ஏடிஎம்-மில் ரூ.200 எடுக்கச் சென்றவருக்கு ரூ. 26 லட்சம் கொட்டியது:


ஹைதராபாத் எஸ்.ஆர். நகரில் வசித்து வரும் லத்தீப், இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று காலை லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்முக்கு ரூ. 200 பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது தனது ஏடிஎம் அட்டையை இயந்திரத்தில் செருகிய பின்னர், ரகசிய குறியீட்டு எண்ணை அழுத்தி உள்ளார். அப்போது திடீரென அந்த ஏடிஎம் இயந்திர பாகங்கள் திறந்து கொண்டு அதிலிருந்த ரூ. 26 லட்சம் வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.

இதைக்ண்டு அதிர்ச்சி அடைந்த லத்தீப், உடனடியாக ஏடிஎம்மில் இருந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை தெரிவித்துள்ளார். அதன் பிறகு தனது நண்பனை காவலுக்கு வைத்து விட்டு அருகிலிருந்த எஸ்.ஆர். நகர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித் துள்ளார் லத்தீப். விரைந்து வந்த வங்கி அதிகாரிகள், இயந்திரத்தை சரி செய்தனர்.

இந்த ஏடிஎம் மையத்தில் கண்காணிப்பு கேமராவோ பாது காவலரோ இல்லை என்பதால், வங்கி அதிகாரிகளின் அலட்சி யத்தை போலீஸார் கண்டித்தனர். அதேநேரம் மாணவர் லத்தீப்பின் நேர்மையையும், அவர் எடுத்த முயற்சிகளையும் போலீஸார் வெகுவாக பாராட்டினர்

ஏடிஎம்-மில் ரூ.200 எடுக்கச் சென்றவருக்கு ரூ.26 லட்சம் கொட்டியது: வங்கி அதிகாரிகளிடம் ஒப்பட

tamil.thehindu.com

அதிர்ச்சி அடைந்த லத்தீப், உடனடியாக ஏடிஎம்மில் இருந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நடந்த…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

காஞ்சி ஸ்ரீ மடத்தின் ஸ்வஸ்தி –உபநயனம் கல ்யாணம் போன்ற வைபவங்களில் ஆச்சார்யாள் சம்பா வனை, ஆச்சார்யாள் மரியாதை




” அண்ணா, நம் சமூகத்தில் பலருக்கு காஞ்சி ஸ்ரீ மடத்தின் ஸ்வஸ்தி தெரியமாட்டேங்கிறது. உபநயனம் கல்யாணம் போன்ற வைபவங்களில் ஆச்சார்யாள் சம்பாவனை, ஆச்சார்யாள் மரியாதை செய்யும்போது இந்த வாசகங்கள் சொல்லுவதற்கு ஒரிருவரை சேகரிப்பதற்குள் மிகவும் கஷ்டமாக உள்ளது. மடத்தை சார்ந்த நம் எல்லோரும் இதை தெரிந்து வைத்திருக்க வேண்டமா? ….”
ஸ்ரீவித்யா உபாசகரும் வைதீக நண்பருமான ஒருவர் என்னை சமீபத்தில் சந்தித்தபோது சொன்ன வார்த்தைகள் இது.

உண்மைதான்.

நாம் எல்லோரும் முயற்ச்சி செய்தால் போதும். இதை நாமும் கற்றுகொண்டு நம் குழந்தைகளுக்கும் கற்றுத் தர முடியும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் கற்றுக்கொள்ளலாம்..

நாம் எல்லோரும் இதற்காக முயற்சி செய்வோம்.

இந்த ஸ்வஸ்தியை அவ்வப்போது நாம் சொல்லுவதனால் நமக்கு நமது ஸ்ரேஷ்டமான ஆச்சார்யாள் பரம்பரை நமக்கு ஞாபகத்திற்கு வரும் அல்லவா. அதுவே நமக்கு பெரிய புண்ணியம்தானே.. குருவின் கடாக்ஷமும் நம் எல்லோருக்கும் கிடைக்கும்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

குறிப்பு; இந்த இரண்டு படங்களும் (தமிழ் & சம்ஸ்க்ருதம்) ’நெட்’டிலிருந்து எடுத்து நண்பர் ஒருவர் அனுப்பியுள்ளார்..

Sarma Sastrigal's photo.

L



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

A DAY WITH GOD’S CHILDREN


VISITED KATYAYANI BALIKA ASHRAM TODAY. THIS AN ORPHANAGE SITUATED AT HEART OF DELHI AT JHANDEWALAN. THERE ARE ABOUT 70 ORPHANS ALL GIRLS AGED BETWEEN 4 TO 16. MY OLD OFFICE COLLEGUE WHO IS A SOCIAL WORKER AND PHILKANTHROPIST INVITED ME JOIN T6HE FEEDING OF THESE CHILDREN WHICH WAS BEING ORGANISED BY HIM IN MEMORY OF HIS WIFE WHO PASSED AWAY RECENTLY SUFFERING FROM CANCER. THIS ORPHANAGE AND MANY OTHER SIMILAR ORPHANAGES FOR BOYS, CRECHE FOR WORKING WOMEN, LABOURERS, ETC ARE MANAGED BY BHARATIYA ADIM JAATI SANGH.
I CAN NOT EXPLAIN MY EMOTIONS AND SATISFACTION I DERIVED IN SERVING THESE GOD’S CHILDREN..



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஸ்மார்ட்போன் பாதை!




Anantha Narayanan 21 September 12:13ஸ்மார்ட்போன் பாதை!
கையில் இருக்கும் போனை பார்த்துக்கொண்டே நடப்பதும், காரோட்டுவதும் நவீன கால பிரச்சினைகள்.
இந்த பிரச்சினைக்கு சீனாவில் புதிய வழி கண்டுபடித்துள்ளனர்.
அதுதான் ஸ்மார்ட்போன் நடைபாதை.
ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே நடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்காக, சீனாவின் சாங்கியிங் (Chongqing ) நகரில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பகுதியின் நடைபாதையில் இதற்கு இடம் ஒதுக்கியுள்ளனர்.
இந்த பாதையில் ஸ்மார்ட்போனைப் பார்த்துக்கொண்டே நடப்பவர்களுக்காக 50 மீட்டர் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அருகே உள்ள 50 மீட்டரில் செல்போன் பயன்படுத்தக்கூடாது.
புதுமையான இந்த யோசனையில், செல்போனை பார்த்து கொண்டே நடப்பதில் உள்ள ஆபத்துகளைப் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் நேஷனல் ஜியாகிரஃபிக் தொலைக்காட்சி சார்பாக, அமெரிக்காவில் பின்பற்றப்பட்ட யோசனையால் இந்த திட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Marine’s Father -story


The marine's father - Wisdom Quotes and Stories

A nurse took the tired, anxious serviceman to the bedside.

“Your son is here,” she said to the old man. She had to repeat the words several times before the patient’s eyes opened.

Heavily sedated because of the pain of his heart attack, he dimly saw the young uniformed Marine standing outside the oxygentent. He reached out his hand. The Marine wrapped his toughened fingers around the old man’s limp ones, squeezing a message of love and encouragement.

The nurse brought a chair so that the Marine could sit beside the bed. All through the night the young Marine sat there in the poorly lighted ward, holding the old man’s hand and offering himwords of love and strength. Occasionally, the nurse suggested that the Marine move away and rest awhile.

He refused. Whenever the nurse came into the ward, the Marine was oblivious of her and of the night noises of the hospital – the clanking of the oxygen tank, the laughter of the night staff members exchanging greetings, the cries and moans of the otherpatients.

Now and then she heard him say a few gentle words. The dying man said nothing, only held tightly to his son all through the night.

Along towards dawn, the old man died. The Marine released the now lifeless hand he had been holding and went to tell the nurse. While she did what she had to do, he waited.

Finally, she returned. She started to offer words of sympathy, but the Marine interrupted her.

“Who was that man?” he asked.

The nurse was startled, “He was your father,” she answered.

“No, he wasn’t,” the Marine replied.

“I never saw him before in my life.”

“Then why didn’t you say something when I took you to him?”

“I knew right away there had been a mistake, but I also knew he needed his son, and his son just wasn’t here. When I realized that he was too sick to tell whether or not I was his son, knowing how much he needed me, I stayed.”



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இந்தச் சுமையே சுமக்க முடியவில்லை…? குட்ட ிக்கதை


இந்தச் சுமையே சுமக்க முடியவில்லை…? குட்டிக்கதை

ஜெர்மானிய மன்னனான வில்லியம் கெய்சர் தன் அரண்மனைத் தோட்டத்தை விரிவுபடுத்துவதற்காக அருகில் வசித்த ஏழை எளிய மக்களின் வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடித்தான்.

அவர்களுடைய நிலங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு நஷ்ட ஈடு என்கிற பெயரில் சிறிது தொகையும் கொடுத்தான்.

ஆனால் அவனை எதிர்த்துக் கேட்க முடியாமல் அவன் கொடுப்பதை வாங்கிக் கொண்டு பேசாமல் கிடந்தார்கள்.

அவனுடைய ஆசையும் விரிவடைந்தது. அரணமனைத் தோட்டத்தை மேலும் விரிவுபடுத்த விரும்பினான். சுற்றிலுமிருந்த நிலத்தைக் கையகப்படுத்தத் தொடங்கினான்.

இம்முறை ஒரு கிழவி மட்டும் அவளுடைய நிலத்தைத் தரமுடியாது என்று மறுத்தாள்.

அரசன் அவளுக்கு எந்தத் தொகையையும் கொடுக்காமல் விரட்டியடித்தான்.

அவள் அதற்காகப் பயப்படவில்லை. நீதிமன்றத்தில் அரசன் மீது புகாரளித்தாள்.

அப்போது நீதிமன்றத்தின் நீதிபதியாக இபின்பெசின் என்பவர் இருந்தார்.

அவர் அரசனிடமிருந்து கிழவிக்கு அவளது நிலத்தை எப்படியாவது திருப்பிப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று விரும்பினார்.

அவர் அரசனிடம் சென்றார்.

கிழவியிடமிருந்து அபகரித்த நிலத்திலிருந்து ஒரு பையளவு மண்ணை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டினார்.

அரசனும் அதற்குச் சம்மதித்தான்.

நீதிபதி தான் கொண்டு வந்த பையில் மண்ணை நிரப்பிக் கொண்டார்.

அந்த மண் நிரப்பப்பட்ட பையைக் கழுதை மேல் ஏற்ற உதவும்படி அரசனிடம் வேண்டினார் அந்த நீதிபதி.

அரசன் அந்தப் பையை இரு கைகளாலும் தூக்கப் பார்த்தான். ஆனால் அவனால் முடியவில்லை.

இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறதே என்று மெதுவாகக் கூறினான்.

அதைக் கேட்ட நீதிபதி சிரித்தார்.

பின்னர், “மன்னா! இத்தனை பெரிய நிலத்திலிருந்து இத்தனைச் சிறிய பையில் எடுத்த இந்த மண்ணே இவ்வளவு கனம் கனக்கிறதே… கிழவியின் இவ்வளவு பெரிய நிலத்திலிருக்கும் அத்தனை மண்ணையும் ஒரு சேர சேர்த்தால் எவ்வளவு கனமிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்” என்றார்.

மேலும் தொடர்ந்து, “இந்த பையையே உங்களால் தூக்க முடியவில்லையே… இந்தக் கிழவியிடம் அபகரித்த நிலத்திற்காக இறைவன் அளிக்கும் தண்டனையை எப்படித்தான் சுமக்கப் போகிறீர்களோ..?” என்றார்.

வில்லியம் கெய்சருக்கு அப்போதுதான் தான் செய்த தவறு தெரிந்தது.

கிழவியிடம் நிலத்தைத் திருப்பிக் கொடுத்தான்.

அரண்மனைத் தோட்டத்துக்காகத் தான் குறைந்த தொகைக்கு எடுத்துக் கொண்ட நிலத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்தான்.

இந்தச் சுமையே சுமக்க முடியவில்லை...? குட்டிக்கதை ஜெர்மானிய மன்னனான வில்லியம் கெய்சர் தன் அரண்மனைத் தோட்டத்தை விரிவுபடுத்துவதற்காக அருகில் வசித்த ஏழை எளிய மக்களின் வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடித்தான். அவர்களுடைய நிலங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு நஷ்ட ஈடு என்கிற பெயரில் சிறிது தொகையும் கொடுத்தான். ஆனால் அவனை எதிர்த்துக் கேட்க முடியாமல் அவன் கொடுப்பதை வாங்கிக் கொண்டு பேசாமல் கிடந்தார்கள். அவனுடைய ஆசையும் விரிவடைந்தது. அரணமனைத் தோட்டத்தை மேலும் விரிவுபடுத்த விரும்பினான். சுற்றிலுமிருந்த நிலத்தைக் கையகப்படுத்தத் தொடங்கினான். இம்முறை ஒரு கிழவி மட்டும் அவளுடைய நிலத்தைத் தரமுடியாது என்று மறுத்தாள். அரசன் அவளுக்கு எந்தத் தொகையையும் கொடுக்காமல் விரட்டியடித்தான். அவள் அதற்காகப் பயப்படவில்லை. நீதிமன்றத்தில் அரசன் மீது புகாரளித்தாள். அப்போது நீதிமன்றத்தின் நீதிபதியாக இபின்பெசின் என்பவர் இருந்தார். அவர் அரசனிடமிருந்து கிழவிக்கு அவளது நிலத்தை எப்படியாவது திருப்பிப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று விரும்பினார். அவர் அரசனிடம் சென்றார். கிழவியிடமிருந்து அபகரித்த நிலத்திலிருந்து ஒரு பையளவு மண்ணை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டினார். அரசனும் அதற்குச் சம்மதித்தான். நீதிபதி தான் கொண்டு வந்த பையில் மண்ணை நிரப்பிக் கொண்டார். அந்த மண் நிரப்பப்பட்ட பையைக் கழுதை மேல் ஏற்ற உதவும்படி அரசனிடம் வேண்டினார் அந்த நீதிபதி. அரசன் அந்தப் பையை இரு கைகளாலும் தூக்கப் பார்த்தான். ஆனால் அவனால் முடியவில்லை. இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறதே என்று மெதுவாகக் கூறினான். அதைக் கேட்ட நீதிபதி சிரித்தார். பின்னர், “மன்னா! இத்தனை பெரிய நிலத்திலிருந்து இத்தனைச் சிறிய பையில் எடுத்த இந்த மண்ணே இவ்வளவு கனம் கனக்கிறதே... கிழவியின் இவ்வளவு பெரிய நிலத்திலிருக்கும் அத்தனை மண்ணையும் ஒரு சேர சேர்த்தால் எவ்வளவு கனமிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்” என்றார். மேலும் தொடர்ந்து, “இந்த பையையே உங்களால் தூக்க முடியவில்லையே... இந்தக் கிழவியிடம் அபகரித்த நிலத்திற்காக இறைவன் அளிக்கும் தண்டனையை எப்படித்தான் சுமக்கப் போகிறீர்களோ..?” என்றார். வில்லியம் கெய்சருக்கு அப்போதுதான் தான் செய்த தவறு தெரிந்தது. கிழவியிடம் நிலத்தைத் திருப்பிக் கொடுத்தான். அரண்மனைத் தோட்டத்துக்காகத் தான் குறைந்த தொகைக்கு எடுத்துக் கொண்ட நிலத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்தான்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா?


நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா?

ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள்.

மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும்.

நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன் எண்ணம், சிந்தனை, மொழி, தீர்மானம் செய்யும் ஆற்றல் ஆகியவையும் இதில் பாதிக்கப்படலாம்.

வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும்.

60 வயதுக்குக் கீழே அபூர்வமாகவே இந்தப் பாதிப்பு ஏற்படும்.

Alzheimer’s என்பது ஒரு வகை ஆழ்ந்த மறதி நோய்.

சில நேரம் மூளையில் சீரற்ற புரதங்கள் படிவதால் ஏற்படுவது lewy body disease.

மூளைக்கு ரத்தஓட்டம் குறைவதால் ஏற்படும் மறதி vascular dementia.

இவை அல்லாமல் சிறுமூளைப் பாதிப்பு, மூளைக் காயம், multiple sclerosis என்ற மூளை அழற்சி, மூளைக் கட்டிகள், அதிக மது அருந்துதல், ரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கால்சியம் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள், மிகக் குறைந்த வைட்டமின் பி12 அளவு, மூளையில் நீர்த்தேக்கம் ஏற்படுதல், ஒரு சில மருந்துகள் குறிப்பாகக் கொழுப்பைக் குறைக்கிற மருந்துகள் ஆகியவற்றாலும் மறதி ஏற்படலாம்.

பாதிப்புகள்

இப்படிப்பட்ட மறதி உள்ளவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள்.

இவர்களுடைய மொழித் திறன் பாதிக்கப்படும்,

சிந்திக்கும் ஆற்றலில் தவறு ஏற்படும்.

இரண்டு வேலைகளைச் சேர்த்துச் செய்ய முடியாது.

முடிவு எடுக்க முடியாது, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, சற்று முன் நடந்தது, பேசியது மறந்துவிடும்.

பொருட்களை எங்கே வைத்தோம் என்று தெரியாது.

எழுதுவது, படிப்பது, ஆபத்தை உணர்வது ஆகியவற்றில் தவறு ஏற்படும். சமூக விஷயங்களில் இருந்து பின்வாங்குவார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், மூளை பரிசோதனை, ரத்தக் குறைவு உள்ளதா, சோக நிலை உள்ளதா, தைராய்டு அளவு, வைட்டமின் சத்து எவ்வாறு உள்ளது போன்றவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

அல்சைமர் நோய் தோன்றி உச்ச நிலையை அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.

மூளையில் உள்ள நியூரான்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்போதுதான் ஞாபக மறதி பிரச்சினை அதிகரிக்கும்.

நோய் தீவிரமடையும்போது, சிறுவயது நினைவுகளையும் இழக்க வாய்ப்பு உண்டு

மனச்சோர்வு

நோய் தோன்றிய சில ஆண்டுகளில் மனச்சோர்வும் சேர்ந்து கொள்வது இயல்பு. எதிர்மறை எண்ணங்கள், தனிமையை விரும்புதல், பசி உணர்வு குறைதல், தூக்கமின்மை, உடல் பலவீனம், நம்பிக்கையின்மை, வாழ்வதே அர்த்தமற்றது என்பது போன்ற எண்ணங்கள் தலைதூக்கும்.

நோயாளியின் குணநலன், பழக்கவழக்கங்கள், உடல்நிலை, சுற்றுச்சூழல், சமுதாயம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பொருத்து இந்த நோயின் பாதிப்பு வேறுபடும்.

பொதுவாக, வயதான வர்களுக்கு மட்டுமே இந்நோய் வருகிறது.

அதனாலேயே, ‘வயசாச்சுன்னா வர்றதுதானே’ என்று உதாசீனப்படுத்திவிட வாய்ப்பு உண்டு.

ஆரம்பநிலை அறிகுறிகள்

1. மொழித் திறனில் தடுமாற்றம்

2. ஞாபகக் குறைவு, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள்

3. நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை

4. எப்போதும் செல்லும் பாதையை மறப்பது

5. முடிவு எடுப்பதில் சிரமம்

6. ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை

7. சோகம், கோப உணர்ச்சிகளை அதிகப்படியாக வெளிப்படுத்துதல்

8. பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல்

இடைநிலை அறிகுறிகள்

நோய் தீவிரமடையும்போது பிரச்சினைகளும் அதிகமாகும்.

அதனால் தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படுவார்கள்.

1. மறதி அதிகமாகும். குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள், உறவினர்களின் பெயர்கள்

2. துணையில்லாமல் தனித்து வாழக் கஷ்டப்படுவார்கள்

3. தன்னையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்

4. கடைத் தெருவுக்குச் சென்று திரும்ப இயலாது

5. குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் குடும்பத்தினரைச் சார்ந்திருப்பார்கள்

6. தான் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருப்பார்கள்

இறுதிநிலை அறிகுறிகள்

இந்த நிலையில், நோயாளி முற்றிலுமாகக் குடும்பத்தினரைச் சார்ந்தும், உடல் பாகங்களை இயக்க இயலாத நிலையிலும் இருப்பார்.

மறதி மிக அதிகமாகவும், உடல்நலக் குறைவும் காணப்படும்.

1. தானாக உணவு உட்கொள்வதில் சிரமம்

2. உறவினர், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம். தன் குழந்தைகளையேகூட மறக்க நேரிடலாம்

3. குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்

4. தானாக நடக்க இயலாது

5. தெரிந்த பொருள்களை அடையாளம் சொல்ல முடியாது

6. புரிந்துகொண்டு செயல்பட முடியாது

7. சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது

8. தான் யார் என்பதே மறந்துவிடும்

ஆயுர்வேதமும் நினைவாற்றலும்

மனிதனின் நினைவாற்றலை ஆயுர்வேதம் ஸ்ம்ருதி என்கிறது.

பிரக்ஞா என்றால் cognition என்று அர்த்தம். இது தீ எனும் அறிவு, த்ருதி எனும் மனஉறுதி, ஸ்ம்ருதி எனும் நினைவு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது.

நினைவையும் recording, returning, recalling என்று பிரிப்போம். ஒரு விஷயத்தைப் பதிவு செய்தல் (கபம்), அதை நீண்ட நாள் தக்கவைத்துக் கொள்ளுதல் (பித்தம்), தேவைப்படும்போது நினைவுபடுத்துதல் (வாதம்).

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது, மனஅழுத்தம் போன்றவை நவீன வாழ்க்கையில் பெரிதும் அதிகரித்துவிட்டன.

பழைய காலத்தில் மறதியைத் தடுக்கும் சிறந்த மருந்தாக நெய் இருந்தது.

வல்லாரை, அதிமதுரம், மண்டூக பரணி, சங்குபூ, கொட்டம், திப்பிலி, வெண்தாமரை, வசம்பு, கல்யாணப் பூசணிச் சாறு, நெய், சிற்றமிர்து, பால், தயிர், தியானம், மந்திரம், தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் போன்றவை ஆயுர்வேதத்தில் நினைவாற்றலைப் பெருக்கும் மருந்துகளில் சில.

நினைவாற்றல் அதிகரிக்கக் கைமருந்துகள்

# 10 பாதாம் பருப்பை ஊறவைத்து இரவு சாப்பிட வேண்டும். காலையில் என்றால் 4 – 5 உட்கொள்ளலாம்.

# வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயைப் பச்சையாகச் சாப்பிடலாம்.

# ஒரு கப் எலுமிச்சை சாற்றில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

# வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்துச் சட்னி போல சாப்பிடலாம்.

# தினமும் 5 துளசியிலைகளைச் சாப்பிடலாம்.

# கல்யாணப் பூசணி சாறு 100 மி.லி., 1 சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்துத் தினமும் 1 கப் சாப்பிடலாம்.

# 5 கிராம் அதிமதுரச் சூரணத்தை நெய்யில் குழைத்துக் காலை, மாலை சாப்பிடலாம்.

# சிற்றமிர்து என்ற சீந்தில்கொடி பால் கஷாயம் வைத்து 100 மி.லி. குடிக்கலாம்.

# உணவில் சிறிது நெய் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. வல்லாரை நெய், சாரஸ்வதாரிஷ்டம், கூஸ்மாண்ட கிருதம் போன்றவையும் சிறந்தவை.

# தலைக்குப் பலா அஸ்வகந்தாலாக்ஷாதி தைலம், ஆறுகாலாதி தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

# அஸ்வகந்தா சூரணத்தை 10 கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம்.

# 3 கிராம் மஞ்சள் பொடி, 5 கிராம் இஞ்சி பொடி, லவங்கப்பட்டை 3 – 5 கிராம், 20 மி.லி. கல்யாணக கிருதத்துடன் இரவில் சாப்பிடலாம்.

# புதினா கீரையைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

# தேன் சேர்த்து நீர் பிரம்மியின் சாறு 15 மி.லி. சாப்பிடலாம்.

# தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம்.

# பாலுடன் சங்குப்பூவின் வேர் 3 கிராம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா? ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும். நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன் எண்ணம், சிந்தனை, மொழி, தீர்மானம் செய்யும் ஆற்றல் ஆகியவையும் இதில் பாதிக்கப்படலாம். வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே அபூர்வமாகவே இந்தப் பாதிப்பு ஏற்படும். Alzheimer's என்பது ஒரு வகை ஆழ்ந்த மறதி நோய். சில நேரம் மூளையில் சீரற்ற புரதங்கள் படிவதால் ஏற்படுவது lewy body disease. மூளைக்கு ரத்தஓட்டம் குறைவதால் ஏற்படும் மறதி vascular dementia. இவை அல்லாமல் சிறுமூளைப் பாதிப்பு, மூளைக் காயம், multiple sclerosis என்ற மூளை அழற்சி, மூளைக் கட்டிகள், அதிக மது அருந்துதல், ரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கால்சியம் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள், மிகக் குறைந்த வைட்டமின் பி12 அளவு, மூளையில் நீர்த்தேக்கம் ஏற்படுதல், ஒரு சில மருந்துகள் குறிப்பாகக் கொழுப்பைக் குறைக்கிற மருந்துகள் ஆகியவற்றாலும் மறதி ஏற்படலாம். பாதிப்புகள் இப்படிப்பட்ட மறதி உள்ளவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். இவர்களுடைய மொழித் திறன் பாதிக்கப்படும், சிந்திக்கும் ஆற்றலில் தவறு ஏற்படும். இரண்டு வேலைகளைச் சேர்த்துச் செய்ய முடியாது. முடிவு எடுக்க முடியாது, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, சற்று முன் நடந்தது, பேசியது மறந்துவிடும். பொருட்களை எங்கே வைத்தோம் என்று தெரியாது. எழுதுவது, படிப்பது, ஆபத்தை உணர்வது ஆகியவற்றில் தவறு ஏற்படும். சமூக விஷயங்களில் இருந்து பின்வாங்குவார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், மூளை பரிசோதனை, ரத்தக் குறைவு உள்ளதா, சோக நிலை உள்ளதா, தைராய்டு அளவு, வைட்டமின் சத்து எவ்வாறு உள்ளது போன்றவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும். அல்சைமர் நோய் தோன்றி உச்ச நிலையை அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். மூளையில் உள்ள நியூரான்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்போதுதான் ஞாபக மறதி பிரச்சினை அதிகரிக்கும். நோய் தீவிரமடையும்போது, சிறுவயது நினைவுகளையும் இழக்க வாய்ப்பு உண்டு மனச்சோர்வு நோய் தோன்றிய சில ஆண்டுகளில் மனச்சோர்வும் சேர்ந்து கொள்வது இயல்பு. எதிர்மறை எண்ணங்கள், தனிமையை விரும்புதல், பசி உணர்வு குறைதல், தூக்கமின்மை, உடல் பலவீனம், நம்பிக்கையின்மை, வாழ்வதே அர்த்தமற்றது என்பது போன்ற எண்ணங்கள் தலைதூக்கும். நோயாளியின் குணநலன், பழக்கவழக்கங்கள், உடல்நிலை, சுற்றுச்சூழல், சமுதாயம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பொருத்து இந்த நோயின் பாதிப்பு வேறுபடும். பொதுவாக, வயதான வர்களுக்கு மட்டுமே இந்நோய் வருகிறது. அதனாலேயே, ‘வயசாச்சுன்னா வர்றதுதானே’ என்று உதாசீனப்படுத்திவிட வாய்ப்பு உண்டு. ஆரம்பநிலை அறிகுறிகள் 1. மொழித் திறனில் தடுமாற்றம் 2. ஞாபகக் குறைவு, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள் 3. நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை 4. எப்போதும் செல்லும் பாதையை மறப்பது 5. முடிவு எடுப்பதில் சிரமம் 6. ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை 7. சோகம், கோப உணர்ச்சிகளை அதிகப்படியாக வெளிப்படுத்துதல் 8. பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல் இடைநிலை அறிகுறிகள் நோய் தீவிரமடையும்போது பிரச்சினைகளும் அதிகமாகும். அதனால் தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படுவார்கள். 1. மறதி அதிகமாகும். குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள், உறவினர்களின் பெயர்கள் 2. துணையில்லாமல் தனித்து வாழக் கஷ்டப்படுவார்கள் 3. தன்னையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள் 4. கடைத் தெருவுக்குச் சென்று திரும்ப இயலாது 5. குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் குடும்பத்தினரைச் சார்ந்திருப்பார்கள் 6. தான் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருப்பார்கள் இறுதிநிலை அறிகுறிகள் இந்த நிலையில், நோயாளி முற்றிலுமாகக் குடும்பத்தினரைச் சார்ந்தும், உடல் பாகங்களை இயக்க இயலாத நிலையிலும் இருப்பார். மறதி மிக அதிகமாகவும், உடல்நலக் குறைவும் காணப்படும். 1. தானாக உணவு உட்கொள்வதில் சிரமம் 2. உறவினர், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம். தன் குழந்தைகளையேகூட மறக்க நேரிடலாம் 3. குழப்பமான மனநிலையில் இருப்பார்கள் 4. தானாக நடக்க இயலாது 5. தெரிந்த பொருள்களை அடையாளம் சொல்ல முடியாது 6. புரிந்துகொண்டு செயல்பட முடியாது 7. சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது 8. தான் யார் என்பதே மறந்துவிடும் ஆயுர்வேதமும் நினைவாற்றலும் மனிதனின் நினைவாற்றலை ஆயுர்வேதம் ஸ்ம்ருதி என்கிறது. பிரக்ஞா என்றால் cognition என்று அர்த்தம். இது தீ எனும் அறிவு, த்ருதி எனும் மனஉறுதி, ஸ்ம்ருதி எனும் நினைவு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது. நினைவையும் recording, returning, recalling என்று பிரிப்போம். ஒரு விஷயத்தைப் பதிவு செய்தல் (கபம்), அதை நீண்ட நாள் தக்கவைத்துக் கொள்ளுதல் (பித்தம்), தேவைப்படும்போது நினைவுபடுத்துதல் (வாதம்). ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது, மனஅழுத்தம் போன்றவை நவீன வாழ்க்கையில் பெரிதும் அதிகரித்துவிட்டன. பழைய காலத்தில் மறதியைத் தடுக்கும் சிறந்த மருந்தாக நெய் இருந்தது. வல்லாரை, அதிமதுரம், மண்டூக பரணி, சங்குபூ, கொட்டம், திப்பிலி, வெண்தாமரை, வசம்பு, கல்யாணப் பூசணிச் சாறு, நெய், சிற்றமிர்து, பால், தயிர், தியானம், மந்திரம், தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் போன்றவை ஆயுர்வேதத்தில் நினைவாற்றலைப் பெருக்கும் மருந்துகளில் சில. நினைவாற்றல் அதிகரிக்கக் கைமருந்துகள் # 10 பாதாம் பருப்பை ஊறவைத்து இரவு சாப்பிட வேண்டும். காலையில் என்றால் 4 - 5 உட்கொள்ளலாம். # வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயைப் பச்சையாகச் சாப்பிடலாம். # ஒரு கப் எலுமிச்சை சாற்றில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்துச் சாப்பிட வேண்டும். # வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்துச் சட்னி போல சாப்பிடலாம். # தினமும் 5 துளசியிலைகளைச் சாப்பிடலாம். # கல்யாணப் பூசணி சாறு 100 மி.லி., 1 சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்துத் தினமும் 1 கப் சாப்பிடலாம். # 5 கிராம் அதிமதுரச் சூரணத்தை நெய்யில் குழைத்துக் காலை, மாலை சாப்பிடலாம். # சிற்றமிர்து என்ற சீந்தில்கொடி பால் கஷாயம் வைத்து 100 மி.லி. குடிக்கலாம். # உணவில் சிறிது நெய் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. வல்லாரை நெய், சாரஸ்வதாரிஷ்டம், கூஸ்மாண்ட கிருதம் போன்றவையும் சிறந்தவை. # தலைக்குப் பலா அஸ்வகந்தாலாக்ஷாதி தைலம், ஆறுகாலாதி தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். # அஸ்வகந்தா சூரணத்தை 10 கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம். # 3 கிராம் மஞ்சள் பொடி, 5 கிராம் இஞ்சி பொடி, லவங்கப்பட்டை 3 - 5 கிராம், 20 மி.லி. கல்யாணக கிருதத்துடன் இரவில் சாப்பிடலாம். # புதினா கீரையைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். # தேன் சேர்த்து நீர் பிரம்மியின் சாறு 15 மி.லி. சாப்பிடலாம். # தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம். # பாலுடன் சங்குப்பூவின் வேர் 3 கிராம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

thoppukaranam nalla udarpayirchi, that will help in curing this disease.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

21 September, 2014 11:59


மூட்டுவலிக்கு தீர்வு சத்தான உணவு

மூட்டு வலி வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை சரியான ஊட்டச்சத்தில்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி இல்லாதது, உடல் சரியான அளவில் வைக்காமல் இருப்பது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவை காரணங்களில் சில. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் வலி பறந்துவிடும்.

சாலமன்: கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேக -3 உள்ளது. அதுவும் சாலமன் மீனில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆகவே இதனை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலிகள் குறைந்து சரியாகிவிடும்.

பெர்ரிஸ்:ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரிகள் மருத்துவ குணம் நிறைந்த பழங்கள். அதிலும் இவை மூட்டுகளில் ஏற்ப்படும் வழிக்கு சிறந்தது என்று அமெரிக்கன் கல்லூரியில் உள்ள நியூட்ரிஷன் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. ஏனெனில், அவற்றில் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் புண்களை சரிசெய்யுமளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன.

காய்கறிகள்காய்கறிகள்: உடலில் ஒமேக-3 பேட்டி ஆசிட் குறைவாக இருந்தால், மூட்டுவலிகள் ஏற்ப்படும். ஆகவே அவற்றை சரி செய்ய, கீரை, ப்ரோக்கோலி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை அதிகளவில் சாப்பிட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான பாஸ்தா, பிரட், ஜங்க் புட் போன்றவற்றை தவிர்த்தால், மூட்டு வலி ஏற்படாமல் தடுக்கலாம்.

நட்ஸ்நட்ஸ்: பாதாம், வால்நட் மற்றும் மற்ற விதைகளான பூசணிக்காய் விதை போன்றவற்றை சாப்பிட்டால் நல்லது. ஏனெனில் இவற்றில் ஒமேக – 3 பேட்டி ஆசிட் மற்றும் ஆன்டி – ஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. இதனால் மூட்டுகளில் ஏற்படும் புண் மற்றும் வலி நீங்கும். ஆகவே இனிமேல் ஜங்க் புட் சாப்பிடுவதை தொடங்குங்கள்.

பால் பொருட்கள்: உடலில் எலும்புகள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க கால்சியம் சத்துக்கள் இருக்க வேண்டும். அவை குறைவாக இருந்தால் அடிக்கடி எலும்புகளில் வலி, சுளுக்கு ஏற்படும். ஆகவே அத்தகைய வலிகள் வராமல் இருக்க பால் பொருட்களான வெண்ணெய், பால், சீஸ் போன்றவைகளை அதிகம் உடலில் சேர்க்க வேண்டும். அதிலும் ஸ்கிம் மில்க்கை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்காமலும், உடலில் நீரழிவு ஏற்ப்படாமலும் தடுக்கலாம்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலின் மகிமைகளை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆகவே சமைக்கும் போது மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதை விட ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சமைத்தால் இதயத்திற்கும், எலும்புகளுக்கும் நல்லது. ஏனெனில் அந்த அளவு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இவற்றில் ஆன்டி – ஆக்சிடன்ட் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது.

ஆரஞ்சு ஜூஸ்: அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதோடு, எந்த ஒரு வலியும், புண்களும் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்ப்படாமல் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் அதிகமாக உள்ளது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE