Daily Archives: July 5, 2012

Home remedies for Dengue and Chikungunya


Forwarded as received …..   Thanks to Ms. Bevinda Collaco
 
 
If you do happen to get dengue or chikungunya or you know anyone suffering from it, here is a cure that works within two days. I, Bevinda Collaco couch for it. And so will a number of people. I read it first in the Times of India some years ago, told my brother about it. He used the medicine and was fine in two days.ࠉt’s simple and easy to do. All you need is two papaya leaves on Day 1 and two papaya leaves on Day 2.

Directions: Cut off the stem and the thick veins of light green on the leaves. Use only the dark green leaf portion. Grind it with a tablespoon of water. Squeeze the 
paste through a muslin cloth or a strainer. Drink the liquid which may be a tablespoon or two of papaya leaf juice. Within 3 hours your platelet count jumps up. 

Do the same procedure the next day, two papaya leaves, remove stem and veins, grind the green leafy part with a tablespoon of water, strain the juice through a muslin cloth or through a strainer. Drink the juice and that’s it. You are cured. 

Please spread this around. It has saved many from both diseases, dengue and chikungunya.

Regards,

Categories: goodness brings happiness | 1 Comment

Home remedies for Dengue and Chikungunya


Forwarded as received …..   Thanks to Ms. Bevinda Collaco
 
 
If you do happen to get dengue or chikungunya or you know anyone suffering from it, here is a cure that works within two days. I, Bevinda Collaco couch for it. And so will a number of people. I read it first in the Times of India some years ago, told my brother about it. He used the medicine and was fine in two days.ࠉt’s simple and easy to do. All you need is two papaya leaves on Day 1 and two papaya leaves on Day 2.

Directions: Cut off the stem and the thick veins of light green on the leaves. Use only the dark green leaf portion. Grind it with a tablespoon of water. Squeeze the 
paste through a muslin cloth or a strainer. Drink the liquid which may be a tablespoon or two of papaya leaf juice. Within 3 hours your platelet count jumps up. 

Do the same procedure the next day, two papaya leaves, remove stem and veins, grind the green leafy part with a tablespoon of water, strain the juice through a muslin cloth or through a strainer. Drink the juice and that’s it. You are cured. 

Please spread this around. It has saved many from both diseases, dengue and chikungunya.

Regards,

Categories: Family, goodness brings happiness, Medical | Tags: , , | Leave a comment

Indian Temples abroad


 

 
Indian Temples Abroad!!!
Fun & Info @ Keralites.net
Lord Venkateshwara Temple , Birmingham , United Kingdom
Fun & Info @ Keralites.net
Malibu Hindu Temple , Malibu , California , US 

Fun & Info @ Keralites.net

Shiva-Vishnu Temple , Livermore , California , US 

Fun & Info @ Keralites.net

Lord Vishnu Temple , Angkor , Cambodia 

The largest temple of the world, raised during the reign of Suryavarman-II in 12th century, is, in fact, located in Angkor, a major archaeological site of Cambodia . It is dedicated to Lord Vishnu. It is also one of the two temples intact in Angkor , Cambodia . The other is a Buddhist Temple . The largest temple of Lord Vishnu in Angkor is built according to Khmer architecture, original to Cambodia. 

Fun & Info @ Keralites.net

Prambanan Shiva Temple , Central Java , Indonesia
Fun & Info @ Keralites.net
Sri Venkateswara Swami Temple of Greater Chicago – Aurora , Illinois , United States 

Categories: goodness brings happiness | Leave a comment

Indian Temples abroad


 

 
Indian Temples Abroad!!!
Fun & Info @ Keralites.net
Lord Venkateshwara Temple , Birmingham , United Kingdom
Fun & Info @ Keralites.net
Malibu Hindu Temple , Malibu , California , US 

Fun & Info @ Keralites.net

Shiva-Vishnu Temple , Livermore , California , US 

Fun & Info @ Keralites.net

Lord Vishnu Temple , Angkor , Cambodia 

The largest temple of the world, raised during the reign of Suryavarman-II in 12th century, is, in fact, located in Angkor, a major archaeological site of Cambodia . It is dedicated to Lord Vishnu. It is also one of the two temples intact in Angkor , Cambodia . The other is a Buddhist Temple . The largest temple of Lord Vishnu in Angkor is built according to Khmer architecture, original to Cambodia. 

Fun & Info @ Keralites.net

Prambanan Shiva Temple , Central Java , Indonesia
Fun & Info @ Keralites.net
Sri Venkateswara Swami Temple of Greater Chicago – Aurora , Illinois , United States 

Categories: Family, general, goodness brings happiness, happiness is in you, serve others and make them happy | Tags: , | Leave a comment

உம்மாச்சி


Image
 
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

உம்மாச்சி

எல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும். மாலையில் பரமேசுவரனை தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணு. உலகைப் பரிபாலிப்பவர். காலையில் உலக காரியங்களைத் தொடங்கும்முன் அவரை ஸ்மரிக்க வேண்டும். பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒங்குகின்றன. மாலையில் நம் வேலைகள் ஒய்கின்றன. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறது. பட்சிகள் கூட்டில் ஒடுங்குகின்றன. ஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலிக்குத் திரும்பி வந்து ஒடுங்குகின்றன. வெளியில் திரியும் எண்ணெய் களையெல்லாம் அப்போது இதயத்துக்குள் திருப்பி பரமேசுவரனை ஸ்மரிக்க வேண்டும். தோஷம் என்றால் இரவு. இரவு வருவதற்கு முற்பட்ட மாலை வேளை ப்ரதோஷம். பிரதோஷத்தில் பரமேசுவரனை நினைக்க வேண்டும்.

ஈஸ்வரனை எப்போதும் அம்பாளோடு சேர்த்தே தியானிக்க வேண்டும். ஈசுவரன் சிவன் எனப்படுகிறார். அம்பாளுக்கு சிவா என்று பெயர்.

வேதத்தில் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது. பயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரம மங்களமான ஒரு ல்வரூபம் உண்டு. அதற்கு சிவா என்று பெயர். அந்த சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஒளஷதமாக இருக்கிறது. ருத்திரனுக்கும் ஒளஷதம் அந்த சிவாவே.

ருத்ரன் அலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா என்கிற அம்பாளான மிருதஸஞ்சீவினிதான். அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரி யில் கேட்கிறார்.

அப்படிப்பட்ட சிவானோடு சிவாவையும் சேர்த்துச் சொன்னது மட்டுமல்ல. நம் தேசக்குழந்தைகளும் அநாதி காலமாக நமக்கு அப்படியே உத்தரவு போட்டிருக்கின்றன. நம்மைப் போலக் கல்மிஷங்கள் இல்லாமல், நம்மைப் போலப் பாபங்கள் இல்லாமல் இருக்கிற குழந்தைகளின் வாக்கியமும் நமக்கு ஆக்ஞைதான்.

குழந்தைகள் நமக்குக் கட்டளை இடுவது என்ன?குழந்தைகள் ஸ்வாமியை உம்மாச்சி என்றே சொல்லும். குழந்தைகளின் பரம்பரையில் சில தன் வார்த்தைகள் உண்டு. இவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்துகொண்டிருக்கின்றன. பெரியவர்களின் வார்த்தைகளும், அவற்றின் அர்த்தங்களும் மாறும். குழந்தைமொழி மாறுவதில்லை. உம்மாச்சி என்ற குழந்தை மொழிக்கு ஸ்வாமி என் ¢று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள்கூட, உம்மாச்சித் தாத்தாவும் நமஸ்காரம் செய் என்று அவற்றிடம் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். இதென்ன உம்மாச்சி?இதன் சரியான மூலம் என்ன?என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

திருச்சி மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே உள்ள கோயில் ஸ்ரீ பாதந்தாங்கிகளில் திருநல்லத்திலிருந்து (கோனேரி ராஜபுரம்) வந்திருக்கிறவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை ஒருவர் உம்மாச்சி என்று கூப்பிடுவதைக் கேட்டேன். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேஸ்வரன் என்பது. எனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்தது. உம்மாச்சு, உம்மாச்சி எல்லாம் உமாமகேசனைக் குறிப்பனவே என்று தெரிந்துகொண்டேன். ஆக, குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பிழமா காலத்திலிருந்து உமாதேவியுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

குழந்தைகளால் சொல்லப்படுகிற ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைகளிடம் காமமும் குரோதமும் நிலைத்திருப்பதில்லை. இந்த விநாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை அடுத்த வினாடி கீழே போட்டுவிட்டுப் போய்விடும். இந்த விநாடி கோபித்துக்கொண்ட ஒருவரிடம் அடுத்த விநாடியே ஆசையோடு ஒடி ஒட்டிக் கொள்ளும். குழந்தைக்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. இதனால்தான் உபநிஷத்துக்களும் நம்மைக் குழந்தையாக இரு என்று உபதேசிக்கின்றன. குழந்தையே தெய்வம் என்றால் உமாமகேசுவரன் என்று சொல்கிறதென்றால், அந்தக் கட்டளையை நாம் ஏற்கவேண்டும். வேத்ததின் பாஷையும் குழந்தையின் பாஷையும் ஒன்றாகச் சொல்வதுபோல், எல்லோரும் சாங்காலத்தில் அம்பிகை ஸஹிதனான ஈசுவரனை தியானிப்போமாக!

நம:பார்வதீ பதயே:ஹர ஹர மஹாதேவா!

Categories: goodness brings happiness | Leave a comment

உம்மாச்சி


Image
 
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

உம்மாச்சி

எல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும். மாலையில் பரமேசுவரனை தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணு. உலகைப் பரிபாலிப்பவர். காலையில் உலக காரியங்களைத் தொடங்கும்முன் அவரை ஸ்மரிக்க வேண்டும். பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒங்குகின்றன. மாலையில் நம் வேலைகள் ஒய்கின்றன. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறது. பட்சிகள் கூட்டில் ஒடுங்குகின்றன. ஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலிக்குத் திரும்பி வந்து ஒடுங்குகின்றன. வெளியில் திரியும் எண்ணெய் களையெல்லாம் அப்போது இதயத்துக்குள் திருப்பி பரமேசுவரனை ஸ்மரிக்க வேண்டும். தோஷம் என்றால் இரவு. இரவு வருவதற்கு முற்பட்ட மாலை வேளை ப்ரதோஷம். பிரதோஷத்தில் பரமேசுவரனை நினைக்க வேண்டும்.

ஈஸ்வரனை எப்போதும் அம்பாளோடு சேர்த்தே தியானிக்க வேண்டும். ஈசுவரன் சிவன் எனப்படுகிறார். அம்பாளுக்கு சிவா என்று பெயர்.

வேதத்தில் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது. பயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரம மங்களமான ஒரு ல்வரூபம் உண்டு. அதற்கு சிவா என்று பெயர். அந்த சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஒளஷதமாக இருக்கிறது. ருத்திரனுக்கும் ஒளஷதம் அந்த சிவாவே.

ருத்ரன் அலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா என்கிற அம்பாளான மிருதஸஞ்சீவினிதான். அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரி யில் கேட்கிறார்.

அப்படிப்பட்ட சிவானோடு சிவாவையும் சேர்த்துச் சொன்னது மட்டுமல்ல. நம் தேசக்குழந்தைகளும் அநாதி காலமாக நமக்கு அப்படியே உத்தரவு போட்டிருக்கின்றன. நம்மைப் போலக் கல்மிஷங்கள் இல்லாமல், நம்மைப் போலப் பாபங்கள் இல்லாமல் இருக்கிற குழந்தைகளின் வாக்கியமும் நமக்கு ஆக்ஞைதான்.

குழந்தைகள் நமக்குக் கட்டளை இடுவது என்ன?குழந்தைகள் ஸ்வாமியை உம்மாச்சி என்றே சொல்லும். குழந்தைகளின் பரம்பரையில் சில தன் வார்த்தைகள் உண்டு. இவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்துகொண்டிருக்கின்றன. பெரியவர்களின் வார்த்தைகளும், அவற்றின் அர்த்தங்களும் மாறும். குழந்தைமொழி மாறுவதில்லை. உம்மாச்சி என்ற குழந்தை மொழிக்கு ஸ்வாமி என் ¢று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள்கூட, உம்மாச்சித் தாத்தாவும் நமஸ்காரம் செய் என்று அவற்றிடம் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். இதென்ன உம்மாச்சி?இதன் சரியான மூலம் என்ன?என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

திருச்சி மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே உள்ள கோயில் ஸ்ரீ பாதந்தாங்கிகளில் திருநல்லத்திலிருந்து (கோனேரி ராஜபுரம்) வந்திருக்கிறவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை ஒருவர் உம்மாச்சி என்று கூப்பிடுவதைக் கேட்டேன். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேஸ்வரன் என்பது. எனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்தது. உம்மாச்சு, உம்மாச்சி எல்லாம் உமாமகேசனைக் குறிப்பனவே என்று தெரிந்துகொண்டேன். ஆக, குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பிழமா காலத்திலிருந்து உமாதேவியுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

குழந்தைகளால் சொல்லப்படுகிற ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைகளிடம் காமமும் குரோதமும் நிலைத்திருப்பதில்லை. இந்த விநாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை அடுத்த வினாடி கீழே போட்டுவிட்டுப் போய்விடும். இந்த விநாடி கோபித்துக்கொண்ட ஒருவரிடம் அடுத்த விநாடியே ஆசையோடு ஒடி ஒட்டிக் கொள்ளும். குழந்தைக்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. இதனால்தான் உபநிஷத்துக்களும் நம்மைக் குழந்தையாக இரு என்று உபதேசிக்கின்றன. குழந்தையே தெய்வம் என்றால் உமாமகேசுவரன் என்று சொல்கிறதென்றால், அந்தக் கட்டளையை நாம் ஏற்கவேண்டும். வேத்ததின் பாஷையும் குழந்தையின் பாஷையும் ஒன்றாகச் சொல்வதுபோல், எல்லோரும் சாங்காலத்தில் அம்பிகை ஸஹிதனான ஈசுவரனை தியானிப்போமாக!

நம:பார்வதீ பதயே:ஹர ஹர மஹாதேவா!

Categories: Family, general, goodness brings happiness, happiness is in you, serve others and make them happy | Tags: | Leave a comment

Anna koot featival (Food featival) on the Occasion of Govardhasn Puja, Akshardham Temple


On the great occasion of Diwali and Annakut Mahotsav (Govardhan Pooja) celebrated in Akshardham Mandir. There were 1392 different delicious dishes offered to God (Thakorji).   

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Categories: goodness brings happiness | Tags: | Leave a comment

Vidyarthi Pancha Laksahanam


Vidyarthi panch lakshanam

[image]

In olden days system of gurukul was there which use to groom students . The main was to devlope

Vidyarthi ke panch lakshanam

Shree Ram kahen samjhayi
Vidyarthi panch lakshanam
“Kak cheshta,
bako dhyanam,
shwan nidra,
alpahari,
grihatyagi,
…vidyarthi panch lakshanam”

Just transliteration
the five indications of a good student are
1) perseverance of a crow,
2) concentration of a swan,
3) light sleeper like a dog,
4) light eater,
5) staying away from home (means noise,emotions).

[image]

Categories: goodness brings happiness | Tags: | Leave a comment

Test for Diabetes for less than Rs 2


Being developed by professor of biological sciences at BITS-Pilani, Dr Suman Kapur, the test will undergo final evaluation by July 15 and is expected to be ready for mass production by December.

This low-cost rapid test will be a boon for India which plans to test five crore people for diabetes by the end of this year. India plans to screen all adult males above 30 years of age and pregnant women of all age groups for diabetes and hypertension in 100 districts across 21 states.

Now, India is home to over 61 million diabetics — an increase from 50.8 million last year. By 2030, India’s diabetes burden is expected to cross the 100 million mark.

The country is also the largest contributor to regional mortality with 983,000 deaths attributable to the disease last year.

Speaking to TOI from the US, Dr Kapur said, “Our device is as handy as a glucometre but with a different chemistry. The major aim was to make a pocket-size glucose testing device that is affordable and can be used for mass screening. Diabetics are required to test their blood often, each time costing around Rs 25. Our test will bring the cost down to below Rs 2. Also we will require just 1 or 2 picolitre of blood which is 1,000 times lower that what is required now.”

So how will the new device work?

Once we prick the finger with a needle, the red blood cells from the blood that flows in will be trapped and the plasma will be allowed to pass through. “The machine will react right there and produce a colour corresponding to glucose levels. We are using nano particles to intensify the colour using a colour to frequency censor. Then, the reading will show up on the device. The major advancement will be on the sensitivity,” added Dr Kapur, who is also dean of research at BITS-Pilani.

He said the test has been successfully tried with human samples. “We are working on the reading device which will be the size of a cellphone. Instead of strips that glucometres use now, our machine will use a capillary (small hollow pie) which will cost Rs 2 every time a diabetic tests h/his blood,” he added.

Dr Chandra Sekhar from the ICMR said, “We will validate the technology by July 15. This will be a major advancement in diabetes testing.” ICMR has put in Rs 25 lakh in grants over two years to develop the test.

A health ministry official said, “The best way to detect abnormal BP and high blood sugar levels is to conduct mass screening. This will give us a clear picture of the prevalence of diabetes in the population.”

Sources said when ICMR negotiated with companies for a million diabetes strips, and the lowest quote it received was Rs 13 per strip. “If this comes down to less than Rs 2, it will be a massive breakthrough,” the official added.

International Diabetes Federation said India’s prevalence of diabetes among 20-79 year olds is 9.2%. IDF’s latest diabetes atlas said, “India will face one of the toughest struggles against diabetes in the region. India also accounts for most of the 112,000 children in the region with Type-1 diabetes.”

Dhruba Lall Singh, chair of IDF’s South-East Asia region, said, “India is obviously a large concern.” IDF said the total number of people with diabetes globally in 2011 reached a staggering 366 million with 4.6 million deaths. Healthcare spending on diabetes has reached $465 billion. New figures indicate that the number of people living with diabetes is expected to rise to 552 million by 2030, if no urgent action is taken. This equates to approximately three new cases every 10 seconds or almost 10 million per year.

Categories: goodness brings happiness | Tags: | Leave a comment

பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்


 
Image
பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க்

காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை

கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார்.

மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி

என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது

சொல்லுங்கள்!” என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா

சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு,
குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில்
உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.உடனே
கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி
எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
“யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும்
கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்
கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள்
பிரமித்துப் போனார்கள்.

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,
முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை
என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன்
பொருளையும் தனக்கே உரிய முறையில்,
“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு
காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது
காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை
வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு
முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….
யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..
ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்
போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள
ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் “என்ன அழகு
பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக்
கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும்
கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி
மகிழ்ந்தார். எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து
தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

(எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து
வரகூரான் நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது)

Categories: goodness brings happiness | Leave a comment

பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்


 
Image
பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க்

காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை

கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார்.

மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி

என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது

சொல்லுங்கள்!” என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா

சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு,
குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில்
உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.உடனே
கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி
எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
“யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும்
கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்
கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள்
பிரமித்துப் போனார்கள்.

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,
முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை
என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன்
பொருளையும் தனக்கே உரிய முறையில்,
“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு
காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது
காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை
வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு
முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….
யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..
ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்
போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள
ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் “என்ன அழகு
பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக்
கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும்
கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி
மகிழ்ந்தார். எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து
தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

(எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து
வரகூரான் நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது)

Categories: goodness brings happiness | Leave a comment

பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்


 
Image
பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க்

காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை

கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார்.

மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி

என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது

சொல்லுங்கள்!” என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா

சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு,
குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில்
உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.உடனே
கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி
எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
“யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும்
கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்
கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள்
பிரமித்துப் போனார்கள்.

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,
முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை
என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன்
பொருளையும் தனக்கே உரிய முறையில்,
“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு
காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது
காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை
வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு
முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….
யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..
ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்
போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள
ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் “என்ன அழகு
பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக்
கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும்
கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி
மகிழ்ந்தார். எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து
தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

(எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து
வரகூரான் நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது)

Categories: goodness brings happiness | Leave a comment

பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்


 
Image
பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க்

காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை

கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார்.

மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி

என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது

சொல்லுங்கள்!” என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா

சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு,
குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில்
உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.உடனே
கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி
எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
“யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும்
கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்
கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள்
பிரமித்துப் போனார்கள்.

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,
முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை
என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன்
பொருளையும் தனக்கே உரிய முறையில்,
“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு
காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது
காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை
வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு
முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….
யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..
ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்
போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள
ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் “என்ன அழகு
பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக்
கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும்
கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி
மகிழ்ந்தார். எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து
தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

(எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து
வரகூரான் நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது)

Categories: Family, general, goodness brings happiness, happiness is in you, serve others and make them happy | Tags: , , | Leave a comment

பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்


 
பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க்

காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை

கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார்.

மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி

என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது

சொல்லுங்கள்!” என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா

சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு,
குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில்
உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.உடனே
கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி
எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
“யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும்
கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்
கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள்
பிரமித்துப் போனார்கள்.

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,
முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை
என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன்
பொருளையும் தனக்கே உரிய முறையில்,
“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு
காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது
காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை
வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு
முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….
யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..
ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்
போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள
ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் “என்ன அழகு
பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக்
கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும்
கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி
மகிழ்ந்தார். எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து
தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

(எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து
வரகூரான் நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது)

Categories: general, goodness brings happiness, happiness is in you, serve others and make them happy | Leave a comment

Shloka to be chanted before taking food


Eating Sloka

Eating is important live. It is God, who has created each and every thing. Food, hunger, living beings, all of them form the part of God’s creation. One should remember God, the universal, who has given both, sweet and sour delicacy to satisfy our taste-buds. Following is the Shloka which can be recited while eating or taking your food.

Mata Sri Annapurneshwari Devi is the Goddess for the fourth day of Durga Navrathri. Mata Annapurna is considered as the Goddess who gives us food. 

“Brahmaarpanam Brahma Havih Brahmaagnau Brahmana Hutam, 
Brahmaiva Tena Gantavyam Brahmakarmasamaadhina”

The accurate meaning of this mantra is: “A practice of offering is Brahman, the oblation is Brahman, the device of offering is Brahman, and the fire (hunger) to which the offering is made, is also Brahman. For such a one, who abides in everything (Brahman), by him alone Brahman is reached”.

Significance: Brahman refers to God himself. This Shloka suggests that god is everywhere, in the food, inside the devotee and even the hunger is God. So, devotee is taking the food (God) to the hunger (God). To put succinctly, we always thank god for his divine grace.

Categories: goodness brings happiness | Tags: | 1 Comment

தியானம் செய்வதால் என்ன நன்மை?


தியானம் செய்வதால் என்ன நன்மை?
தியானம் செய்வதனால் உடலில் ஏற்படுகின்ற கோபம், ஆணவம், பிடிவாதம், பற்றின்மை, அமைதியின்மை போன்றவை விலகி நம்மை நிம்மதிபடுத்துகின்றன. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது. உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். வட திசையும், கிழக்கு திசையும் சிவனாகவே கருதப்படுவதால், இத்திசைகள் சிறப்பானவை. எனவே கிழக்கு, வடக்கு என இரு திசைகளைப் பார்த்தே தியானம் செய்ய வேண்டும். வடதிசையில் வீசும் காந்தக் கதிர்கள் மூளையை பாதிப்படைய செய்யும் என்பதால், அத்திசையில் தலை வைத்து தூங்கவோ, உணவு உண்ணவோ கூடாது. 

தியானம் செய்தால் நாம் பல நன்மைகளை அடைகின்றோம். ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரித்து, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்குகிறது, அலைபாயும் மனம் அமைதியடைகிறது, சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது,நோய் இன்றி பெரு வாழ்வு கிடைக்கிறது, மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது,உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது. பொறுமை, விடாமுயற்சி தான் தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி.

Categories: goodness brings happiness | Tags: | Leave a comment

Stress Management


A lecturer, when explaining stress management to an audience, raised a glass of water and asked, “How heavy is this glass of water?” Answers called out ranged from 20g to 500g. The lecturer replied, “The absolute weight doesn’t matter. It depends on how long you try to hold it. If I hold it for a minute, that’s not a problem. If I hold it for an hour, I’ll have an ache in my right arm. If I hold it for a day, you’ll have to call an ambulance. In each case, it’s the same weight, but the longer I hold it, the heavier it becomes.” 

He continued, “And that’s the way it is with stress management. If we carry our burdens all the time, sooner or later, as the burden becomes increasingly heavy, we won’t be able to carry on. ” “As with the glass of water, you have to put it down for a while and rest before holding it again. When we’re refreshed, we can carry on with the burden.” “So, before you return home tonight, put the burden of work down. Don’t carry it home. You can pick it up tomorrow. Whatever burdens you’re carrying now, let them down for a moment if you can.” 

So, my friend, why not take a while to just simply RELAX. Put down anything that may be a burden to you right now. Don’t pick it up again until after you’ve rested a while. Life is short. Enjoy it! 

 

Categories: goodness brings happiness | Tags: | Leave a comment

Fourth Apple Cute story


A teacher teaching Maths to seven-year-old Laiq asked him, “If I give you one apple and one apple and one apple, how many apples will you have?”Within a few seconds Laiq replied confidently, “Four!”

The dismayed teacher was expecting an effortless correct answer (three).  She was disappointed.  “Maybe the child did not listen properly,” she thought.  She repeated, “Laiq, listen carefully.  If I give you one apple and one apple and one apple, how many apples will you have?”

Laiq had seen the disappointment on his teacher’s face.  He calculated again on his fingers.  But within him he was also searching for the answer that will make the teacher happy.  His search for the answer was not for the correct one, but the one that will make his teacher happy.  This time hesitatingly he replied, “Four…”

The disappointment stayed on the teacher’s face.  She remembered that Laiq liked strawberries.  She thought maybe he doesn’t like apples and that is making him loose focus.  This time with an exaggerated excitement and twinkling in her eyes she asked, “If I give you one strawberry and one strawberry and one strawberry, then how many you will have?”

Seeing the teacher happy, young Laiq calculated on his fingers again.  There was no pressure on him, but a little on the teacher.  She wanted her new approach to succeed.  With a hesitating smile young Laiq enquired, “Three?”

The teacher now had a victorious smile.  Her approach had succeeded.  She wanted to congratulate herself.  But one last thing remained.  Once again she asked him, “Now if I give you one apple and one apple and one more apple how many will you have?”

Promptly Laiq answered, “Four!”

The teacher was aghast.  “How Laiq, how?” she demanded in a little stern and irritated voice.

In a voice that was low and hesitating young Laiq replied, “Because I already have one apple in my bag.”

When someone gives you an answer that is different from what you expect don’t think they are wrong.  There maybe an angle that you have not understood at all. You will have to listen and understand, but never listen with a predetermined notion.”

 

Categories: goodness brings happiness | Tags: | Leave a comment

சப்போட்டா பழம் பற்றிய தகவல்


 
சப்போட்டா பழம் பற்றிய தகவல்
சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.

100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.

ஒல்லியாக தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவிபுரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கிறதா? கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும்.

ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும். சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைக்கிறது. இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த தீர்வாகிறது.

தூக்கம் தரும் சப்போட்டா ஜூஸ்

இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும். பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.

பித்தம் குணமாகும்

சப்போட்டா பழ ஜூசு டன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

முடி கொட்டுவது கட்டுப்படும்

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? கவலைவேண்டாம். உங்களுக்கு கைகொடுக்கிறது ‘சப்போட்டா கொட்டை தைலம்’. ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். பின்னர் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய், கடலைமாவு தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது. 

நாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழத்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி, இரும்புச் சத்து 2.0 மி.கி, தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரைபோஃபிளோவின் 0.03 மி.கி, நியாசின் 0.02 மி.கி, வைட்டமின் சி 6.1 மி.கி.சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. 

இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.

ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும்.மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு.

சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து.சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

Categories: goodness brings happiness | Tags: | Leave a comment

ரத்த அழுத்தம் என்றால்*என்ன?


 

ரத்த அழுத்தம் என்றால்*என்ன?

இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளை ஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ் க்கை முறையில் இவையெல்லாம் இயல் பாகிப் பேனது. அதனால் ஏற்படும் விளைவுக ளோ பயங்கரம்!
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தே வையை விட மிக உயர்ந்தி ருப்பதை ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’ என்று கூறுகி றோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவு களை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத் திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை ‘சைலன்ட கில்லர்’ என்றும் கூறுவர்.
இந்நோய் எப்போது கண்டு பிடிக்கப் பட்டது?
1732-ல் ‘ஸ்டீபன் ஹேல்ஸ்’ என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண ‘மானோ மீட்டர்’ என்ற கரு வியை வைத்து அளந்தார். 1896-ல் ‘சிவரோசி’ என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் ‘ஸ்பிக்மோ மேனோ* மீட்டரை’ கண்டு பிடித்தார். 1905-ல் தான் ரத்த அழுத்த நோயினுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்ப தையும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான் கண்டு பிடித்தது. அதன் பின் அனை வரது கவனமும் இதன்மீது திரும்பி யது.
உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?
மருத்துவம் பயின்ற எவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத் தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140-க்கு மேலேயோ அல் லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந் தால் அந்த நோயாளியை மேற் கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயி ருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண் டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை ‘ரத்த அழுத்த நோயாளி’ எனக் கூற லாம்.
ரத்த அழுத்த நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
1. கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வ ரை.
2. 106 முதல் 115 வரை.
3. 115-க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித் திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கு ம்.
எதனால் ரத்த அழுத்தம அதிகமாகி றது?
1. காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90 சதம் பேரை பாதிக்கி றது. இதற்கான காரணம் துல்லிய மாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.
2. மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.
இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பே ரை முழுமையாகக் குண ப்படுத்த வாய்ப்பு ள்ளது. அதன் காரணத்தை கண்டுபிடித்து அதை அக ற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற் பரிசோதனை மற் றும் ரத்த சோதனைகளை செய்வதம் மூலம் இந் நோய்க்கான காரணங்களை கண்டறியலாம். இத னால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறை தல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமல் போவது சிறுநீரகங்கள் பழு தடைதல் போன்றவை ஏற்படும்.
ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோ தனைகள் செய்யப்படும்?
முதலில் சிறுநீர் பரிசோதனை செ ய்யப்படும். இதில் சிறுநீரகங்கள் பழு தடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதா க ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத் த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய் களும் வரும் வாய்ப்புகள் அதிகம். ‘ஈ.சி. ஜி.’ என்பது இதயம் எந்த அள வுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ப தை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் வீக்கமாகி உள்ளதா என அறிய ‘எக்ஸ்ரே’ பரிசோதனை உதவும். ‘எக்கோ’, ‘ஆஞ்சியோகிராம்’ போ ன்ற பரிசோதனைகளைக்கூட செய்துபார்க்கலாம்.
கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடை யே உள்ள வேறுபாடு என்ன?
கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை ரத்த அழுத்த நோய் ‘பிரி-எக்லாம்சியா’ என்பதாகும். இது முதன் முறையாக கர்ப்பமடை பவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட குழந்தையே பெறாமல் முத ல் முறையாக கர்ப்பமடைந்த பெண் களுக்கு 6 முத ல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இரு க்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவ ர்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக-கால்வீக்கம், ரத்தக்கொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளி யேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருந்துவத்தின் மூலம் சரி செய் யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதி ப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்து விடும். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தம் என்கி றார்கள்.
ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறி வுரை:
நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயை கட்டுப்படுத் தாவிடில் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத் துவரின் ஆலோ சனைப்படி செயலாற்றுங் கள். உப்பு அதிக முள்ள ஊறுகாய், கரு வாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உப்பு, உடலில் நீரை தங்க ச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகள் வீங்க வைக் கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண் ணெய் போன்ற கொழுப் புச் சத்து மிகுந்த உணவுப் பொருட் களை சாப்பிடாதீர்கள். கொழுப்பு சத்து ரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டு மேற்சொன்ன வியாதிக ளை உண்டு பண்ணக் கூடும். தொட ச் சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற் கொள் ளுங்கள். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவது டன் அழுத்தத்தையும் குறைக் கும். புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்து ங்கள். புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயி னால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும்! மருத்துவரின் ஆலோசனை யின்றி அவர் சிபாரி ச்செய்யும் மருந்து களின் அளவை நீங்களாகவே குறை க்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. உடல் எடை யை குறையுங் கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அள வை முறை யாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு மு றை எழுதிக் கொ டுத்த மருந்தை வாழ் நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென் று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.
ஹோமியோ மருந்துகள்:
Rauwolfia q, cratae-gus q, adonisver q போன்ற சொட்டு மருந்துகளை ரத்த அழுத்த அடிப்படையில், அதாவது ரத்த அழுத்தமிகுதி அல்லது குறைவின் அடிப் படையில், நீரில் கலந்து குடிக்கலாம். Digitalis, cactus berberis vulgaris போன்ற மாத்திரைகளை யும் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். பக்க -பின் விளைவுகள் ஏற்பட்டால் ஹோமி யோபதி நிபுணரை நேரில் அணுகி அவரது பரிந்துரையின்படி மருந்து களை சாப்பிட வேண்டும். பயோகெமிக் மருந்துகளும், கூட்டுக் கலவை மருந்துகளும், சில வகை தாய்திரவங்களின் (mother tinctures) கல வைகளும் இதற்க மிகவும் உதவும். இவை எல்லாம் வாழ்க்கை முறை நோய்களாகிப் போனதால் உடற்பயிற்சி, உணவு, உறக்கம் ஆகியவற் றிலும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டும்

Categories: goodness brings happiness | Tags: | Leave a comment

ரத்த அழுத்தம் என்றால்*என்ன?


 

ரத்த அழுத்தம் என்றால்*என்ன?

இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளை ஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ் க்கை முறையில் இவையெல்லாம் இயல் பாகிப் பேனது. அதனால் ஏற்படும் விளைவுக ளோ பயங்கரம்!
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தே வையை விட மிக உயர்ந்தி ருப்பதை ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’ என்று கூறுகி றோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவு களை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத் திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை ‘சைலன்ட கில்லர்’ என்றும் கூறுவர்.
இந்நோய் எப்போது கண்டு பிடிக்கப் பட்டது?
1732-ல் ‘ஸ்டீபன் ஹேல்ஸ்’ என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண ‘மானோ மீட்டர்’ என்ற கரு வியை வைத்து அளந்தார். 1896-ல் ‘சிவரோசி’ என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் ‘ஸ்பிக்மோ மேனோ* மீட்டரை’ கண்டு பிடித்தார். 1905-ல் தான் ரத்த அழுத்த நோயினுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்ப தையும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான் கண்டு பிடித்தது. அதன் பின் அனை வரது கவனமும் இதன்மீது திரும்பி யது.
உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?
மருத்துவம் பயின்ற எவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத் தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140-க்கு மேலேயோ அல் லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந் தால் அந்த நோயாளியை மேற் கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயி ருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண் டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை ‘ரத்த அழுத்த நோயாளி’ எனக் கூற லாம்.
ரத்த அழுத்த நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
1. கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வ ரை.
2. 106 முதல் 115 வரை.
3. 115-க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித் திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கு ம்.
எதனால் ரத்த அழுத்தம அதிகமாகி றது?
1. காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90 சதம் பேரை பாதிக்கி றது. இதற்கான காரணம் துல்லிய மாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.
2. மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.
இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பே ரை முழுமையாகக் குண ப்படுத்த வாய்ப்பு ள்ளது. அதன் காரணத்தை கண்டுபிடித்து அதை அக ற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற் பரிசோதனை மற் றும் ரத்த சோதனைகளை செய்வதம் மூலம் இந் நோய்க்கான காரணங்களை கண்டறியலாம். இத னால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறை தல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமல் போவது சிறுநீரகங்கள் பழு தடைதல் போன்றவை ஏற்படும்.
ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோ தனைகள் செய்யப்படும்?
முதலில் சிறுநீர் பரிசோதனை செ ய்யப்படும். இதில் சிறுநீரகங்கள் பழு தடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதா க ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத் த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய் களும் வரும் வாய்ப்புகள் அதிகம். ‘ஈ.சி. ஜி.’ என்பது இதயம் எந்த அள வுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ப தை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் வீக்கமாகி உள்ளதா என அறிய ‘எக்ஸ்ரே’ பரிசோதனை உதவும். ‘எக்கோ’, ‘ஆஞ்சியோகிராம்’ போ ன்ற பரிசோதனைகளைக்கூட செய்துபார்க்கலாம்.
கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடை யே உள்ள வேறுபாடு என்ன?
கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை ரத்த அழுத்த நோய் ‘பிரி-எக்லாம்சியா’ என்பதாகும். இது முதன் முறையாக கர்ப்பமடை பவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட குழந்தையே பெறாமல் முத ல் முறையாக கர்ப்பமடைந்த பெண் களுக்கு 6 முத ல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இரு க்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவ ர்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக-கால்வீக்கம், ரத்தக்கொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளி யேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருந்துவத்தின் மூலம் சரி செய் யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதி ப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்து விடும். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தம் என்கி றார்கள்.
ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறி வுரை:
நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயை கட்டுப்படுத் தாவிடில் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத் துவரின் ஆலோ சனைப்படி செயலாற்றுங் கள். உப்பு அதிக முள்ள ஊறுகாய், கரு வாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உப்பு, உடலில் நீரை தங்க ச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகள் வீங்க வைக் கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண் ணெய் போன்ற கொழுப் புச் சத்து மிகுந்த உணவுப் பொருட் களை சாப்பிடாதீர்கள். கொழுப்பு சத்து ரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டு மேற்சொன்ன வியாதிக ளை உண்டு பண்ணக் கூடும். தொட ச் சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற் கொள் ளுங்கள். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவது டன் அழுத்தத்தையும் குறைக் கும். புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்து ங்கள். புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயி னால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும்! மருத்துவரின் ஆலோசனை யின்றி அவர் சிபாரி ச்செய்யும் மருந்து களின் அளவை நீங்களாகவே குறை க்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. உடல் எடை யை குறையுங் கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அள வை முறை யாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு மு றை எழுதிக் கொ டுத்த மருந்தை வாழ் நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென் று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.
ஹோமியோ மருந்துகள்:
Rauwolfia q, cratae-gus q, adonisver q போன்ற சொட்டு மருந்துகளை ரத்த அழுத்த அடிப்படையில், அதாவது ரத்த அழுத்தமிகுதி அல்லது குறைவின் அடிப் படையில், நீரில் கலந்து குடிக்கலாம். Digitalis, cactus berberis vulgaris போன்ற மாத்திரைகளை யும் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். பக்க -பின் விளைவுகள் ஏற்பட்டால் ஹோமி யோபதி நிபுணரை நேரில் அணுகி அவரது பரிந்துரையின்படி மருந்து களை சாப்பிட வேண்டும். பயோகெமிக் மருந்துகளும், கூட்டுக் கலவை மருந்துகளும், சில வகை தாய்திரவங்களின் (mother tinctures) கல வைகளும் இதற்க மிகவும் உதவும். இவை எல்லாம் வாழ்க்கை முறை நோய்களாகிப் போனதால் உடற்பயிற்சி, உணவு, உறக்கம் ஆகியவற் றிலும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டும்

Categories: Family, general, goodness brings happiness, happiness is in you, Medical, Nation, Nature, Universe, World | Tags: , | Leave a comment

top 12 Anti Asthma Foods


               
There might not be a perfect cure for asthma, but we can find many superfoods with a nutrient profile that is particularly well suited for preventing and alleviating asthma symptoms such as shortness of breath, wheezing and chest tightness. Let’s take a look at 12 such foods and their asthma fighting qualities.

1. AVOCADOS – is one of the prime source of Glutathione, which has been shown to protect cells against free radical damage and to detoxify foreign substances such as pollutants. Without glutathione, other antioxidants would not be able not function efficiently. Avocados are also a good source of vitamin E, particularly for people whose asthma is linked to a nut allergy (nuts are one of the most common sources of vitamin E). However, if you have been diagnosed with a latex allergy, you may want to be careful with avocados, particularly non-organically grown produce. Many suggests that people who are allergic to latex are often also allergic to avocados and other foods that may contain substances called chitinases. Organically grown avocados not treated with ethylene gas contain lower levels of chitinases.

2. BROCCOLI SPROUTS – are true nutritional treasure and a great addition to your diet if you suffer from asthma. A recent study found that the study participants who ate broccoli sprouts for 3 days had an increase in antioxidant compounds that control the airway inflammation associated with bronchial asthma. The effect was most pronounced in those who ate the most broccoli sprouts. Available at many health food stores and grocery stores, broccoli sprouts make a great addition to salads, soups, salsa-topped dishes, and sandwiches.

3. APPLES – Studies show that apples possess some extraordinary properties that may provide protection against asthma. One study discovered that pregnant women who ate apples protected their child from developing asthma. Another study found that by drinking apple juice daily children could reduce their chance of suffering from wheezing by 50%. These beneficial effects of apples may be linked to their high concentration of bioflavonoids, such as quercetin. Quercetin is known to possess strong anti-histamine, antioxidant, and anti-inflammatory properties. When buying apples, be sure to purchase organically grown fruit: together with peaches, conventionally grown apples top the list of fruits that contain the highest levels of pesticides and other harmful chemicals.

4. BANANAS – Including bananas in your diet may help you breathe easier. According to a British study, children who ate just one banana a day had a 34% lower chance of developing asthmatic symptoms such as wheezing. The results where not surprising considering that bananas are one of the best sources of pyridoxine, commonly known as vitamin B6. Pyridoxine plays a critical role in the production of adenosine triphosphate (ATP) and cyclic adenosine monophosphate (cAMP), molecules that have been shown to help relax bronchial smooth muscle tissue.

5. GINGER – one of the oldest spices in the world, is well known for its cold treating powers, but it may also help alleviate asthma symptoms. Its asthma fighting properties are thought to be attributable to gingerols, strong anti-inflammatory substances that also give ginger its distinctive flavor. Fresh ginger, which is said to be the most effective form of ginger, is available year round in the produce section of your local supermarket.

6. SPINACH – Popeye was right about one thing: you’d better eat your spinach! The nutritional profile of spinach makes it an excellent health food and an important functional food to be included in any anti-asthma diet. One study with 68,535 female participants found that women with a high intake of spinach had a lower prevalence of asthma. This is not surprising considering that spinach features a host of important asthma preventing nutrients, including beta-carotene (spinach is one of the best sources of beta-carotene there is), vitamin C, vitamin E, and magnesium. It also has a substantial potassium content in proportion to its calorie content: a 100 calorie serving provides about 40% of the reference daily intake for this important anti-asthma mineral.

7. ROSEMARY – It contains rosmarinic acid, that may help alleviate asthma symptoms due to its strong antioxidant and anti-inflammatory properties. The antioxidant power of rosmarinic acid is believed to be even stronger than that of vitamin E. In addition, rosmarinic acid encourages cells to create prostacyclins, which help keep the air passages of the lungs open and thus promote easy breathing. Rosemary can be used to flavor fish, roast meats, and tomato sauces, but also fruits, especially oranges.

8. SUNFLOWER SEEDS – are brimming of anti-asthma nutrients, as these mild nutty tasting seeds are loaded with vitamin E, potassium, and magnesium. They are also a good source of selenium, with 1 cup providing more than 1/3 of the recommended daily intake for this important mineral. Furthermore, sunflower seeds are among the seeds and nuts that are least likely to cause allergic reactions in people. But, be careful while consuming them, as they are quite calorie-dense.

9. SWEET POTATOES – are one of the oldest vegetables known to man and one of the most nutritious too. Sweet potatoes are one of the foods that are least likely to cause allergic reactions, which is great news since asthma is often linked to allergies. What’s more, sweet potatoes contain plenty of vitamin C and potassium as well as unique root proteins which, according to preliminary studies, may have significant antioxidant properties. The pink, orange, and yellow varieties are also one of the most concentrated food sources of beta-carotene (the more intense the color, the more beta-carotene).

10. KALE – This relatively unknown member of the cabbage family is a nutritional powerhouse packed with vitamins and other phytochemicals that have been shown to alleviate symptoms associated with asthma. Not only is kale a great source of vitamin C, it is also one of the most concentrated dietary sources of beta-carotene (kale contains 10 times the beta-carotene of broccoli). Kale can be eaten raw, for example as a substitute for iceberg lettuce in salads. The beautiful green leaves of kale can also be transformed into a savory warm dish by sautéing the leaves and mixing them with chopped onions, crushed garlic and a drizzle of extra virgin olive oil.

11. TURMERIC – a spice that lends its yellow color to curries and many other foods, has long been used in traditional Asian medicine to treat asthma and many other conditions and diseases. In recent years, western medicine has started to pay greater attention to this extraordinary spice. Recent research suggests that turmeric possesses strong anti-inflammatory properties. Although best known for its use in Indian style curries, turmeric can also be used to add flavor and color to fish, seafood, meat, rice, vegetable, and pasta dishes.

12. MUSTARD GREENS – Chock-full of antioxidants and nutrients, mustard greens can make an excellent addition to your diet if you are susceptible to asthma attacks. In addition to being one of the best sources of beta-carotene, they provide a good amount of vitamin C and vitamin E. The nutrients in mustard greens can remove free radicals that cause smooth muscle contraction and airway constriction in people with asthma. Moreover, they may aid in the breakdown of histamine. Mustard greens with their distinctly peppery flavor are available throughout the year and can be found in the produce section of your local supermarket.

Like said before, no food can actually “cure” asthma; but only provide relief for asthma symptoms, in a long run of consumption. So, if you are asthmatic, or prone to frequent attacks, don’t forget these nutrient-rich foods that may alleviate your asthma symptoms.

 

__._,_.___
 
Categories: goodness brings happiness | Tags: , | Leave a comment

Blog at WordPress.com. Theme: Adventure Journal by Contexture International.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 342 other followers

%d bloggers like this: