बड़े से बड़े इंसान में भी कमियां हो सकती हैं,


विश्व के महानतम दार्शनिकों में से एक सुकरात एक बार अपने शिष्यों के साथ बैठे कुछ चर्चा कर रहे थे। तभी वहां अजीबो-गरीब वस्त्र पहने एक ज्योतिषी आ पहुंचा।

वह सबका ध्यान अपनी ओर आकर्षित करते हुए बोला, ” मैं ज्ञानी हूँ, मैं किसी का चेहरा देखकर उसका चरित्र बता सकता हूँ। बताओ तुममें से कौन मेरी इस विद्या को परखना चाहेगा?”

शिष्य सुकरात की तरफ देखने लगे। सुकरात ने उस ज्योतिषी से अपने बारे में बताने के लिए कहा। अब वह ज्योतिषी उन्हें ध्यान से देखने लगा। सुकरात बहुत बड़े ज्ञानी तो थे लेकिन देखने में बड़े सामान्य थे, बल्कि उन्हें कुरूप कहना कोई अतिश्योक्ति न होगी।

ज्योतिषी उन्हें कुछ देर निहारने के बाद बोला, ”तुम्हारे चेहरे की बनावट बताती है कि तुम सत्ता के विरोधी हो, तुम्हारे अंदर द्रोह करने की भावना प्रबल है। तुम्हारी आँखों के बीच पड़ी सिकुड़न तुम्हारे अत्यंत क्रोधी होने का प्रमाण देती है ….”

ज्योतिषी ने अभी इतना ही कहा था कि वहां बैठे शिष्य अपने गुरु के बारे में ये बातें सुनकर गुस्से में आ गए और उस ज्योतिषी को तुरंत वहां से जाने के लिए कहा। पर सुकरात ने उन्हें शांत करते हुए ज्योतिषी को अपनी बात पूर्ण करने के लिए कहा।

ज्योतिषी बोला , ” तुम्हारा बेडौल सिर और माथे से पता चलता है कि तुम एक लालची व्यक्ति हो, और तुम्हारी ठुड्डी की बनावट तुम्हारे सनकी होने के तरफ इशारा करती है।”

इतना सुनकर शिष्य और भी क्रोधित हो गए पर इसके उलट सुकरात प्रसन्न हो गए और ज्योतिषी को इनाम देकर विदा किया। शिष्य सुकरात के इस व्यवहार से आश्चर्य में पड़ गए और उनसे पूछा, ”गुरूजी, आपने उस ज्योतिषी को इनाम क्यों दिया, जबकि उसने जो कुछ भी कहाँ वो सब गलत है ?”

”नहीं पुत्रों, ज्योतिषी ने जो कुछ भी कहा वो सब सच है, उसके बताये सारे दोष मुझमें हैं, मुझमें लालच है, क्रोध है, और उसने जो कुछ भी कहा वो सब है पर वह एक बहुत ज़रूरी बात बताना भूल गया, वो मेरे अंदर के विवेक को नही आंक पाया, जिसके बल पर मैं इन सारी बुराइयों को अपने वश में किये रहता हूँ, बस वह यहीं चूक गया, वह मेरे बुद्धि के बल को नहीं समझ पाया", सुकरात ने अपनी बात पूर्ण की।

मित्रों, यह प्रेरक प्रसंग बताता है कि बड़े से बड़े इंसान में भी कमियां हो सकती हैं, पर हम अपनी बुद्धि और विवेक के बल पर सुकरात की तरह ही उन सारे इन्द्रियजन्य दोषों को अपने वश में कर सकते है।

Photo: विश्व के महानतम दार्शनिकों में से एक सुकरात एक बार अपने शिष्यों के साथ बैठे कुछ चर्चा कर रहे थे। तभी वहां अजीबो-गरीब वस्त्र पहने एक ज्योतिषी आ पहुंचा। वह सबका ध्यान अपनी ओर आकर्षित करते हुए बोला, ” मैं ज्ञानी हूँ, मैं किसी का चेहरा देखकर उसका चरित्र बता सकता हूँ। बताओ तुममें से कौन मेरी इस विद्या को परखना चाहेगा?” शिष्य सुकरात की तरफ देखने लगे। सुकरात ने उस ज्योतिषी से अपने बारे में बताने के लिए कहा। अब वह ज्योतिषी उन्हें ध्यान से देखने लगा। सुकरात बहुत बड़े ज्ञानी तो थे लेकिन देखने में बड़े सामान्य थे, बल्कि उन्हें कुरूप कहना कोई अतिश्योक्ति न होगी। ज्योतिषी उन्हें कुछ देर निहारने के बाद बोला, ”तुम्हारे चेहरे की बनावट बताती है कि तुम सत्ता के विरोधी हो, तुम्हारे अंदर द्रोह करने की भावना प्रबल है। तुम्हारी आँखों के बीच पड़ी सिकुड़न तुम्हारे अत्यंत क्रोधी होने का प्रमाण देती है ….” ज्योतिषी ने अभी इतना ही कहा था कि वहां बैठे शिष्य अपने गुरु के बारे में ये बातें सुनकर गुस्से में आ गए और उस ज्योतिषी को तुरंत वहां से जाने के लिए कहा। पर सुकरात ने उन्हें शांत करते हुए ज्योतिषी को अपनी बात पूर्ण करने के लिए कहा। ज्योतिषी बोला , ” तुम्हारा बेडौल सिर और माथे से पता चलता है कि तुम एक लालची व्यक्ति हो, और तुम्हारी ठुड्डी की बनावट तुम्हारे सनकी होने के तरफ इशारा करती है।” इतना सुनकर शिष्य और भी क्रोधित हो गए पर इसके उलट सुकरात प्रसन्न हो गए और ज्योतिषी को इनाम देकर विदा किया। शिष्य सुकरात के इस व्यवहार से आश्चर्य में पड़ गए और उनसे पूछा, ”गुरूजी, आपने उस ज्योतिषी को इनाम क्यों दिया, जबकि उसने जो कुछ भी कहाँ वो सब गलत है ?” ”नहीं पुत्रों, ज्योतिषी ने जो कुछ भी कहा वो सब सच है, उसके बताये सारे दोष मुझमें हैं, मुझमें लालच है, क्रोध है, और उसने जो कुछ भी कहा वो सब है पर वह एक बहुत ज़रूरी बात बताना भूल गया, वो मेरे अंदर के विवेक को नही आंक पाया, जिसके बल पर मैं इन सारी बुराइयों को अपने वश में किये रहता हूँ, बस वह यहीं चूक गया, वह मेरे बुद्धि के बल को नहीं समझ पाया", सुकरात ने अपनी बात पूर्ण की। मित्रों, यह प्रेरक प्रसंग बताता है कि बड़े से बड़े इंसान में भी कमियां हो सकती हैं, पर हम अपनी बुद्धि और विवेक के बल पर सुकरात की तरह ही उन सारे इन्द्रियजन्य दोषों को अपने वश में कर सकते है।



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

முதலாளிய நெனைச்சா எப்படி தெரியுமா இருக் கு தெரியுமா ???


ஒரு பெரிய தொழிற்சாலை .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும் தொழிற்சாலை .. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது….!

ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைகுள் வலம் வந்தாராம் … அப்போது ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் ..

அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார் .. “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான்.

உடனே அவரு பைக்குள இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு .. நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் கொடுக்கறதுக்கு இந்த பாக்டரிய நடத்தல..” அப்படின்னு சொன்னாரு..

அவன் ஒரு நிமிஷம் அவர குறு குருன்னு பார்த்தான் .. அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான் … எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க ..
அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து … “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக்) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளய கூப்பிட்டு “யார்யா அவன் ??” அப்படின்னு கேட்டாரு…

அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான் … ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி .. “
இது எப்படி இருக்கு … எச்சி கிளாஸ் எடுக்க வந்தவனுக்கு பத்தாயிரம் குடுத்த முதலாளிய நெனைச்சா எப்படி தெரியுமா இருக்கு தெரியுமா ???

L



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?


நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகித த்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது.


நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்…!

ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம் .

உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்…

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர்.

அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.

அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்,

அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்’களில், டீ, காபி குடிப்பது வழக்கம்!

அந்த, "கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர்.

மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.

அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம்.

ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்’களை உபயோகிக்க கூடாது.

இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்…’
என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது;
அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்……


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

GAYATHRI UPASANA FOR ALL INCLUDING LADIES


GAYATHRI UPASANA FOR ALL INCLUDING LADIES
Om Shri Gayathri Devyai nama:

The GAYATHRI MANTHRA is our National Manthra and it should be chant by all irrespective of cast, creed and Sex. The Vedha Marga is advocating this. Now a days our ladies were not allowed to for Upanayanam and they were isolated from doing any upasana. It is not enough either to do Lakshmi Ashtothram, Lalitha Sahasranamam etc. Before that they have to initiated with Gayathri Mandra. Ladies play a vital role in all walks of our life. They are also entitled to do all upasana and also they have got every right to perform Homam. For example a small thing I would like quote here as example.
1. When we are Brahmachari we are not allowed to do any Hoamam even for Srardham through Agni mugandhram. A Brahmachari can not have the right for Agni unless he get into marriage which means through his wife only he gets the Agni. That means all ladies possess them self with Agni. Without Agni No Homam. Apart from this when he is doing such Homam his wife is standing behind him by holding Dharpai which touch his body. What it means? She is giving her energy to concern person (which is being transmitted through Dharbai) When that is the case, Why they were not allowed to perform their nithya karma. Preventing ladies to do their Nithya karma has been influenced by some unwanted external sources and unknowingly we are still adopting it. THIS IS WRONG.
All of us saying that we are adopting Vedha margm. But honestly speeking we are not.
Here I would like to quote some messages from the Vedhas:
‘ UttishTata mAA svapta animicchadhvam BhArata:/"
Meaning:- "Oh men of Bharathi! Arise, Awake worship agni" The above statement extols all Bharathiwas to be awake and worship Agni. “Bha” in Sanskrit denotes light and one who worships fire/Agni is called “bhAratheeya”. The very fact that India is called “BHARAT” confirms the fact that all Indians were following the Vedhas and leading their life as said in Vedhas. The worship of Agni starts after the Upanayanam and continues after marriage. In fact the real Agni worship and life starts after marriage only. Once life full only after marriage.
What is Vedhic path:
The primordial energy (Siva and Sakthi) which created the whole universe, laid down the Vedic path so that every human being could live happily enjoying all comforts – social and spiritual. It is nothing but the life lived by our seers, (i.e. eternal familial life with wife and children) ordained by the Vedhas. The only routine objective of the Vedhas is grhastashramam (i.e. with familial life [Dhampathya] husband, wife and Children so on) which is one and only Ashrama started by the Vedhas and which can really lead one to get the fruit of this birth {i.e.salvation}
Brahmacharyam is the form of Vedha adyayanam, bearing all sorts of happiness. Well-being, etc., This brahmacharyam is the first step and the path to the next auspicious stage of familial life ( i.e. grahastyashramam) the path to salvation said in the Vedhas. This brahmacharyam is the form of learning of the Vedhas and Gayathri worship which is applicable to all including women irrespective of their caste, creed and sex.
“ BrahmacharyeNa kanyA yavAnam vindate patim “
(Athava Vedha – kanda 11. Su 17)
Meaning:- A kanya acquires a youth as husband by virtue of Brahmacharya. Many such vedic hymns glorify the significance of brahmacharyam for girls as well. The effect of brahmacharyam dwells in grahastyashramam which is the only Ashram accepted by the Vedha. Rishis including Apasthambha opine the sane, as the suthA of his says:-
“aykashramyam Tvacarya: Pratyakshavidhanat Garhasthasya”/
(Apasthamba Suthram)
Meaning:- There is only one Ashramam which is the Grahasthashrama
Many such utras exound such advocacies. Hence the reason for our seers like atri, kashyapa, vsishta, agastya, bharadvaja and others to lead a vedic lifestyle. A life with wife, doing penance, performing daily rituals (nithya karma) Gayathri upasana (worship) of agni, yagnya and chanting of Vedas unitl their last breath is the vedic way of living. Our forefathers also lead such an ascetic life of penance and experienced the Brahman.
All of us belong to the lineage of those ascetic maharishis and dharma is especially for us. The maharishi dharma is the form of eternal familial life (nityagArhastya) is the objective of all vedhas also well evident from Ramayana.
Individuals devoid of this dampatya are devoid of moksha, brahma samyujyam. Belivers and followers of Vedas in its true sense should dwell in the eternal Grahastya dharma. This maharishi dharma which is the divya marga of vedhas is called Brahma marga which bestows happiness and well-being everywhere.
The vedic path and the dharma have become almost extinct. Rather other practices which are contrary to the laws of Nature have cropped and are spread throughout the length and breadth of our land. Let us practice the Vedic religion in its true sense, follow whatever is said in vedhas and let us not succumb to the accustomed dogmas. It is not only sufficient if we practice the true vedic religion but also let others know what it is. This practice should not sink with our self but should prolong till our lat heir.
Vedhas being universal in nature and common to all, the above way of life is to be followed by one and all without any difference in the name of caste, color, creed or sex. The above has to be followed while carrying on our normal day to day activities by organizing oneself. The vedhas affirm equality which is evident from the hymn of the yajur veda
“YathemAm vAcham kalyAnim AdadAmi Janebhya;
Brhma rajanyabhyam Sudrya ca Aryaya ca
Svaya-caranaya ca……”
which means “Just as I am speaking these blessed words to the people, these words are for the men and women. The Brahmanas, kshtriyas, vishayas. Sudras and all others irrespective of they being our own people or aliens”
Let us understand that:-
1. Vedhas are for all. Gayathri gives the basic qualification
2. Agni worship is the basic of life
3. Agni is not physical fire but the energy source of cration
4. Salvation is only through this Agni workship
5. This can be understood and achieved through marriage only.

WHY OF LIFE ENVISAGED IN THE VEDHAS
1. Upanayanam and Gayathri Upasana
2. Learning of vedhas to understand the concepts of creation, and its existence as per vedha
3. Giving offering to the fire both in the morning and evening (Samithadanam)
4. After full learning of vedhas and its meanings enter into married life
5. Leading a married life is a part of Agni upasana
6. Giving offering to the fire twice a day with wife
7. Finally offering one’s body in the same fire after death symbolizing that the energy which created us and sustained us throughout the life is the one with which we merge and attain salvation.
HOW TO FOLLOW THE ABOVE WITH REGARD TO UR PRESENT SITUATION IN THE WORLD
1. Upanayanam and Gayathri initiation
2. Learning of essential suktas (recitations) and chanting Gayathri mantra (Gayathri is the essence of Vedhas)
3. Leading a married life ony
4. Performing important samskaras (rites) as said in the Vedas with the help of those who are well versed with it.

Ref from & Acknowledgement to:
“VEDIC WAY OF LIFE” by SHRI DEVINATHA MISSION

LET US START FROM TODAY TO DO MAXIMUM GAYATHRI JAPAM AND ALSO ALLOW OTHERS TO DO. THE GAYATHRI UPASANA ALONE WILL GIVE ENERGY AND PROSPEROUS TO US, OUR FAMILY AND THE WHOLE NATION.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“சாதனை பெண்கள் பற்றிய சில தகவல்கள்”


நம் சகோதரிகளை நாமும் பெருமைப்படுத்துவோமே

"சாதனை பெண்கள் பற்றிய சில தகவல்கள்"

1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431

3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820

4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.

5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.

6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.

7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.

8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய
வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.

9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.

11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.

13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.

14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.

15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.

16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணா சாண்டி.

17. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.

18. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி

19. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி

20. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.

21. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சர்க்கரை_நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒ ரு மாதத்தில்


சர்க்கரை_நோய் பாதித்த நண்பர்களே உங்களுக்கு தான் ஒரு இனிப்பான செய்தி சர்க்கரை_நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில்சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்,தேவை வரக்கொத்தமல்லி – 0.5 கிலோ (500 gram) மற்றும் வெந்தயம் 0.25 கிலோ (250 gram)… இவை இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்துதனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்ப்பிட்டு வரவும்.இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்


தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்

தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்

சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம்.

முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும்.

அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும். இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும்.

ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.

அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம் க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல – தலச்சவிம்
லம்-இத்யாதி பஞ்சபூஜா

ஒரு சமயம் பார்வதி தேவியார் பரமசிவனைப் பார்த்து, ‘புத்திரதோஷம் நீங்குவதற்குரிய வழிமுறைகள் யாது’ எனக் கேட்டார். அதற்கு பரமசிவன் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தைக் கூறி விளக்கமும் அளித்தார்.
சிவபிரான் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்:

க்லாம் – க்லீம் – க்லூம்
தேவகிஸுத கோவிந்த வாஸுதேவ
ஜகத்பதே
தேஹிமே தனயம் க்ருஷ்ணத்வாம
ஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர
விருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம்
யஸஸ்வினம்

பொருள்:

தேவகியின் மைந்தனே! பசுக்களுக்கு பரம சந்தோஷத்தை அளிப்பவனே! வாசுதேவனின் புத்திரனே!

இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாகிய கிருஷ்ணா! உன்னைச் சரணடைந்தேன். உத்தம புத்திரன் உண்டாகும்படி அருள்செய். தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஜகன்னாதா! நான் பிறந்துள்ள கோத்திரத்தின் சந்ததியை விருத்தி செய்கின்ற அருளைத் தருகின்ற தயாளா! நீண்ட ஆயுளைக் கொண்டுள்ள குழந்தையை உடனே எனக்கு தந்தருள்வாயாக!

மக்கட்பேறு வேண்டிக் காத்திருப்பவர்கள், மேற்படி ஸ்லோகத்தை ஆழ்ந்த ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன், காலையில் தினமும் 11 தடவைக்கும் குறையாமல் சொல்லி வந்தால், கட்டாயம் புத்திரப்பேறு உண்டாகும்.

10 வருடம் குழந்தையில்லாமல் இருந்த பக்கத்து வீட்டில் குடியிருந்த, பெண்ணுக்கு இந்த ஸ்லோகத்தை எழுதிக் கொடுத்தேன். முதலில் ஆண் குழந்தையும், அடுத்து பெண்ணும் பிறந்துள்ளனர்.

ஒரு பலகையில் விளக்கை ஏற்றி வைத்து, பக்கத்தில் ஒரு கிருஷ்ணர் படத்தை வைத்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொன்னேன். இதைச் சொன்ன பலரும் குழந்தைப் பேறு அடைந்துள்ளனர்.

– லெஷ்மி ஸந்தானம்

Om Devaki Sudha Govinda
Vasudeva Jagath Pathe

Dehimey Thanayam
Krishna Thwamaham
Saranam
Kadhahaa Deva Deva
Jagannatha
Gothra Vridhi Karap Prabho
Dehimey Thanayam Sheegram
Ayushmandham Yashashreenam





परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஒரு நிமிடக் கதை: அம்மா


வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர்.

“என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?… வீடு மூடியே இருந்துச்சே?… சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?” செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம் கேட்டார்.

“புதன்கிழமை கிழமை நைட் என் பையன் பயங்காட்டிட்டான் சார்!… மணி ரெண்டு இருக்கும். திடீர்ன்னு வயித்து வலி தாங்காம துடிக்கிறான். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டோம். உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போனா, அவங்க ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்ன்னு ரெண்டு நாள் அவங்க எல்லா டெஸ்டையும் எடுத்துப் பார்த்தாங்க. அப்புறம் ‘பயப்படும்படி ஒண்ணும் இல்லை’ன்னு சொல்றதுக்குள்ள எங்களுக்கு உயிரே போயிடுச்சு. அவனுக்கும் வயித்து வலி தானா போயிடுச்சு. நேத்து சாயங்காலம்தான் டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சுட்டு வந்தோம். ரெண்டு நாள்ல எழுபதாயிரத்துக்கு மேல செலவாயிடுச்சு. பணம் போனா போகட்டும், பையனுக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்களே… அது போதும் சார்!” சங்கர் பெருமூச்சு விட்டான்.

“என்ன பேசறீங்க நீங்க?… ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இப்படித்தான் என் பையனும் வயித்து வலி வந்து துடிச்சான். உங்களை மாதிரியே நாங்களும் பயந்தப்ப, உங்க அம்மாதான், ‘அது சூட்டு வலியா இருக்கும். தொப்புள்ல நல்லெண்ணை வைங்க. சட்டுன்னு சரியாடும்’ன்னு சொன்னாங்க. நம்பி வைச்சோம். பத்தே நிமிஷத்துல அவன் விளையாட கிளம்பிட்டான். ஏன்… இதை உங்க அம்மா உங்களுக்கு அன்னைக்கு சொல்லலையா?…” செல்வம் கேட்டார்.

அம்மா இப்போது முதியோர் விடுதியில் இருக்கிறாள் என்பதை அவரிடம் சங்கர் எப்படிச் சொல்வான்…?

ஒரு நிமிடக் கதை: அம்மா

tamil.thehindu.com

"என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?… வீடு மூடியே இருந்துச்சே?… சொல்லிக்காம…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

आज भी हमारा संविधान हमें गर्व से हिंदु कहन े की आजादी क्यों नही देता है ?


13973_1526176514264536_2954471193981052846_n.jpg?oh=52a54bce4de53d131b82a94f7d98f60a&oe=5493B24D&__gda__=1418618319_0fa5b24d5344de75091b5f0b1a478f42

पंडित आनंद with दीक्षा राईट टू रिकाल and 140 others

भारत के नागरिकों के लिये सनातनी हिंदु धर्म का पालन अनिवार्य किया जाए

शीर्षक पढ कर समझ आ गया होगा कि मैं हिंदुत्व का राग अलापने जा रहा हूँ । हाँ मैं अपने देश के प्रचीन सनातन धर्म के उपनाम हिंदु धर्म पर ही बात करने जा रहा हूँ । कुछ दिन पहले मैं ब्रह्मकुमारी के आश्रम में प्रतिदिन जाने वाले अपने पडोसी दीपक बुक डिपो के संचालक श्री धनराज टहल्यानी जी से चर्चा कर रहा था और वहीं से निकली बातों की गंभीरता यहां लिख
रहा हूँ , क्योंकि उन्हे वहां नही समझा सकता था ।
बात निकली हिंदु धर्म की तो उन्होने सनातन धर्म की रट पकड लिये उनका कहना था कि हिंदु शब्द मुस्लिम आक्रांताओं नें दिये हैं जबकि मेरा मत था कि सदियों पहले जब हमारा देश और चीन एक साथ प्रेमभाव में बसते थे उस समय चीनी हमें इन्दु (चंद्रमा) कहते थे क्योंकि हमारे पंचांग, राशियों का निर्धारण चंद्रमा की गति,स्थान से ही होता है, जो धीरे धीरे इ से हि मेंबदल गया (शब्दों पर ध्यान दिजिये स का ह में बदलना अटपटा लगता है लेकिन इ और हि के
उच्चारण समान होते हैं )अब हम हिंदु सनातनीयों को सोचना होगा कि हम क्या कर रहे हैं बजाय विश्व में अपने सनातनी हिंदु धर्म को फैलाने, प्रचार करने के उस एक ही चीज के दो नामों पर अडते हुए लड रहे हैं । आप बताइये मेरे हिंदु कहने पर आपके सनातन नाम पर क्या फर्क पड रहा है । मैं हिंदु हूँ मैं मानव जाति की श्रेष्ठ जाति हूँ लेकिन मैं अपने धर्म को सनातन ना कह कर हिंदु कह रहा हूँ तो क्या आप मेरी जाति बदल देंगे या मेरे विचार मिटा देंगे । हमें आज की बातों को सोचते हुए ये भी सोचना होगा कि हमारे पूर्वजों की इसी अकड के कारण आज हमारी विभिन्न जातियां धर्मों में बदल गई हैं। सिक्ख, जैन, बौद्ध क्या पहले से धर्म हैं ?
नहीं ! फिर सबसे पहले ये सोचिए कि किस
कारण से हिंदु धर्म की जातियां अलग धर्मों में
बदल गई हैं । यदि मैं ये नही लिखूंगा तो मेरा मन हमेशा मेरी आत्मा को कचोटेगा कि मैने समय पर ये सब क्यों नही बताया । यदि आप सनातन की रट पकड कर रखेंगे तो यकिन जानिये वो दिन दूर नही रहेगा जब आप सनातनी धर्म और मैं हिंदु धर्म का अनुयायी कहलाऊंगा, बजाय आप अपने को केवल सनातनी कहने के सनातनी हिंदु कहें ताकि धीरे धीरे आज के हिंदुओं को लगने लगे कि हाँ हमारा हिंदु धर्म ही प्राचीन सनातनी धर्म है ।
नाम के पीछे भागने के बदले हमें एकता की जरूरत है केवल यज्ञ कर्म करने से हम अपने देश को मिटने से नही बचा सकेंगे हमें अपने ईश्वर को मानने के साथ साथ अपने कर्मों को भी बदलने की जरूरत है ।

1. आज सौ करोड हिंदुओं को हमने केवल 800
आदमीयों के भरोसे क्यों रखे हैं ?

2. आज नेताओं का भ्रष्टाचार खुलेआम चल
रहा है इसके लिये हमारे धर्माचार्य क्या कर
रहे हैं ?

3. आज हमारा भविष्य विदेशी महिला और उसके संकर्ण प्रजाती के बच्चों के भरोसे
क्यों दिया जा रहा है?

4. आज भी हमारा संविधान हमें गर्व से हिंदु
कहने की आजादी क्यों नही देता है ?

5. आज हम अपने देश के धर्मदेवताओं की पवित्र भूमि को स्वतंत्र क्यों नही करा पा रहे हैं ?

6. आज भी हमारा शिक्षा तंत्र विदेशी शिक्षा (मैकाले) पर क्यों निर्भर है ?

7. आज हम अपने बच्चों को वैदिक ज्ञान दिलाने वाले शिक्षण संस्थान शुरू नही करवा पा रहे हैं क्यों ?

8. आज हमारे देश की पुलिस और सैनिक भ्रष्ट
नेताओं के कारण क्यों बलि चढ रहे है ?

9. आज हम राष्ट्रीय सेवक संघ से क्यों नही जुड
पा रहे हैं ?

10. आज हम देश के भ्रष्टाचार और अन्याय के
खिलाफ खडे होने के बदले हाथ बांधकर उन
संतो और बाबाओं के पीछे क्यों खडे होते
हैं जो हमें भगवान की महिमा का बखान
तो सुनाते हैं लेकिन असल जिंदगी में उनके बनाये उत्पादों का हम प्रचार करते हैं ?

कुछ आप सोचिये कुछ हम सोचेंगे तभी देश को एक रंग में बदल सकेंगे । तिरंगा झंडा हमारा कभी नही हो सकता क्योंकि उसमें तीन धर्मों का मिलान है और अब हम अपने देश को एक रंग में रखना चाहते हैं ।केसरी हिंदु, सफेद ईसाइ और
हरा मुसलामनों का धर्मरंग है, सारा देश केवल
केसरी में रंगेगा तभी हम कह सकेंगे रंग गया बसंती चोला ।



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

इस्लाम की शैतानी रिवायतें और घिनौना शरिया कानून….


इस्लाम की शैतानी रिवायतें और घिनौना शरिया कानून.... मुजफ्फरनगर से एक हैरान कर देनी वाली घटना सामने आई है जिसमें एक महिला ने ससुर पर 13 माह पूर्व तमंचे के बल पर दुष्कर्म कर अश्लील क्लिपिंग बनाने और इसके बाद ब्लैकमेल कर लगातार दुष्कर्म करने का आरोप लगाया है। देश-विदेश में चर्चित रहे इमराना कांड की नौ साल बाद फिर पुनरावृत्ति हुई है। इससे भी अधिक शर्मनाक ये है कि अब मौलवी भी इस मामले में कूद पड़े हैं और कहा है कि पीड़ित के पति को उसका बेटा माना जाना चाहिए। आरोपी ससुर के खिलाफ कोई टिप्पणी ना करते हुए जमीयत उलेमा ए हिंद के मौलाना मुहम्मद नज़र ने कहा कि,"शरिया कानून के मुताबिक जो बच्चा उसके गर्भ में है वह महिला के पति का भाई होगा। उसके पति को चाहिए कि वह उसे तलाक दे दे।" निकाह के समय जिंदगी भर साथ निभाने का वादा करने वाले शौहर ने भी दुख की इस घड़ी में पीड़िता से किनारा कर लिया। ससुर के दुष्कृत्य की शिकायत करने पर शौहर ने इल्जाम को झूठा बताते हुए पीड़िता से बात करनी बंद कर दी। ऐसा नहीं है कि ये पहली बार हुआ हो इससे पहले साल 2005 में भी एक ऐसा ही मामला सामने आया था जिसमें महिला के पति को उसका बेटा बना दिया गया था। उस वक्त यह मामला इमराना कांड के नाम से चर्चित हुआ था।

कुलदीप शर्मा

इस्लाम की शैतानी रिवायतें और घिनौना शरिया कानून….

मुजफ्फरनगर से एक हैरान कर देनी वाली घटना सामने आई है जिसमें एक महिला ने ससुर पर 13 माह पूर्व तमंचे के बल पर दुष्कर्म कर अश्लील क्लिपिंग बनाने और इसके बाद ब्लैकमेल कर लगातार दुष्कर्म करने का आरोप लगाया है।
देश-विदेश में चर्चित रहे इमराना कांड की नौ साल बाद फिर पुनरावृत्ति हुई है।

इससे भी अधिक शर्मनाक ये है कि अब मौलवी भी इस मामले में कूद पड़े हैं और कहा है कि पीड़ित के पति को उसका बेटा माना जाना चाहिए।

आरोपी ससुर के खिलाफ कोई टिप्पणी ना करते हुए जमीयत उलेमा ए हिंद के मौलाना मुहम्मद नज़र ने कहा कि,"शरिया कानून के मुताबिक जो बच्चा उसके गर्भ में है वह महिला के पति का भाई होगा। उसके पति को चाहिए कि वह उसे तलाक दे दे।"

निकाह के समय जिंदगी भर साथ निभाने का वादा करने वाले शौहर ने भी दुख की इस घड़ी में पीड़िता से किनारा कर लिया। ससुर के दुष्कृत्य की शिकायत करने पर शौहर ने इल्जाम को झूठा बताते हुए पीड़िता से बात करनी बंद कर दी।

ऐसा नहीं है कि ये पहली बार हुआ हो इससे पहले साल 2005 में भी एक ऐसा ही मामला सामने आया था जिसमें महिला के पति को उसका बेटा बना दिया गया था। उस वक्त यह मामला इमराना कांड के नाम से चर्चित हुआ था।



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

யாரால் கிடைத்தது சுதந்திரம்.?


யாரால் கிடைத்தது சுதந்திரம்.?

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்திதான் காரணமா?இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.ஏனெனில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த போது இரண்டாம் உலக போர் முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது.அப்போது இங்கிலாந்து படையில் பெரும்பாலானவை ஹிட்லரின்நாசி படையிடம் மோதி அழிந்து போனது.மேலும் இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால் அழிக்கப்பட்டது.இந்தியாவை கையாள தேவையான ராணுவ பலம் இங்கிலாந்திடம் இல்லை.இந்தியாவை கட்டு படுத்த மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும்.அதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர் .நேதாஜியை சமாளிக்க முடியாமல் நாட்டை விட்டு போகிறோம் என்று சொன்னால் அசிங்கம் என்று அகிம்சைக்காக சுதந்திரம் என்று சொல்லி நாட்டை விட்டு போனார்கள்.இந்திய சுதந்திர போராட்டத்திற்காக எத்தைனையோ பேர் உயிரை இழந்தனர் அவர்கள் மட்டும் நேதாஜியின் பின்னால் சென்று இருந்தால் இவ்வளவு உயிர் இழப்பும் ஏற்பட்டு இருக்காது பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இருக்கும். இந்த மறைக்கப்பட்ட உண்மையை உரக்க சொல்வோம் உலகுக்கு இதை தயவு செய்து ஷேர் செய்யவும்.
தங்களின் கருத்துக்களை கூறவும்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இன்று “குரு உத்ஸவ்”.





இன்று "குரு உத்ஸவ்". நம்முடைய குருமார்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நம் நன்றியை செலுத்தும் நாளாக இதை எடுத்துக் கொள்ளலாம். நம்மை இருளில் இருந்து, வெளிச்சத்திற்கும், அறியாமையிலிருந்து, விழிப்புணர்வுக்கும் எடுத்து செல்லும் ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும், நம் குருதான். குருமார்கள் நேரில் வந்து நமக்கு அருள வேண்டும் என்று அவசியமில்லை. அவர்களின் எண்ணங்களும், உபதேசங்களும் எழுத்து வடிவில் கூட நம்மை வழிகாட்டுகின்றன.

அவ்விதமே, ஸ்ரீமத் ராமானுஜர், ஆதிசங்கரர், ராகவேந்திரர் ஆகியோரின் உபதேசங்கள், விவேகானந்தர், ரமணர், ஓஷோ, ப்ரபுபாதா, யோகாநந்தர், சாணக்கியன் என பலருடைய எண்ணங்கள், நவீன காலத்து எழுத்தாளர்களான சுஜாதா, சாண்டில்யன், பாலகுமாரன், ஜாவர் சீதாராமன், எண்டமூரி விரேந்திரநாத், பால் பர்ட்டன், ஹெர்மென் ஹெஸ்ஸி, அயன் ரேன்ட், பௌலொ கோல்ஹோ ஆகியோரின் எழுத்துக்கள், ஒப்பற்ற கவிஞர்களான காளிதாஸன், கம்பன் மற்றும் பாரதியின் அசுரக் கவிதைகளின் தாக்கங்கள், புலவர் கீரன், வேலுக்குடி கிருஷ்ணன் போன்றோரின் சொற்பொழிவுகள் மற்றும் இங்கே நான் குறிப்பிட விரும்பாத சில உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என இந்த பட்டியல் மிக நீளமானது. இதில் விட்டுப் போனவர்கள் ஏராளம்.

இன்று கடுகளவேனும் சுயமாய் சிந்திக்க, எழுத என்னால் இயல்கிறது என்றால் அதற்கு மேற்சொன்னவர்களே மூல முதல் காரணம். அவர்களுக்கு என் பணிவான, சிரம் தாழ்ந்த வணக்கமும், நன்றியும்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஓணம் பண்டிகை


ஓணம் பண்டிகை
1924374_704004203013419_2516906805590462605_n.jpg?oh=0fc09f09d3e5b3d82d550fd7a97888f3&oe=545B896F&__gda__=1420380223_71a95362e56153142227c4954b69d85b

உலகெங்கும் வாழும் மலையாள மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகை ஓணம். ‘காணம் வித்தாவது ஓணம் உண்’ என்பது பழமொழி. பண்டிகை செலவுக்குப் பணம் இல்லாவிட்டாலும் பெண்கள் கழுத்தில் இருக்கும் பொட்டுத் தாலியையாவது விற்று ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டுமாம். இங்கே ‘காணம்’ என்பது மாங் கல்யத்தைக் குறிக்கிறது. அதாவது ஓணப்பண்டிகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட பண்டிகை என்பதற்காக இந்தப் பழமொழி சொல்லப்பட்டுள்ளது.

மலையாள ஆண்டின் முதல் மாதம் சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதைத்தான் ‘அஸ்தம் தொட்டு பத்தோணம் வரை’ என்பர். இதை கேரளாவின் அறுவடைத் திருநாள் என்றும் அழைப்பர். தமிழ் மாதத்தின் படி ஆவணி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திரம் முதல் திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்கள் ஓணம் கொண்டாடப்படுகிறது. சங்க காலத்தின் போதே ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக செய்திகள் உள்ளன. பத்துப்பாட்டில் மதுரைக் காஞ்சியில் பாண்டிய நாட்டு மக்கள் எவ்வாறு ஓணம் கொண்டாடினார்கள் என்பதை மாங்குடி மருதனார் விளக்குகிறார். மகாபலி என்ற மன்னன் கேரளாவை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். தானம், தர்மம் செய்வதில் சிறந்து விளங்கிய மன்னன் மகாபலி ஒரு முறை வேள்வி செய்யும் போது திருமால் மூன்றடி உயரம் கொண்ட வாமன அவதாரத்தில் வந்து மூன்றடி நிலம் கேட்டார். மன்னன் மகாபலியோ ‘தாங்களே அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். முதல் அடியால் பூமி முழுவதையும் அளந்தவர் இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடியை நான் எங்கே வைப்பது என்று திருமால் கேட்டதற்கு, மன்னன் மகாபலி தன் தலையைத் தந்தான். மகாபலியின் கொடை குணத்தைக் கண்ட திருமால் மகாபலியை தன் காலால் பூமிக்குள் தள்ளி முக்தி அளித்தார். ‘தன் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட மன்னன் மகா பலி, வருடம் ஒரு முறை இதே நாளில் வந்து தன் நாட்டு மக்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவோணம் அன்று மன்னன் மகாபலி நாட்டு மக்களை காண வருவதாக ஐதிகம். எனவே கேரள மக்கள் ஓணம் திருநாளின் போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருப்பர். கேரளாவில் ஆனி, ஆடி மாதம் மழைகாலம். எனவே செடிகள் நன்கு வளர்ந்து ஆவணி மாதத்தில் பூக்கள் அதிகமாக பூக்கும் காலம். மன்னன் மகா பலியை வரவேற்கும் பொருட்டு வாசலில் பூக்களால் ஆன கோலம் (அத்தப்பூ கோலம்) வரைந்து வரவேற்கிறார்கள். முதல் நாள் அஸ்தம் நட்சத்திரம் அன்று ஒரு வகை பூக்கள் கொண்டும் இரண்டாம் நாள் இரண்டு வகைப் பூக்கள் கொண்டும் மூன்றாம் நாள் மூன்று வகை பூக்கள் என்று பத்தாம் நாள் பத்து வகை பூக்களால் கோலம் வரைந்து மன்னன் மகாபலியை வரவேற்கிறார்கள். கோலத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

மேலும் பெண்கள் பத்து நாளும் அதிகாலை எழுந்து குளித்து மகாவிஷ்ணுவிற்குப் தினம் ஒரு பாயசம், பொங்கல் செய்து படைத்து வழிபடுவர். அருகிலுள்ள விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபடுவர். பத்து நாளும் விருந்தினர்கள் வந்த வண்ணம் இருப்பர். பத்தாவது நாள் திருவோணத்தன்று எல்லோரும் புத்தாடை அணிவார்கள். உறவினர்களுக்கும் புத்தாடைக் கொடுப்பர் அதை ஓணப்படை என்பர். பெண்கள் ஓணப்புடவை அணிவர். ஜரிகை பார்டர் போட்ட வேட்டி, நேரியலை புடவையாக கட்டுவர். தற்போது முழு புடவையாக உள்ளதையும் வாங்கி கட்டுகிறார்கள். இதை ஓணப்புடவை என்று அழைப்பர். தங்க நகைகளை அணிந்து கோயிலுக்குச் சென்று வருவர். இனிப்பு வகைகள் செய்து உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுத்து மகிழ்வர். மேலும் அன்று ‘ஓணசத்யா’ என்ற விருந்து தடபுடலாக நடைபெறும். தலைவாழை இலை போட்டு, இருபத்தோரு வகையான கூட்டு செய்து பரிமாறுவார்கள். இதில், முக்கியமாக அடை பிரதமன், அவியல், எரி சேரி, உப்பேரி, உப்பிலிகறி, தோரன் போன்றவை அடங்கும். இளம் பெண்கள் ‘கைக்கொட்டுக்களி’ என்னும் நடனம் ஆடி மகிழ்வர். விஷ்ணு மற்றும் மகாபலி பற்றிய பாடல்கள் இடம் பெறும், இதில் 8, 10, 12.. என்று பெண்கள் இரட்டைப்படையில் சேர்ந்து ஏதேனும் பாடலை தேர்ந்தெடுத்து பயிற்சிசெய்து திருவோணத்தன்று ஆடி மகிழ்வர். அப்போது ஓணப் புடவை அணிந்திருப்பர், அதுபோல் தோட்டத்தில் ஊஞ்சல் கட்டி சிறியவர் முதல் பெரியவர் வரை ஆடி மகிழ்வர். ஆண்கள் கதகளி ஆட்டம், புலிக்களி ஆட்டம், நடைபெறும். இதைப் பார்க்க மக்கள் ஆங்காங்கே கூடுவர். படகுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும். கோயில்களில் விஷேச வழிப்பாடுகள் நடைபெறும். யானைகளுக்கு நெற்றிப்பட்டம் கட்டி அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவர். கேரள மாநிலமே விழாக் கோலம் பூண்டு ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“ஏண்டா?…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா? ”


பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா!

(“ஏண்டா?…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?”)

(பலமுறை படித்தாலும் அலுக்காத போஸ்ட்)

பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறுகிறார்.

ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லாமல், பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில் பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் மாதிரி!

மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வர்ஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்?

அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார்………..” நீங்க அந்த ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்….ன்னு சொல்லறீங்களே! அது நெஜம்னா…….இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?” கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது.பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு “கத் கத”மான பரவஸ நிலை,

சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள்! உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே?

“ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரகத்தால இன்னிக்கு நிச்சியமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!” அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார். அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர,” ஒரு வேளை மழை பெய்யலேன்னா.?

……….பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா! அனாவஸ்யமா இப்பிடி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ……….” என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார்…………மழை வருகிறதா? என்று பார்க்க!

பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அங்கே காஞ்சிபுரத்தில் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்…………

“ஏண்டா?…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?”

சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்! ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!

அன்று அந்த விதண்டாவாதி, ஒன்று……….மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்! யார் கண்டது? ஆனால், நிச்சயம் ஒன்று நடந்திருக்கும்……….அவரும் பெரியவா என்ற கருணைக் கடலில் ஒரு துளியாக அன்றே சேர்ந்திருப்பார்!

பக்தன் தன் மேல் கொண்ட த்ருட விஸ்வாசத்தால் க்ஷணத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற, பெரியவா இயற்கையையே இசைய வைத்துள்ளார் என்றால், பகவானுக்கு பக்தன் மேல் உள்ள அன்பை என்னவென்று சொல்லுவது?



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

WORDS


The Words that Will Build You Up!

Words can be like bricks. If thrown at you in anger, they can hurt and injure you.
But if they are used wisely, with compassion and understanding, they can be arranged to build you up; to build up your understanding, your peace of mind, and even to create a foundation on which a life is built. So have no fear, these words are all on your side – read them and have yourselves a wonderful, peaceful day.
inspirational quotes

inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes

inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes
inspirational quotes

__._,_.___

பிடிப்பைத் தந்த பிரான்!


பிடிப்பைத் தந்த பிரான்!

(முன்பே படித்த போஸ்டானாலும்.அலுக்காத மெய் சிலிர்க்கும் போஸ்ட்)

("ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ…….ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை………" )

பல வர்ஷங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர்.

"பெரியவா………..நான் ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர் ஆய்ட்டேன்………கொழந்தைகள்…ன்னு யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரகம் பண்ணணும்"

பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி. "வாழ்றதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?"

"ஆமா………"

"எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?"

"உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்"

அவரை அப்படியே விட்டுவிட்டு அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தார். அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய பெண்ணும் வந்திருந்தாள்.

"இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்……….."

கையை உயர்த்தி ஆசி கூறினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி, "பிடிப்பு வேணும்…னியே! இதோ……..இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்"

"செஞ்சுடறேன் செஞ்சுடறேன்" பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார்.

பெரியவா அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். அவருக்கு புரிந்தது………"ஆமா, இவ என் ரெண்டாவது சம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவ்ரமான மாறுதல்!

"சரி……….ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?…………."

"இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு". பெரியவாளுக்கு எப்டி தெரியும்?

ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா……நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்………….." துக்கத்தால் குரல் அடைத்தது.

"ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ?
இதோ…….ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை………"

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி!

என்னது? இது சத்யம் சத்யம்! பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்! உண்மைதான்! பல வர்ஷங்களுக்கு முன் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும், விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே வளர்த்து வருவதாக கூறினார்கள்.

பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

TEA CUP… STORY


Fun & Info @ Keralites.net
There was a couple who used to go to shop in the beautiful stores. They both liked antiques and pottery and especially teacups. One day in this beautiful shop they saw a beautiful teacup. They said, "May we see that? We’ve never seen one quite so beautiful." As the lady handed it to them, suddenly the teacup spoke.

"You don’t understand," it said. "I haven’t always been a teacup. There was a time when I was red and I was clay." My master took me and rolled me and patted me over and over and I yelled out, "let me alone", but he only smiled, "Not yet."

"Then I was placed on a spinning wheel," the teacup said, "and suddenly I was spun around and around and around. Stop it! I’m getting dizzy!" I screamed. But the master only nodded and said, ‘Not yet."

Then he put me in the oven. I never felt such heat. I wondered why he wanted to burn me, and I yelled and knocked at the door. I could see him through the opening and I could read his lips as He shook his head, "Not yet."

Finally the door opened, he put me on the shelf, and I began to cool. "There, that’s better," I said. And he brushed and painted me all over. The fumes were horrible. I thought I would gag. "Stop it, stop it!" I cried. He only nodded, "Not yet."

Then suddenly he put me back into the oven, not like the first one. This was twice as hot and I knew I would suffocate. I begged. I pleaded. I screamed. I cried. All the time I could see him through the opening nodding his head saying, "Not yet."

Then I knew there wasn’t any hope. I would never make it. I was ready to give up. But the door opened and he took me out and placed me on the shelf. One hour later he handed me a mirror and said, "Look at yourself." And I did. I said, "That’s not me; that couldn’t be me. It’s beautiful. I’m beautiful."

"I want you to remember," then, he said, "I know it hurts to be rolled and patted, but if I had left you alone, you’d have dried up. I know it made you dizzy to spin around on the wheel, but if I had stopped, you would have crumbled.

I knew it hurt and was hot and disagreeable in the oven, but if I hadn’t put you there, you would have cracked. I know the fumes were bad when I brushed and painted you all over, but if I hadn’t done that, you never would have hardened; you would not have had any color in your life.

And if I hadn’t put you back in that second oven, you wouldn’t survive for very long because the hardness would not have held. Now you are a finished product. You are what I had in mind when I first began with you."

God knows what He’s doing (for all of us). He will mould us and make us, So that we may be made into a flawless piece of work To fulfill His good, pleasing, and perfect will.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்’!


கடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்'! ******************************************************************* காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மரணம் அடைந்தார். செப்டம்பர் மாதக் கடைசியில் ஒருநாள் சத்தியமூர்த்தி பவன் நிர்வாகியை அழைத்தார். `வள்ளியப்பா.. இங்கே வா...!' என்று கூப்பிட்டவர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு சொன்னார் `காங்கிரஸ் கட்சிப் பணம் 10 லட்சம் ரூபாய் நம்மகிட்ட இருக்கு. இந்தப் பணம் மாவட்டக் கமிட்டிகள் வசூலிச்சி நமக்கு அனுப்பிச்சதுங்கிறது உனக்குத் தெரியும். அந்தக் கணக்கெல்லாம் உன்கிட்டதான் இருக்கு. இந்த 10 லட்சம் ரூபாயை இனிமே நாம கையில வச்சிருக்கக் கூடாது. அதை உடனே பேங்கிலே கட்டிட்டு வந்துடு...' என்றார். உடனே வள்ளியப்பன், `ஐயா.. பல மாவட்டக் கமிட்டிகள்லேருந்து இன்னும் பாக்கி நெறைய வர வேண்டியிருக்கே...' என்று தயக்கத்தோடு சொன் னார். காமராஜர் உடனே, `அதையெல்லாம் கணக்குல இன்னும் நீ பாக்கி எழுதி வச்சிகிட்டு இருக்கியா... அந்தத் தொகையெல்லாம் வராதுப்பா...! அவனவன் கட்சிக்குப் பணம் வசூல் பண்றதுக்காக வெளிïர்களுக்குக் கார் எடுத்துகிட்டு போயிருப்பான். டாக்ஸி வாடகை, பெட்ரோல், சாப்பாட்டுச் செலவுன்னு ஏராளமா செலவாகியிருக்கும்...! இதையெல்லாம் கட்சிக்காரவங்க கையிலேருந்தா கொடுக்க முடியும்...? பத்தாயிரம், இருபதாயிரம்னு பாக்கியிருந்தா அதையெல்லாம் விட்டுடு... பெரிய தொகை வரவேண்டியிருந்தா அதுகள மட்டும் என்கிட்டே குறிச்சிக் கொடு. அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கிட்டே கேட்டு வசூல் பண்ணிப்பிடலாம்...'' என்றார். அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் பாங்கியில் பணத்தை கட்டச் சொல்வார் என்று வள்ளியப்பன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, `இன்னிக்கே கௌம்பு... இப்பவே கொண்டு போய்க் கட்டிட்டு வந்துடு...!' என்று அவசரப்படுத்தினார். `போறதுக்கு முன்னே அழ.வள்ளியப்பாவுக்குப் போன் போட்டு சொல்விடு...' என்றார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு இந்தியன் பேங்கின் ஆயிரம் விளக்கு கிளையில் தான், (கண்ணம்மை பில்டிங்) வைக்கப்பட்டிருந்தது. அந்த கிளையின் மேனே ஜராயிருந்த `குழந்தை கவிஞர்' அழ.வள்ளியப்பா, தலைவரிடம் மிகுந்த மரியாதை உடையவர். அவரே நேரடியாக 10 லட்சம் ரூபாய் கட்டுகளை எண்ணினார். எதிர்பாராத விதமாக ஒரு புது நூறு ரூபாய்கட்டில் ஒரு தாள் குறைந்தது. மீண்டும், மீண்டும் எண்ணிப்பார்த்து விட்டு, அவர் தொலைபேசியில் காமராஜரை தொடர்பு கொண்டார். தலைவர், `சரி... சரி... நான் அனுப்பி வைக்கட்டுமா... நீ இப்போது போட்டுக் கொள்கிறாயா?' என்று கேட்டார் வள்ளியப்பா. `நான் போட்டுவிடுகிறேன். தகவலுக்காகத் தான் உங்ககிட்டே சொன்னேன்யா...!' என்று சொல்லிவிட்டுச் `செலானில்' `சீல்' போட்டுக் கொடுத்து விட்டார்.பணம் கட்டிய ரசீதையும், வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் வாங்கிப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். மாறி, மாறி பார்த்த அந்தப் பார்வையில் தான் எவ்வளவு மகிழ்ச்சி... நிம்மதிப் பெருமூச்சு.ஊரார் தன்னை நம்பி ஒப்படைத்த அந்தப் பொது நிதியை, வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டு வர அவர் காட்டிய அவசரம் அன்று சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி வள்ளியப்பாவுக்கு புலப்படவில்லை. `தனக்கு முடிவு நெருங்கி விட்டது.' என்று தலைவர் உள்ளூற உணர்ந்து விட்டாரோ என்னவோப காமராஜர் தன் கையில் பத்து லட்சம் ரூபாய்ப் பணம் வைத்திருந்தார் என்னும் பாவச் சொல்லுக்கு ஆளாகி விடக்கூடாது என்று அந்தப் புண்ணிய ஆத்மா பதறியிருக்கக் கூடும், ஆம். அது தான் அவர் கடைசியாக வங்கியில் கட்டிய பணம். கொஞ்சம் தாமதித்துக் கட்டலாம், சில நாள் போகட்டும் என்று விட்டிருந்தால் கூட, தலைவரைப் பற்றிய விமர்சனம், விஷமிகளால் வேறு விதமாக வந்திருக்கக் கூடும். `பொதுவாழ்வில் கற்பு' என்பதை ஒரு குடும்பப் பெண்ணைப் போலப் பாதுகாத்து வந்த அந்த உத்தமர். கடைசி நிமிடத்திலும் தனது கண்ணியத்தைக் காத்தார். செப்டம்பர் இறுதியில் பத்து லட்சத்தை வங்கியில் கட்டினார். அக்டோபர் 2-ஆம் தேதி அவர் மறைந்தார். அவர் படுக்கையில் இருந்த பணம் பத்து ரூபாய். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புரட்சி எப்.எம் இன் official Android Application https://play.google.com/store/apps/details?id=com.puradsi.radio. www.facebook.com/puradsifm ....................................................... www.puradsifm.com www.isaiyaruvi.com www.puradsifm.com/news

கடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்’!
*******************************************************************
காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மரணம் அடைந்தார். செப்டம்பர் மாதக் கடைசியில் ஒருநாள் சத்தியமூர்த்தி பவன் நிர்வாகியை அழைத்தார்.
`வள்ளியப்பா.. இங்கே வா…!’ என்று கூப்பிட்டவர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார்.
பிறகு சொன்னார் `காங்கிரஸ் கட்சிப் பணம் 10 லட்சம் ரூபாய் நம்மகிட்ட இருக்கு. இந்தப் பணம் மாவட்டக் கமிட்டிகள் வசூலிச்சி நமக்கு அனுப்பிச்சதுங்கிறது உனக்குத் தெரியும். அந்தக் கணக்கெல்லாம் உன்கிட்டதான் இருக்கு.
இந்த 10 லட்சம் ரூபாயை இனிமே நாம கையில வச்சிருக்கக் கூடாது. அதை உடனே பேங்கிலே கட்டிட்டு வந்துடு…’ என்றார்.
உடனே வள்ளியப்பன், `ஐயா.. பல மாவட்டக் கமிட்டிகள்லேருந்து இன்னும் பாக்கி நெறைய வர வேண்டியிருக்கே…’ என்று தயக்கத்தோடு சொன் னார்.
காமராஜர் உடனே, `அதையெல்லாம் கணக்குல இன்னும் நீ பாக்கி எழுதி வச்சிகிட்டு இருக்கியா… அந்தத் தொகையெல்லாம் வராதுப்பா…! அவனவன் கட்சிக்குப் பணம் வசூல் பண்றதுக்காக வெளிïர்களுக்குக் கார் எடுத்துகிட்டு போயிருப்பான்.
டாக்ஸி வாடகை, பெட்ரோல், சாப்பாட்டுச் செலவுன்னு ஏராளமா செலவாகியிருக்கும்…! இதையெல்லாம் கட்சிக்காரவங்க கையிலேருந்தா கொடுக்க முடியும்…? பத்தாயிரம், இருபதாயிரம்னு பாக்கியிருந்தா அதையெல்லாம்
விட்டுடு…
பெரிய தொகை வரவேண்டியிருந்தா அதுகள மட்டும் என்கிட்டே குறிச்சிக் கொடு. அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கிட்டே கேட்டு வசூல் பண்ணிப்பிடலாம்…” என்றார்.
அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் பாங்கியில் பணத்தை கட்டச் சொல்வார் என்று வள்ளியப்பன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, `இன்னிக்கே கௌம்பு… இப்பவே கொண்டு போய்க் கட்டிட்டு வந்துடு…!’ என்று அவசரப்படுத்தினார்.
`போறதுக்கு முன்னே அழ.வள்ளியப்பாவுக்குப் போன் போட்டு சொல்விடு…’ என்றார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு இந்தியன் பேங்கின் ஆயிரம் விளக்கு கிளையில் தான், (கண்ணம்மை பில்டிங்) வைக்கப்பட்டிருந்தது.
அந்த கிளையின் மேனே ஜராயிருந்த `குழந்தை கவிஞர்’ அழ.வள்ளியப்பா, தலைவரிடம் மிகுந்த மரியாதை உடையவர். அவரே நேரடியாக 10 லட்சம் ரூபாய் கட்டுகளை எண்ணினார். எதிர்பாராத விதமாக ஒரு புது நூறு ரூபாய்கட்டில் ஒரு தாள் குறைந்தது.
மீண்டும், மீண்டும் எண்ணிப்பார்த்து விட்டு, அவர் தொலைபேசியில் காமராஜரை தொடர்பு கொண்டார். தலைவர், `சரி… சரி… நான் அனுப்பி வைக்கட்டுமா… நீ இப்போது போட்டுக் கொள்கிறாயா?’ என்று கேட்டார் வள்ளியப்பா. `நான் போட்டுவிடுகிறேன்.
தகவலுக்காகத் தான் உங்ககிட்டே சொன்னேன்யா…!’ என்று சொல்லிவிட்டுச் `செலானில்’ `சீல்’ போட்டுக் கொடுத்து விட்டார்.பணம் கட்டிய ரசீதையும், வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் வாங்கிப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.
மாறி, மாறி பார்த்த அந்தப் பார்வையில் தான் எவ்வளவு மகிழ்ச்சி… நிம்மதிப் பெருமூச்சு.ஊரார் தன்னை நம்பி ஒப்படைத்த அந்தப் பொது நிதியை, வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டு வர அவர் காட்டிய அவசரம் அன்று சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி வள்ளியப்பாவுக்கு புலப்படவில்லை. `தனக்கு முடிவு நெருங்கி விட்டது.’
என்று தலைவர் உள்ளூற உணர்ந்து விட்டாரோ என்னவோப காமராஜர் தன் கையில் பத்து லட்சம் ரூபாய்ப் பணம் வைத்திருந்தார் என்னும் பாவச் சொல்லுக்கு ஆளாகி விடக்கூடாது என்று அந்தப் புண்ணிய ஆத்மா பதறியிருக்கக் கூடும், ஆம்.
அது தான் அவர் கடைசியாக வங்கியில் கட்டிய பணம்.
கொஞ்சம் தாமதித்துக் கட்டலாம், சில நாள் போகட்டும் என்று விட்டிருந்தால் கூட, தலைவரைப் பற்றிய விமர்சனம், விஷமிகளால் வேறு விதமாக வந்திருக்கக் கூடும்.
`பொதுவாழ்வில் கற்பு’ என்பதை ஒரு குடும்பப் பெண்ணைப் போலப் பாதுகாத்து வந்த அந்த உத்தமர். கடைசி நிமிடத்திலும் தனது கண்ணியத்தைக் காத்தார்.
செப்டம்பர் இறுதியில் பத்து லட்சத்தை வங்கியில் கட்டினார். அக்டோபர் 2-ஆம் தேதி அவர் மறைந்தார். அவர் படுக்கையில் இருந்த பணம் பத்து ரூபாய்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

THE ONLY MISTAKE HE COMMITTED DURING HIS LIFE WAS PROMOTING AND SUPPORTING INDIRA GANDHI TO POWER AT THE CENTRE TO PAVE THE WAY FOR LOOT BY GANDHI NEHRU FAMILY……….

PATHIRAMARINDU PICHAIYIDAVENDUM……………..

MAY HIS SOUL REST IN PEACE……….





परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சங்கடம் உண்டாகும்போது உதவுவது எது?


சங்கடம் உண்டாகும்போது உதவுவது எது?

(இன்று காலை வந்த கல்கி)

ஏரண்டகர் என்று ஒரு ரிஷிக்குப் பெயர். ‘ஏரண்டம்’ என்றால் ஆமணக்கு. ஆமணக்குக் கொட்டையிலிருந்துதான் விளக்கெண்ணெய் எடுப்பது. இந்த ரிஷியின் பெயருக்கு ‘விளக்கெண்ணெய் சாமியார்’ என்று அர்த்தம். கேலிப்பெயர் மாதிரி த்வனிக்கிறது. மஹான்கள் தங்களுக்கு ஊரும் பெயரும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அநாமதேயமாகக் கிடப்பார்கள், திரிவார்கள். ஜனங்கள் அவர்களைப் போற்றிப் பட்டம் கொடுத்தாலும் சரி, தூற்றிப் பரி ஹாஸப் பேர் வைத்தாலும் சரி, இரண்டும் அவர்களுக்கு ஒன்றுதான்.

ஏரண்டகருக்கு அப்பா, அம்மா வைத்த பெயரென்னவோ யாருக்கும் தெரியாது. ஏரண்டகர் என்பது ஜனங்களாக வைத்த பெயர்தான். அதற்குக் காரணம் உண்டு. கும்பகோணத்துக்கு மேற்கே இரண்டு மைலில் ஸ்வாமி மலைக்குப் போகிற வழியில் கொட்டையூர் என்று ஒரு ஸ்தலம் இருக்கிறது. கொட்டையூர் என்று ஏன் பேர்? எத்தனையோ கொட்டைகள் இருகின்றன. இருந்தாலும் கொட்டை என்று இரண்டுதான் முக்கியமாக சொல்லப்படுகின்றன. ஒன்று ஆத்மார்த்தமானது – ருத்ராக்ஷத்தைக் கொட்டை என்றே சொல்வார்கள். சிவ தீகை்ஷ செய்து கெண்டு ருத்ராக்ஷம் போட்டுக் கொண்டிருப்பவர்களைக் ‘கொட்டைக்கட்டி’ என்பார்கள். இந்தக் கொட்டை மனஸில் சேருகிற அழுக்குகளை எடுப்பது.

இன்னொரு கொட்டை வயிற்றில் சேருகிற அழுக்குகளை, கெடுதல்களை எடுக்கிற ஆமணக்குக் கொட்டை. முத்துக்கொட்டை, கொட்டை முத்து என்றும் சொல்வார்கள். அதை ஆட்டித்தான் விளக்கெண்ணெய் எடுப்பது. வயிற்று அடைசலைப் போக்குவதோடு இன்னும் பல தினுசிலும் தேஹாரோக்யத்துக்குப் ப்ரயோஜனப்படுவது. வயிறு லேசாகி, தேஹம் ஆரோக்கியமாக இருந்தால்தான மனஸும் லேசாகி ஈச்வரபரமாக நிற்கும். ஆனதால் ஆமணக்கு ஆத்மார்த்தமாகவும் நல்லது செய்வதே. ருசியும் வாஸனையும் ஸஹிக்காவிட்டாலும் ‘நல்ல ருசி, நல்ல வாசனை’ என்று நாம் தின்றதுகளால் ஸங்கடம் உண்டாகும்போது உதவுவது ஆமணக்குத்தான்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பரமாச்சார்யார்: காஞ்சி காமகோடி பீடத்தின ் 68-ஆவது பீடாதிபதிகள்


பரமாச்சார்யார்: காஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதிகள்
குரு பாதம் வணங்கி குரு அருளைப் பெறுவோம்!
பாரத நாடு பல காலமாக அடிமைப் பட்டுக் கிடந்தது. அந்தக் காலகட்டத்தில் மக்களின் வாழ்வு சிறப்பாக அமையவில்லை. நமது நாகரிகமும், பண்பாடும் மங்கி வந்தன. உணவு, உடை என்ற வசதிகள் மக்களின் மனம்போல கிடைக்கவில்லை. அந்தந்த காலகட்டத்தில் சிற்சில குறைபாடுகள் இருக்கவே செய்தன. மழை இல்லாத பஞ்சமும், விளைச்சல் இல்லாத வறுமையும் இந்த நாட்டில் இடையிடையே ஏற்பட்டதுண்டு.
ஆனால் எந்தக் காலத்திலும் ஞானியர்கள் இல்லாத வறுமை இங்கே உண்டானதே இல்லை. அடிமைக் காலத்தில்தான் வடநாட்டில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தோன்றினார். விவேகானந்தர் விளக்கம் பெற்றார். தென்னாட்டில் ராமலிங்க சுவாமிகள் திருவருட்பாவினால் சமரச சன்மார்க்கம் நிலவும்படி செய்தார். ரமண மாமுனிவர் தம் அருள் ஒளியைப் பரப்பி னார். இன்னும் எத்தனையோ ஞானியர் தோன்றினர்.
இந்த நாட்டு மண்ணோடு ஒட்டியது ஞானநெறி. ஞான நெறியும் சமய நெறியும் ஒன்றுதான். உலகம் முழுவதும் இறைவனை வழிபடுகிற சமய நெறிகள் பல உள்ளன. ஆங்காங்கே சமயத் துறையில் சிறந்து நின்ற அருளாளர்களும் மகான் களும் இருந்தார்கள்.
எட்டாம் நூற்றாண்டில் காலடி என்ற திவ்ய தலத்தில் ஆதிசங்கரர் அவதரித்தார். வையம் முழுவதும் வாழ, "எல்லாம் ஒன்றே’ என்ற அத்வைத சித்தாந்தத்தை மலரச் செய்தார். ஸ்ரீஆதிசங்கரர் அருளிய அத்வைத சித்தாந்தம் வேதாந்தத்தையும் யோகானந்தத்தையும் கொண்டது.
ஆதிசங்கரர் அருளிய அத்வைத சித்தாந்தத்தை, காஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியான பரமாச்சார்யார்கள் நம்முடைய காலத்தில் தோன்றி தழைக்கச் செய்தார். 20-5-1894-ல் விழுப்புரத்தில் சுப்ர மணிய சாஸ்திரிகள், மகாலக்ஷ்மி என்ற திவ்ய தம்பதிகளுக்கு குழந்தையாக அவதரித்தார் பரமாச்சார்ய சுவாமிகள். 13-2-1907-ல் தனது 13-ஆவது வயதிலேயே காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியானார்கள்.

பீடத்திற்கு வந்ததும் சுவாமிகள் மகேந்திர மங்கலம் என்ற கிராமத்தில் பல ஆண்டுகள் தங்கி வேதம், வியாகரணம், வேதாந்தம் முதலிய வற்றைப் பயின்றார். சுவாமிகள் 1919 முதல் 21 ஆண்டுகள் பாரதம் முழுவதும் ஞான யாத்திரை செய்தார். அந்த காலகட்டத்தில் பரமாச்சார்ய சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள்.
பரமாச்சார்ய சுவாமிகளின் தவம் தன்னிகரற்றது. அவர் பெற்ற ஞானம் எல்லையற்றது. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட வல்லமையைப் பெற்றிருந்தார். சந்நியாச தர்மத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்கள். மகா யோகீஸ்வரர்!
அத்வைத சாஸ்திரத்தைப் பயில்பவருக்கு வசதி களையும், வழிகளையும் செய்தார்கள். தனது உபன்யாசங்களினாலும், அருள் உரைகளினா லும் மக்களுடைய மன மாசுகளை அகற்றி தெய்வ பக்தியை வளரச் செய்தார்கள். மகா பெரியவருக்குத் தெரியாத கலைகளே இல்லை. அவருடைய பேச்சில் வேதம் இருக்கும்; அறிவியல் இருக்கும்; சங்கீதம், சரித்திரம் போன்ற எல்லா விவரங்களும் இருக்கும்.
சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தில் இருந்தபொழுது, 400 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத பொற்காலமாக அது இருந்தது. பல அற்புதங்கள் நடந்தன.
"ஸ்ரீ சுவாமிகள் வித்யாப்யாசம் செய்த முறை தனியானது. சாதாரண மக்கள் தமக்கு கல்வி கற்பிக்கின்றவர்களை ஆச்சார்யார்களாக மதித்து, அவர்களிடம் பக்தி செலுத்திக் கல்வி பெறுவார்கள். பரமாச்சார்ய சுவாமிகளுக்கு கல்வி கற்பித்த பண்டிதர்களோ சுவாமிகளை தம் குருவாக ஏற்றுக்கொண்டவர்கள். பாடம் ஆரம்பிக்கும் முன்னரும், முடிந்த பின்னரும் அவர்கள் சுவாமிகளை வணங்குவார்கள்.
சுவாமிகளுக்கு முறையாகக் கல்வி உதவிய வர்களுள் பைங்காநாடு பஞ்சாபகேச சாஸ்திரிகள், மஹா மஹோபாத்யாய சாஸ்திர ரத்னா கர. தி. வெங்கடசுப்பா சாஸ்திரிகள், சாஸ்திர ரத்னாகர விஷ்ணுபுரம் சாமி சாஸ்திரிகள், திருவிசைநல்லூர் வெ. வேங்கடராம சாஸ்திரிகளும் அடங்குவர்.

ஒருசமயம் சுவாமிகளுக்கு கல்வி கற்பிக்க, அகண்ட காவிரியின் நடுவில் அமைந்த திட்டுக்குச் சென்று அங்கு பாடங்களை ஆச்சார்யர்கள் தொடங்கினார்கள். அப்பொழுது சுவாமிகள் பாலகிருஷ்ணனைப்போல லீலைகளைச் செய்தார். ஆற்று மணலைக் குவித்து விளையாடிக் கொண்டும், அங்கு மிங்கும் ஓடிக்கொண்டும் இருந்தாராம். ஆச்சார்யர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, அஸ்தமனம் ஆகிவிடவே பர்ணசாலைக்குத் திரும்பிவிட்டனர்.
மறுநாளும், அடுத்து சில நாட்களும் இதேபோன்ற லீலைகளை சுவாமிகள் செய்தார். ஆச்சார்யர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சுவாமிகளை கோபித்துக் கொள்ளவும் முடியாது. பாடங்கள் கற்பிக்கும் பணியை ஏற்றுக்கொண்டவர்கள் ஆயிற்றே.
அடுத்த நாள் ஆச்சார்யர்கள் சுவாமிகளை வணங்கி, ""பெரியவா… நாங்கள் ஊருக்குச் சென்றுவிட்டு சில தினங்களில் வருகிறோம்” என்றார்கள்.
அவர்கள் நிலையை உணர்ந்த சுவாமிகள் புன்முறுவலுடன், ""நான் பாடம் படிக்க உட்காரவில்லையே என்ற வருத்தம்தானே” என்று சொல்லி, அற்புதம் ஒன்றை நிகழ்த்தினார். தான் இதுவரையில் கற்ற பாடங்கள், இனிமேல் கற்க வேண்டிய பாடங்கள் எல்லாவற்றையும் அருவிபோல பொழிந்து விட்டாராம்.
ஆச்சார்யர்கள் மேனி சிலிர்த்தது. நெடுஞ்சாண் கிடையாக சுவாமிகளை வணங்கி ஆனந்தப் பரவசமானார்கள்.
சுவாமிகள் இவ்வளவு கல்விகளோடு ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளும் கற்று வந்தார்கள். பல மொழிகளைப் பயின்றார். மகாராஷ்டிர மொழியையும், அதிலுள்ள நூல் களையும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள். சுவாமி களுக்கு தமிழில் இருந்த ஆர்வம் அதிகமானது. தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் பயின்று வந்தார். தேவாரம், திருவாசகம், திருவிளையா டல் புராணம், திருக்குறள் போன்ற நூல்களை யும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தார்கள். சங்கீதக் கலை சுவாமிகளுக்கு மிகவும் பிடித்த மானது.
ஒரு அவதார புருஷராக இருந்தும்- நம்மிடையே நம் நிலைக்கு இறங்கி வந்து, மக்களோடு மக்களாகப் பழகி, அடியவர்களின் துன்பங்களை நீக்கி அருளைப் பொழிந்தார்கள் மகாபெரியவர்கள். சுவாமிகள் முன்பு நின்றாலே அவருடைய பார்வையினால் எல்லா தோஷங் களும் நீங்கி எல்லா நலன்களும் கிடைத்துவிடும். பல்லாயிரக்கணக்கான மக்களின் துயரங்களை நீக்கி அருள் மழையைப் பொழிந்துவிடுவார்கள். இன்றும் சுவாமிகளை நினைத்து உள்ளம் உருகி நாம் செய்யும் பிரார்த்தனைகள் எல்லாம் நலமாக நடக்கிறது. குரு பாதம் வணங்கி குரு அருளைப் பெறுவோம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!


புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு! "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை "எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும். ஜாதக அமைப்பின்படி சனிதசை, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். மேலும் புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப் படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5 இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8 இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12 இல், 1 இல், 2 இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். கிரகதோஷங்களில் சனிதோஷம் கடுமையானது. இதைப் போக்கும் மகிமை பெருமாள் வழிபாட்டுக்கு உண்டு. "ஹரி ஹரி' என்று சொன்னாலும், "கோவிந்தா' என்று சொன்னாலும், இந்த தோஷத்தால் ஏற்படும் சிரமங்கள் நீங்கி விடும்.. சாதாரணமாக அல்ல...தீய்ந்தே போகும் என்பார்கள். இதனால் தான் சில பெருமாள் கோயில்களில், புரட்டாசி சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவது போல, அக்னிகுண்டம் உருவாக்கி எள் பொட்டலங்களைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி எரிக்கின்றனர். இவ்வாறு சனியினால் பாதிக்க பட்டவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எள் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும். வாழ்க வளமுடன்

ஆன்மீக பரிகாரங்கள்

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல
நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய
மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை "எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

ஜாதக அமைப்பின்படி சனிதசை, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

மேலும்

புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப் படும் விரதம் ஆகும்.

சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5 இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8 இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்
சனியென்றும், 12 இல், 1 இல், 2 இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர்.
இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர்.
கிரகதோஷங்களில் சனிதோஷம் கடுமையானது. இதைப் போக்கும் மகிமை பெருமாள் வழிபாட்டுக்கு உண்டு. "ஹரி ஹரி’ என்று சொன்னாலும், "கோவிந்தா’ என்று சொன்னாலும், இந்த தோஷத்தால் ஏற்படும் சிரமங்கள் நீங்கி விடும்.. சாதாரணமாக அல்ல…தீய்ந்தே போகும் என்பார்கள். இதனால் தான் சில பெருமாள் கோயில்களில், புரட்டாசி சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவது போல, அக்னிகுண்டம் உருவாக்கி எள் பொட்டலங்களைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி எரிக்கின்றனர்.

இவ்வாறு சனியினால் பாதிக்க பட்டவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எள் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும்.

வாழ்க வளமுடன்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE