero and the 9/11 Memorial Museum recently opened to honor the victims of the worst terrorist attacks in the history of the United States.

Image, above: Among those likely to meet Prime Minister Modi during his US visit: PepsiCo Chairman Indra Nooyi, Mastercard CEO, Ajay Banga, Microsoft CEO Satya Nadella and South Carolina Nikki Haley.

He will then proceed to the United Nations to deliver his remarks to the United Nations General Assembly. After that he will engage in bilateral meetings, including with Sri Lankan President Mahinda Rajapakse, Bangladesh Prime Minister Sheikh Hasina, and possibly Israeli Prime Minister Benjamin Netanyahu, but is unlikely to meet Pakistani Prime Minister Nawaz Sharif.

In the afternoon, former New York mayor Michael Bloomberg will call on him at his hotel suite. Discussions are likely to focus on one of the billionaire Bloomberg’s pet project of ‘Smart cities,’ which Modi is very much interested in and wants to replicate in India.

The prime minister will then proceed around 6 pm to the Great Lawn in Central Park to participate in the Global Citizen Festival where he will speak along with several other heads of State.

A star-studded line up of musicians and celebrity hosts will also be present, including Hugh Jackman, Jessica Alba, Jay Z, No Doubt, Carrie Underwood, The Roots and Tiesto. The event will call for accelerated progress in poverty alleviation, health care, and sanitation for millions around the world.

Modi, who is slated to speak for a few minutes, apparently had wanted very much to be at this event because a lot of themes being propounded at the Global Citizen Festival were close to his heart in an sync with his own agenda that he had articulated in his Independence Day speech.

After returning to his hotel, Prime Minister Modi will meet with a group of prominent Indian Americans — many of whom have been his ardent supporters over the years — led by his close friend Dr Bharat Barai, the point man behind the Madison Square Garden community reception in his honor the next day.

September 28 morning, the first woman Governor of South Carolina, Nimrata ‘Nikki’ Randhawa Haley, will call on Prime Minister Modi and once again the discussion will centre around Indian investments in South Carolina and reciprocal ventures in India.

No meeting has yet been scheduled with the first Indian-American Governor, Piyush ‘Bobby’ Jindal of Louisiana, who has indicated an interest to run for President in 2016, who apparently had shown no enthusiasm or inclination — like Haley did — to meet with Modi.

The prime minister will then make his way to Madison Square Garden for the community extravaganza in his honor where he is expected to address about 18,000 people from across the country for nearly an hour. His speech will also be beamed at Times Square and Web cast around the world.

At 6 pm September 28, Prime Minister Modi will attend a community reception and dinner hosted in his honor at the Taj-owned The Pierre hotel by Ambassador Jaishankar for more than 300 guests, including several US lawmakers, including the only serving Indian-American in the US Congress Dr Amerish ‘Ami’ Bera, and Tulsi Gabbard, the first and only Hindu American in the US House of Representatives.

September 29 will begin with a breakfast meeting with a group of eminent CEOs from Fortune 500 companies, which is likely to include Satya Nadella of Microsoft, Indra Nooyiof PepsiCo, and Ajay Banga of MasterCard.

This will be followed by a meeting with former President Bill Clinton and Hillary Clinton — the most talked about presidential candidate for 2016 — after which Modi will deliver a speech at the Council on Foreign Relations. There, he will be introduced by CFR PresidentRichard Haass, who has written extensively on India and South Asia and was a senior State Department and National Security Council official.

Around 2 pm, Air India One will make the one-hour flight to the Andrews Air Force Base in Maryland. After being received by a senior State Department protocol officer, he will come into DC by motorcade and be put up at Blair House where visiting foreign leaders to Washington, DC are housed.

Modi will then be hosted to a private dinner at the White House by President Obama and First Lady Michelle Obama.

September 30, the prime minister will make quick visits to the Lincoln Memorial and the recently constructed Reverend Martin Luther King Memorial, and then travel down Embassy Row on Massachusetts Avenue, Northwest to the Mahatma Gandhi statue directly opposite the Indian embassy.

He will then meet with embassy officials, who have been preparing assiduously over the past few weeks to coordinate the visit and also spruce up the embassy, which has also put up in the lobby for the first a huge portrait of Swami Vivekananda, one of Modi’s heroes.

The prime minister will then leave for the White House for the formal summit with President Obama in the East Room following a photo-op and brief remarks by both leaders in the Oval Office.

After this meeting that is expected to end a little after noon, Modi will go to the State Department for a luncheon hosted by Vice President Joe Biden and Secretary of State John F Kerry. Besides senior administration officials, some leading US Senators are also expected to be in attendance at this lunch.

After the luncheon expected to end a little after 2 pm, the prime minister and his entourage will go up on Capitol Hill for a tea hosted by House Speaker John Boehner in his office along with the House Congressional leadership.

Modi will then return to downtown DC for his final event in the US, to the US Chamber of Commerce Building on H Street NW, where the US-India Business Council, chaired by Banga, will welcome him.

Ambassador Susan Esserman, former deputy US trade representative in the Clinton administration, and a senior USIBC board member, said, "We have never before seen an Indian prime minister’s visit to the United States so heavily business-oriented and so packed with meetings with the US business community."

Aziz Haniffa/Rediff.com in Washington, DC


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நவராத்திரி முதல் நாள்: வழிபடும் முறை!!


நவராத்திரி முதல் நாள்: வழிபடும் முறை!!

நவராத்திரியின் முதல் நாளில் அம்பாளுக்கு"மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது,கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும்.மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும்."அண்டம் என்றால் "உலகம். "சரம் என்றால் "அசைகின்ற பொருட்கள்."அசரம் என்றால் "அசையாத பொருட்கள்.ஆம்…அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற,அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

நாளைய நைவேத்யம்:சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்:மல்லிகை, வில்வம்

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:-

அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பாவநாசம் தலையணை..!


பாவநாசம் தலையணை..!
நெல்லை காரர்கள் இந்த தலையனை சுகத்தை அனுபவிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். பாவநாசம் சிவன் கோவிலில் இருந்து ஓரு கிலோமீட்டர் 15 நிமிடம் நடந்து செல்லும் தெலைவில் உள்ளது இந்த தலையணை.! மிகச்சிறந்த Swimming pool, மிகச்சிறந்த ஆறு குட்டி நீர்வீழ்ச்சி அனைத்தும் ஓருங்கே பெற்றது.!வீகே புரம் அம்பாசமுத்திரம் சுற்றுபுற உள்ளுர் வாசிகள் இதனை குடும்பத்துடன் ஏக.போகமாக அனுபவிக்கிறார்கள்.!மக்கள் கூட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.!பாவநாசம் கோவில் வீசேசநாட்களில் கூட்டம் அலை மோதினாலும் அனைவரையும் திருப்பதி அளித்து அனுப்புகிறது இந்த தலையணை.!பெண்களுக்கு உடை மாற்றும் அறையும்.!புதியவர்களுக்கு அணையின் ஆழம் குறித்த தகவல் பலகை அமைத்தால் இன்னும் சிறக்கும்.!இந்த அற்புதமான இடம் நெல்லை மக்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதம்.!


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“‘பால் பிரண்டனுக்குக் கிடைத்த அனுபவம்”


"‘பால் பிரண்டனுக்குக் கிடைத்த அனுபவம்"

நன்றி-பால ஹனுமான்

தேஜோமயமான தெய்வீக நிலை கொண்ட மகா பெரியவாளின் அழகிய உருவத்தை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது!’

காஞ்சி மகா பெரியவரை தரிசித்த மகிழ்ச்சியில், அவரது அருட்கடாட்சத்தை அனுபவித்த பூரிப்பில்… பால்பிரண்டன் எனும் ஐரோப்பியர் தமது நூலில் குறிப்பிட்டிருக்கும் வாசகம் இது.

நம் முனிவர்கள், யோகிகள் மற்றும் மகான்களைச் சந்தித்து, ஆசி பெற்று, அவர்களுடனான தனது அனுபவங்களை எழுத இந்தியாவுக்கு வந்தார் பால் பிரண்டன். செங்கல்பட்டில் முகாமிட்டிருந்த காஞ்சி மகா பெரியவரை வேங்கடரமணி என்பவர் உதவியுடன் தரிசித்தார். அப்போது, தான் அடைந்த பரமானந்தம்… தொடர்ந்து அன்றிரவே தமக்கு வாய்த்த அற்புத அனுபவம் குறித்து தமது புத்தகத்தில் விரிவாக விளக்குகிறார் பால் பிரண்டன்:

”மகா பெரியவாளை சந்தித்தது, எனது வாழ் நாளில் எனக்குக் கிடைத்த- என்றும் மறக்க முடியாத தெய்வீக அனுபவம். குழந்தைப் பருவத்தில் இருந்தே கடவுள் பணியில் ஈடுபட்டுள்ள காஞ்சிப் பெரியவரை விட்டுப் பிரிய எனக்கு மனமே வரவில்லை.

அனைத்தையும் துறந்தவர்; மிகப் பெரிய பீடாதிபதியாக இருந்தும் அகங்காரம் இன்றி, அமைதியாகவே இருந்தார். தமக்கு வழங்கப்படும் பொருட்களைப் பங்கிட்டு, தகுதியானவர்களுக்கு அவரே அளித்து விடுகிறார். அவரைச் சந்தித்த பிறகு, அன்று மாலை வரை செங்கல்பட்டையே சுற்றிச் சுற்றி வந்தேன். மீண்டும் ஒரு முறை மகா பெரியவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அங்குள்ள கோயில் ஒன்றில், பக்தர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார் பெரியவாள். அங்கு சென்றேன். அப்போது, பெரியவாளது பிரகாசமான திருமேனியைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.

அவர் பேசியது எனக்குப் புரியவில்லை என்றாலும், ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே நிலையில் அவர் உபதேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு வாழ்க்கை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர். அவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன். ‘கடவுள் இருக்கிறார்’ என்ற எண்ணம் அவர்களுக்கு திடமாக இருந்தது. மேடு- பள்ளம் நிறைந்த உலக வாழ்க்கையைப் பற்றியோ, பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான பூமியின் அழிவைப் பற்றியோ அவர்கள் கவலைப்படவே இல்லை.

அன்று இரவு, தூக்கத்தில்… செங்கல்பட்டில் கண்ட அதே உருவத்தை மிகத் தெளிவாக மீண்டும் காணும் பாக்கியம் கிடைத்தது. என்னிடம் கருணையையும் அன்பையும் காட்டுவதற்காகவே அந்த உருவம் வந்ததாக அறிந்தேன். காஷாயம் (காவிஉடை) தரித்த அந்த உருவம், ‘பணிவுடன் இரு. அனைத்தையும் அடைவாய்’ என்பது போல் என் காதில் ஒலித்தது. பிறகு, அந்த உருவம் மறைந்தது. இதையடுத்து எனக்குள் ஓர் அமைதி; பெருமிதம்; மகிழ்ச்சி! தென்னிந்திய மக்களால் கடவுள் அவதாரமாக மதிக்கப்படும் காஞ்சி மகா பெரியவாளை சந்தித்த அனுபவத்தை அன்று இரவு முழுவதும் சிந்தித்தபடியே இருந்தேன்.”பிறகு, நானும் நண்பர் வேங்கடரமணியும் சென்னைக்குத் திரும்பினோம். அப்போது வேங்கடரமணி, ‘நீங்கள்தான் உண்மையான அதிர்ஷ்டசாலி. ஏனெனில், ஐரோப்பிய எழுத்தாளர் ஒருவருக்கு ஸ்வாமிகள் பேட்டியளித்தது இதுவே முதல் முறை. எனவே, தங்களுக்கு ஸ்வாமிகளின் ஆசீர்வாதம் பரிபூர்ணமாகக் கிடைத்துவிட்டது!’ என்றார். எனக்குப் பெருமையாக இருந்தது.

பால் பிரண்டனுக்குக் கிடைத்த இந்த அனுபவம் நமக்கும் கிடைக்க காஞ்சி மகானை பிரார்த்திப்போம்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

என் பாதையில்: நெகிழவைத்த கனடா கொலு!


நவராத்திரி வந்துவிட்டாலே கனடாவில் இருக்கும் என் தங்கையின் கொலு அனுபவம்தான் என் நினைவுக்கு வரும். அவள் திருமணமாகி வெளிநாடு போகவேண்டும் என்றதும் உறவினர்களையும் நண்பர்களையும் பிரிந்து செல்ல எவ்வளவு வருத்தப்பட்டாளோ அதே அளவு கொலுவை மிஸ் செய்வதற்கும் வருந்தினாள்.

அவளின் கவலையை உணர்ந்து வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல ஏற்றாற்போல எடை குறைவான பொம்மைகளை வாங்கித் தந்தோம். அவற்றுடன் வெளிநாட்டுப் பொம்மைகளையும் கலந்து புதுவிதமாகக் கொலு வைக்கலாம் என்ற ஆலோசனையைக் கேட்டு அவள் ஓரளவு நிம்மதியடைந்தாள். அரைமனதோடு சாஸ்திரத்துக்கு இரண்டு பொம்மைகளை எடுத்துச் சென்றாள்.

அவள் அங்கே போன உடனேயே நவராத்திரி வந்துவிட்டது. ஒரு சிறிய பலகையில் எடுத்துப்போன இரண்டு பொம்மைகள், கலசம் அவற்றுடன் அங்கே வாங்கிய பொம்மைகளை சேர்த்து கொலு வைத்து விட்டாள். சிறிய கொலு என்பதால் எப்படி எல்லோரையும் அழைப்பது என்று அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

கோயிலில் கொலு வைத்திருக்கிறார்கள் என்றதும் அங்கே போனாள். அங்கே இவளுக்கு அறிமுகமே இல்லாத பெண்மணி தன் வீட்டு கொலுவுக்கு வரும்படி அழைத்திருக்கிறாள். இவளை மட்டுமல்லாமல் கோயிலில் நிறையப் பேரை அழைத்திருக்கிறாள். கிட்டத்தட்ட 20 தம்பதிகள் காரில் அவள் வீட்டுக்குப் போனார்கள். எல்லோருக்கும் ஜூஸ், வடை, கேசரி கொடுத்து உபசரித்திருக்கிறாள். ஏதோ இந்தியர்களுக்கான கெட் டுகெதர் போல எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

கடைசியில் அனைவருக்கும் மிகவும் பிரியத்துடன் தாம்பூலம்,ரோஜாப்பூக்கள் கொடுத்திருக்கிறாள் அந்தப் பெண். அப்போதுதான் பேச்சு சுவாரஸ்யத்தில் கொலு பார்க்க மறந்துவிட்டோமே என்று ஞாபகம் வந்து, “கொலு எங்கே?”என்று கேட்டிருக்கிறார்கள். “ஓ , நீங்கள் பார்க்கவில்லையா? இதுதான் கொலு” என்று பிளாஸ்டிக் மாவிலையும் தேங்காயும் வைத்து சந்தனம் குங்குமம் வைத்த ஒரு கலசத்தைக் காட்டினாளாம் அந்தப் பெண். என் தங்கைக்கோ வியப்பு, அதிர்ச்சி, சிரிப்பு எல்லாம் கலந்த உணர்வு. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறாள்.

பின்னால் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அந்தத் தோழியின் உயர்ந்த குணம் புரிந்தது. அவள் கலசத்தையே கொலுவாக, அம்பாள் வடிவமாக, பக்திபூர் வமாகப் பார்த்திருக்கிறாள். எல்லோரையும் அம்பாள் வடிவமாகவே நினைத்து, தெரியாதவர்களைக்கூட அன்போடு தாம்பூலத்துக்கு அழைத்திருக்கிறாள். சிரமப்பட்டுத் தனி ஆளாக உணவு தயாரித்து எல்லோருக்கும் சிநேக உணர்வுடன் கொடுத்திருக்கிறாள். பலருக்கிடையே நட்பு ஏற்பட உதவும் பாலமாக இருந்திருக்கிறாள். அவள் வீட்டு கொலுவுக்குத் தனி மகிமை இருப்பது புரிந்தது. அன்றிலிருந்து கொலுவின் அளவு பற்றி என் தங்கை கவலைப்படுவதே இல்லை. தன்னால் முடிந்த அளவு எல்லோரையும் அழைத்து தாம்பூலம் கொடுக்கிறாள்.

– ரம்யா சங்கரநாராயணன், பெங்களூர்.

என் பாதையில்: நெகிழவைத்த கனடா கொலு!

tamil.thehindu.com

"ஓ , நீங்கள் பார்க்கவில்லையா? இதுதான் கொலு" என்று பிளாஸ்டிக் மாவிலையும் தேங்காயும் வைத்து சந்தனம் கு…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தன்னை நம்பியவரைத் தாய் போல் காப்பது காயத ்ரி மந்திரம்.


தன்னை நம்பியவரைத் தாய் போல் காப்பது காயத்ரி மந்திரம்.
அருணன் என்ற அசுரன் சகல தேவர்களையும் ஜெயிக்க நினைத்து இமாலயத்தில் கங்காஸ்நானம் செய்து தவமிருந்து காயத்ரி ஜபம் செய்து வந்தான். அவனது உகர தவம் மூலம் ஏற்பட்ட தீ உலகை வாட்டிற்று. ப்ரும்மா அவன் முன் தோன்றி யாது வரம் வேண்டும் என்று கேட்டார். ஒப்பற்ற பலம் வேண்டும். இரு கால் உள்ளவர்களாலும், நான்கு கால் உள்ளவர்களாலும் ஆயுதத்தாலும் மரணம் ஏற்படா வண்ணம் வரம் வேண்டும் என்றான். வரம் வாங்கியவுடன், தேவர்களை விரட்டி அடித்து இந்தர பதவியை கைப்பற்றினான். அவன் கொடுமை தாங்காது தவித்த போது தேவர்களுக்கு ஒரு அசிரீரி கேட்டது.
அம்பிகையை சரணடையுங்கள். அவன் காயத்ரி மந்திரத்தை சொல்வதை கைவிட்டாலே இறப்பான். என்றது.
தேவ குரு ப்ருஹஸ்பதி அருணனிடம் வந்தார்.
இங்கு எதற்கு வந்தீர்கள் ? நான் உங்கள் விரோதியல்லவா என்றான் அசுரன்.
"நாங்கள் உபாசிக்கும் காயத்ரி மந்திரத்தை நீயும் உபாசிககிறாய். எனவே நீ எங்களுக்கு உறவினன் ஆவாய் " என்றார் தேவகுரு.
இதைக் கேட்டு அசுரன் " ஓ அப்படி ஒரு உறவு கொண்டாட வருகிறீர்களா ? இனி நான் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதில்லை என்று சொல்லி அன்று முதல் காயத்ரி சொல்வதை நிறுத்தினான். இதனால் அவன் பலத்தை இழந்தான். தேவர்கள் சந்தோஷம் அடைந்து தேவியை உபாசித்தனர். அவள் கருணை கொண்டு வண்டாக மாறினாள். மற்ற சக்தி கணங்களும் வண்டு வடிவமாகி "ஹ்ரீம்" எனும் மந்திர ஒலியை ரீங்காரம் செய்து கோடிக் கணக்கான வண்டுகள் ஒன்று சேர்ந்து அருணனை தாக்கிக் கொன்றன. இரண்டு, நான்கு கால்கள் உள்ள உயிர்களால் அழிவு வரக் கூடாது எனக் கேட்ட அருணன் ஆறு கால்கள் உள்ள வண்டுகளால் மாய்ந்தான்.
நீதி தவறியவனானாலும் அவன் ஜபிப்பதைக கைவிடாத வரை காப்பாற்றியது காயத்ரி மந்திரம்.

மறையொலிக்குமிடமெல்லாம் மஹேசன் இருந்தருள்வான் என்பது சான்றோர் வாக்கு.

அதாவது எங்கெல்லாம் வேதம் ஒலிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் இறைவன் ப்ரத்யக்ஷமாவான் என்பதாகும்.

அத்தகைய வேதஞானம் இன்றளவும் நமக்குக் கிடைக்கின்றதானால் அது நம் மஹாஸ்வாமிகள் தந்த வரமல்லவோ!

மறை நாதனாம் மஹாபெரியவாளை அனுதினமும் போற்றுவதால் நம் வாழ்வில் நன்மைகள் ஏராளமாய் கிட்டுமன்றோ!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்


தச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்

தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹாசக்திகளை முழுமையாக உணரமுடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது. செல்வம் – அஷ்டமாசித்திகள் என கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த மஹாவித்யா பயன்படுத்தப்படுகிறது.

ஓர் ஊரில் மாபெரும் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் அவரிடம் பலர் அறிவுரை கேட்டு வருவதுண்டு. சமீபகாலமாக ஊரில் அடிக்கடி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதால் இதன் காரணம் என்ன என மக்கள் ஞானியிடம் கேட்டனர். அகந்தை அதிகமாவதால் செல்வம் அதிகமாக சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி, அவர்களுக்கு எளியமுறையில் விளக்கம் கொடுக்க எண்ணினார். எல்லா செயலுக்கும் “நானே” காரணம் என்றார். ‘நான்’ என்ற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என பொருள்பட ஞானி கூறினாலும், மக்கள் அறியாமையில் இருந்ததால் திருட்டு அனைத்துக்கும் தான் மட்டுமே காரணம் என கூறுவதாக எண்ணி அவரை அடித்து கொன்றனர். இந்த கதையை கூற காரணம் தசமஹாவித்யா சரியான முறையில் போதிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்துபவர்கள் அற்ப விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த யானையை மனிதன் கட்டுப்படுத்தி, கடைவீதியில் சில்லறை காசு வாங்கவைக்கும் சமூகத்தில் மஹாவித்யாவை கற்று மேல்நிலையில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.

தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அதுசுவை [நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.

1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தரவதனமும் நிறைந்தவள்.

3. பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.

4. திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவைகொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.

5. தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

6. கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழவலம் வரும் நாயகி கமலாத்மிகா.

7. காளி: கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

8. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் – பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

9. தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும்கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.

10. திரிபுரபைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

தசமஹாவித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது. அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜயதசமி வரை இவர்களே வணங்கப் படுகிறார்கள். வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாட படுவதாகசொல்வதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹாசக்தியின் அம்சம் உண்டு. மஹாசக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள். மஹாசக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ரசாஸ்திரத்தில் ஒன்றுபோலவும் தேவிமஹாத்மியத்தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.

மஹாசக்திகளின் தொடர்புகொண்ட விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. வேதசாஸ்திரம், தந்த்ரசாஸ்திரம், தேவிபாகவதம், தேவிமஹாத்மியம் மற்றும் லலிதாசஹஸ்ரநாமம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டதன் எளியவடிவமே இது.

தசாவதாரம் கூட இவளின் சக்தியாலேயே இயங்குகிறது. மஹாவித்யை குறிக்கும் பொருட்களை இது போல வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இந்த நவதானியங்களில் அரிசி, கோதுமை தவிர கடலை மற்றும் பருப்பு வகைகளிலும் ஒன்பது வகை உண்டு. நவராத்திரி நாளில் ஒன்பது வித்யா வாசினிகளை வழிபட்டு அவர்களுக்கு உண்டான தானியத்தை படையாலாக உட்கொள்ளும் வழக்கம் நம் சம்பிரதாயத்தில் ஒன்று. நவகன்னிகைகளை அழைத்து அவர்களின் மேல் மஹாசக்திகளை ஆவாஹனம் செய்து வழிபடும் முறையும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தசமஹாவித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு. ஆதிசங்கராச்சாரியார் இதைதொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு. ஹரித்துவாருக்கு அருகில் ‘கன்கல்’ என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹாவித்யா அனைத்தும் யந்திரங்களுடனும் மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீசக்ரத்தில் அமைந்திருக்கும் மஹாசக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்து கொள்ளலாம். முறையான தீட்சை மூலம் தசமஹாவித்யா உபாசனை செய்யும் பொழுது நமது பிறவியின் நோக்கம் கைகூடும். தீட்சை பெறும் வரையில் வெளியே மஹாசக்திகளை தேடாமல் உங்கள் உள்ளே பத்து வித சக்திகளாக இருப்பவளை தியானியுங்கள். அவளே குருவாக வந்து தீட்சை தருவாள்.

–குருவிற்கு நன்றி



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நவராத்திரி கொலு வைக்கும் முறை


நவராத்திரி கொலு வைக்கும் முறை

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்க ரித்து வைப்பதே யாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவ ராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம்.

கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

1. முதலாம் படி :-
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்க ளின் பொம்மை கள்.

2. இரண்டாம் படி:-
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

3. மூன்றாம் படி :-
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மை கள்.

4. நாலாம்படி :-
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு போன்றவற்றின் பொம் மைகள்.

5. ஐந்தாம்படி :-
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகி யவற்றின் பொம்மைகள

6. ஆறாம்படி :-
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

7. ஏழாம்படி :-
மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

8. எட்டாம்படி :-
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதி பதிகள் போன்ற தெய்வங்கள் தேவ தைகள் போன்றோரின் பொம்மைகள்.

9. ஒன்பதாம்படி :-
பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களி ன் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலை யை அடைய வேண்டும் என்பதற்க்காகவே இப் படி கொலு அமைப்பது வழக்கம்

Timeline Photos

நவராத்திரி கொலு வைக்கும் முறை நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிக…

இன்றைய தினமணி விமர்சனம்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மஹாளய அமாவாசை- சிறப்பு- மஹா பெரியவா


மஹாளய அமாவாசை- சிறப்பு- மஹா பெரியவா
முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மஹாளய அமாவாசை! இன்று:23-09-2014
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து வழிபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே ‘மஹாளய அமாவாசை’ எனப்படுகிறது.
மஹாளய பட்சம் எப்போது ஆரம்பம் ஆகுமென்றால், ஆவணி மாதத்தில் பெளர்ணமி முடிந்த மறுநாள் மஹாளய பட்சம் ஆரம்பமாகும். அதில் தொடங்கி, புரட்டாசி மாதத்தில் அமாவாசை வரை – அதாவது பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரையிலான இரு வார காலம் (14 நாட்கள்) இந்த மஹாளய பட்சம் ஆகும். இந்த மாதம் முழுவதும் முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது. சிரார்தம் என்று கூறுவார்கள் அல்லவா, அதுபோல் திதி கொடுப்பது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்யும் காலம்தான் இந்த மஹாளய பட்சம். இதன் உச்சம் தான் மஹாளய அமாவாசை ஆகும்.
மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மஹாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மஹாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.
மஹாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
பல தெய்வீக நூல்களில் மஹாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மஹாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.
மஹாளய ஆமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற இடமாக நம் முன்னோர்கள் வகுத்திருப்பது… கங்கை நதிக்கரை, ராமேஸ்வரம், ராமர் தர்பணம் செய்த ராம்காட், பம்பை நதிக்கரை உள்ளிட்ட நதிக்கரைகள் மற்றும் குளங்கள் போன்றவை ஆகும். அங்கு செல்ல இயலாதவர்கள் கோயிலில் வைக்கபட்ட கங்கா தேவியை ஆவாகம் செய்யப்பட்ட பாத்திரத்தில் செய்யலாம்.
மஹாளய அமாவாசையில் நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும் . இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த, வாழ்த்த உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.
மஹாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களது அருளையும், ஆசியையும் பெறுவோம்.

மஹாளய அமாவாசை- சிறப்பு- மஹா பெரியவா முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மஹாளய அமாவாசை! இன்று:23-09-2014 ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து வழிபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே 'மஹாளய அமாவாசை' எனப்படுகிறது. மஹாளய பட்சம் எப்போது ஆரம்பம் ஆகுமென்றால், ஆவணி மாதத்தில் பெளர்ணமி முடிந்த மறுநாள் மஹாளய பட்சம் ஆரம்பமாகும். அதில் தொடங்கி, புரட்டாசி மாதத்தில் அமாவாசை வரை - அதாவது பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரையிலான இரு வார காலம் (14 நாட்கள்) இந்த மஹாளய பட்சம் ஆகும். இந்த மாதம் முழுவதும் முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது. சிரார்தம் என்று கூறுவார்கள் அல்லவா, அதுபோல் திதி கொடுப்பது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்யும் காலம்தான் இந்த மஹாளய பட்சம். இதன் உச்சம் தான் மஹாளய அமாவாசை ஆகும். மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மஹாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மஹாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது. மஹாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். பல தெய்வீக நூல்களில் மஹாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மஹாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது. மஹாளய ஆமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற இடமாக நம் முன்னோர்கள் வகுத்திருப்பது... கங்கை நதிக்கரை, ராமேஸ்வரம், ராமர் தர்பணம் செய்த ராம்காட், பம்பை நதிக்கரை உள்ளிட்ட நதிக்கரைகள் மற்றும் குளங்கள் போன்றவை ஆகும். அங்கு செல்ல இயலாதவர்கள் கோயிலில் வைக்கபட்ட கங்கா தேவியை ஆவாகம் செய்யப்பட்ட பாத்திரத்தில் செய்யலாம். மஹாளய அமாவாசையில் நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும் . இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த, வாழ்த்த உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும். மஹாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களது அருளையும், ஆசியையும் பெறுவோம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE